Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
2 posters
Page 1 of 1
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
--
டெல்லி:
டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்
தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று
லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை
வெளியேற்றும் குண்டுகளை வீசினர்.
இதனால் எம்பிக்கள் அனைவரும் பதற்றத்தில் சிதறி ஓடிய நிலையில்
பாஜக எம்பி ஒருவர் துணிச்சலாக மர்மநபர் ஒருவரின் கழுத்தை
அமுக்கி பிடித்து ஹீரோவானார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது.
தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து
வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா,
ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று
லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.
அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர்
திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற
புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின்
சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள்
வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும்
பதறியடித்து ஓடினர். .
ஆனால் பாஜக எம்பி ஆர்கே சிங் படேல் துணிச்சலாக மர்மநபர் ஒரு
நபரின் அருகே ஓடிச்சென்று மடக்கி அவரது கழுத்தை பிடித்து
நிறுத்தினார். அதன்பிறகு மற்ற எம்பிக்கள் அவருக்கு உதவி செய்ய
அந்த நபர் உடனடியாக பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இப்படி துணிச்சலாக செயல்பட்ட இந்த ஆர்கே சிங் படேல் உத்தர
பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்பியாக உள்ளார். இவர்
சமாஜ்வாதி கட்சியில் செயல்பட்டு வந்தார். இவர் உத்தர பிரதேசத்தில்
அமைச்சராக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு பாஜகவில் நுழைந்தார்.
கடந்த 2019 ம் ஆண்டு பாண்டா தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி
பெற்றார். இவரது தந்தை பெயர் சுனில் படேல். அவர் பாஜகவின் தலைவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள்
கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக
எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள்
பார்வையாளர்களாக சென்றததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
-
By நந்தகுமார், ஒன் இந்தியா
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்.. கண்ணீர் புகை குண்டு வீச்சு.. 4 பேர் அதிரடி கைது..!!
-
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
-
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
மிகவும் வருந்தத்தக்க செய்தி.!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஊழலை வெளிப்படுத்தியவரை கொன்ற பாஜக எம்பி?
» இவர் போல் உண்டா
» தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்
» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» இவர் போல் உண்டா
» தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்
» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|