Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
2 posters
Page 1 of 1
பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், ஸ்ப்ரே அட்டாக் நடத்தியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் புகைகளை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மாதங்கள் திட்டமிட்டு அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார். விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை:
நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்
உள்ளே இந்த களேபரங்கள் நடந்த நிலையில், வெளியேயும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நாடாளுமன்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர் தான் பாஸ் கொடுத்ததாக நேற்றைய தினமே தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அவர் சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதாப் சிம்ஹா கர்நாடகாவின் மைசூர் பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் தந்தை விசிட்டர் பாஸுக்காக தன்னை அணுகியதாக சபாநாயகரிடம் மைசூர் எம்.பி விளக்கமளித்துள்ளார். தனது மகன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறி பாஸ் கேட்டுள்ளார். விளக்கம்: நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாகர் ஷர்மா, லோக்சபா பாஸ் வேண்டி சிம்ஹாவின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், இது விளக்கத்தை அவர் கொடுத்திருந்தார். இதைத் தாண்டி அவர்கள் குறித்து தன்னிடம் கூடுதலாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் பிரதாப் சிம்ஹா சபாநாயகரிடம் விளக்கமளித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் திடீரென அத்துமீறி நுழைந்த அவர்கள், ஸ்ப்ரே அட்டாக் செய்துள்ளனர். அவர்களை அங்கிருந்த எம்பிக்களே பிடித்து அடித்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை:
நாடாளுமன்றத்தில் ஒருவர் நுழைவதற்கு முன்பு, அனைவரும் ஐந்து நிலைகளில் சோதனை செய்யப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் பலரும் விமர்சித்தனர். 2001இல் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு வர விரும்புவோர் எம்பியிடம் இருந்து பாஸ் பெற வேண்டும். பொதுவாக பாஸ் கேட்போரின் பின்னணி குறித்து விசாரித்த பிறகே எம்பி ஆபீஸ் பாஸ்களை வழங்குவார்கள். ஆனால், இவர்களின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்தப்படாமல் பாஸ்களை வழங்கியுள்ளதாகவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். யார் இந்த பிரதாப் சிம்ஹா: பிரதாப் சிம்ஹா கடந்த 2014 முதல் மைசூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் அவர் 52.27% வாக்குகளைப் பெற்றார். 42 வயதான அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பத்திரிக்கையாளராக இருந்தவர். அவர் கடந்த 2007இல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» அனுமதி கொடுத்த முஷாரப்!
» கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
» மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இன்று இலவச அனுமதி
» தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்
» உ.பி., துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி;பார்லிமென்ட் அலுவல் முடங்கியது
» கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
» மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இன்று இலவச அனுமதி
» தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்
» உ.பி., துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி;பார்லிமென்ட் அலுவல் முடங்கியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|