புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
Page 1 of 1 •
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
#1381901--
டெல்லி:
டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்
தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று
லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை
வெளியேற்றும் குண்டுகளை வீசினர்.
இதனால் எம்பிக்கள் அனைவரும் பதற்றத்தில் சிதறி ஓடிய நிலையில்
பாஜக எம்பி ஒருவர் துணிச்சலாக மர்மநபர் ஒருவரின் கழுத்தை
அமுக்கி பிடித்து ஹீரோவானார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது.
தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து
வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா,
ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று
லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.
அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர்
திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற
புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின்
சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள்
வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும்
பதறியடித்து ஓடினர். .
ஆனால் பாஜக எம்பி ஆர்கே சிங் படேல் துணிச்சலாக மர்மநபர் ஒரு
நபரின் அருகே ஓடிச்சென்று மடக்கி அவரது கழுத்தை பிடித்து
நிறுத்தினார். அதன்பிறகு மற்ற எம்பிக்கள் அவருக்கு உதவி செய்ய
அந்த நபர் உடனடியாக பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இப்படி துணிச்சலாக செயல்பட்ட இந்த ஆர்கே சிங் படேல் உத்தர
பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்பியாக உள்ளார். இவர்
சமாஜ்வாதி கட்சியில் செயல்பட்டு வந்தார். இவர் உத்தர பிரதேசத்தில்
அமைச்சராக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு பாஜகவில் நுழைந்தார்.
கடந்த 2019 ம் ஆண்டு பாண்டா தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி
பெற்றார். இவரது தந்தை பெயர் சுனில் படேல். அவர் பாஜகவின் தலைவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள்
கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக
எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள்
பார்வையாளர்களாக சென்றததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
-
By நந்தகுமார், ஒன் இந்தியா
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
#1381902நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்.. கண்ணீர் புகை குண்டு வீச்சு.. 4 பேர் அதிரடி கைது..!!
-
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
-
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
#1381920- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மிகவும் வருந்தத்தக்க செய்தி.!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|