புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
42 Posts - 48%
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
23 Posts - 26%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
4 Posts - 5%
Raji@123
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 2%
prajai
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 2%
Barushree
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
159 Posts - 40%
ayyasamy ram
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
156 Posts - 40%
mohamed nizamudeen
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
8 Posts - 2%
prajai
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_m10மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.


   
   
rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Sun Dec 17, 2023 11:26 am

தத்துவம் நிலைக்க- கருத்தா, பொருளா, செயலா ; எது முதன்மை ?


கருத்து சிந்தனையின் மூலதனம்;
பொருள் கருத்தியல் கண்டுபிடிப்பு;
இரண்டின் வழி வருவது செயல்.

செயல் முதல் வாதம் உயிரின் அடிநாதம். அந்த செயலை உண்டு பண்ண பொருள் (உடம்பு) வேண்டும்.

அந்த பொருள் சிந்திக்க ஆற்றல் வேண்டும்.

ஆற்றலை பொருள் உண்டு பண்ணுகிறது.

இதன் ஊடாக பிறப்பது தான் ஆன்மிகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அமைப்புகள்.

ஆக செயல் புரி,

சிந்தனை செய் மனமே!

நிந்தனை அறு மனமே!

ஊண் உடம்பு உலகிற்கு,
உலகம் வளர செயல்புரி மனமே!

செயல் ஆற்ற திறன் தேவைப்படுகிறது. அந்த திறன் சக்தியிடம் இருக்கிறது. அது பெண்மையாகப் போற்றப் படுகிறது.


அதைப் பொருள் பட செய்ய (உயிர்ப்பு நிலை) ஒரு ஆண்மை பொருள் தேவைப்படுகிறது.

எனவே பொருள் முதன்மையா  ? அல்லது அதன் ஊடாக உள்ள சக்தி முதலாவதா ?அல்லது சிவன் அல்லது உயிர் அல்லது "செயல் திறன்" பெற்ற ஒன்று கூடி அமைந்த " இறை" என்று சொல்லப்படுகிற ஆற்றல் அல்லது பிரபஞ்சம் எங்கே உள்ளது?


எனவே தான் முன்னோர்கள்

அண்டமே பிண்டம் ;

பிண்டமே அண்டம்.

என்று கூறினார்.

ஆக அந்த அண்டத்தை அடைய பிண்டத்தை ஆக்கப் பூர்வமான அன்பினால் உண்டு பண்ணுவோம்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.

நாம் 6ஆம் அறிவுடன் இருக்கிறோம்.

ஆனால் நேன்று நான் கண்ட காட்சி-


நல்ல மழை, மதியம் ஒரு மணி. வீட்டின் முன் வந்து சற்று மழை நின்றதும உலாவினேன்.

சுவற்றின் கீழே உள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியாக ஒரு நீண்ட மண்புழு ஊர்ந்து வந்து கொண்டு இருந்தது.

எதிரே சிறிய அளவிளான எறும்பு வருவதையும் பார்த்தேன்.


ஒரு அடிதான் இருக்கும் எறும்பு மண்புழுவை  நெறுங்கிவதற்கு.


அதற்குள் பின்நோக்கி நகர்ந்து பிறகு வட்ட வடிவம் எடுத்து சாலையில் உள்ள தண்ணீரில் நீந்தி சென்றது அந்த மண்புழு.


எறும்பு ஓடும் தண்ணிரில் நீந்த வழி தெரியாமல் சுவற்றில் ஏறி தன் பயணத்தை மேற்கொண்டது.


ஆக, மண்புழு தன் உணர்வு அறிந்து வழி மாறுவது என்னை சற்று சந்திக்க வைத்தது.


ஆக , செயல் திறன் நம்மை போன்று ஒன்று முதல் ஐந்து அறிவுள்ள எல்லா உயர் வாழிகளுக்கும் வழி காட்டுகிறது.


நாம் மற்றும் ஏன் இந்த பிரபஞ்சத்தை ஒட்டி வாழ முயற்சிக்க வில்லை.


இந்த பிரபஞ்சம் எல்லா உயர்களுக்கும் ஆனது. எல்லா உயர்களாலும் ஆக்கப் படுகிறது.


மறந்தால் மாற்றம் உண்டு; அது அழிவின் மறு பக்கம்.

https://youtu.be/F3yu1dZS4SE?si=anzvMrAg63FdbL87

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக