Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
2 posters
Page 1 of 1
கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
![கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா? C748aa95b5d9d7824af2528402572c5b4b492c082c3d24b3f182d1c71fbf14ca](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/1200x675_90/fetchdata16/images/c7/48/aa/c748aa95b5d9d7824af2528402572c5b4b492c082c3d24b3f182d1c71fbf14ca.webp)
--
டெல்லி:
டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் இன்று குளிர்கால கூட்டத்
தொடரில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று
லோக்சபா அரங்குக்குள் நுழைந்து மஞ்சள் நிற புகையை
வெளியேற்றும் குண்டுகளை வீசினர்.
இதனால் எம்பிக்கள் அனைவரும் பதற்றத்தில் சிதறி ஓடிய நிலையில்
பாஜக எம்பி ஒருவர் துணிச்சலாக மர்மநபர் ஒருவரின் கழுத்தை
அமுக்கி பிடித்து ஹீரோவானார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கடட்ப்பட்டுள்ளது.
தற்போது அங்கு தான் குளிர்கால கூட்டத்தொடர் என்பது நடந்து
வருகிறது. இன்று காலையில் வழக்கம்போல் லோக்சபா,
ராஜ்யசபாக்கள் துவங்கின. இந்நிலையில் தான் திடீரென்று
லோக்சபாவுக்குள் 2 பேர் நுழைந்தனர்.
அதாவது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர்
திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற
புகையை வெளியேற்றும் புகையை அடித்தபடி லோக்சபாவின்
சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர்.
லோக்சபாவில் எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜை மீது ஏறி அவர்கள்
வேகமாக முன்னோக்கி சென்றனர். இதனால் எம்பிக்கள் அனைவரும்
பதறியடித்து ஓடினர். .
ஆனால் பாஜக எம்பி ஆர்கே சிங் படேல் துணிச்சலாக மர்மநபர் ஒரு
நபரின் அருகே ஓடிச்சென்று மடக்கி அவரது கழுத்தை பிடித்து
நிறுத்தினார். அதன்பிறகு மற்ற எம்பிக்கள் அவருக்கு உதவி செய்ய
அந்த நபர் உடனடியாக பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இப்படி துணிச்சலாக செயல்பட்ட இந்த ஆர்கே சிங் படேல் உத்தர
பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்பியாக உள்ளார். இவர்
சமாஜ்வாதி கட்சியில் செயல்பட்டு வந்தார். இவர் உத்தர பிரதேசத்தில்
அமைச்சராக பணியாற்றி இருந்தார். அதன்பிறகு பாஜகவில் நுழைந்தார்.
கடந்த 2019 ம் ஆண்டு பாண்டா தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி
பெற்றார். இவரது தந்தை பெயர் சுனில் படேல். அவர் பாஜகவின் தலைவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தான் இந்த புகை குண்டுகளை போட்ட நபர்கள்
கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக
எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் பாஸ் பெற்று லோக்சபாவுக்குள்
பார்வையாளர்களாக சென்றததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.
-
By நந்தகுமார், ஒன் இந்தியா
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்.. கண்ணீர் புகை குண்டு வீச்சு.. 4 பேர் அதிரடி கைது..!!
-
![கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா? 4cb9a12bf4a598c12c20b8a058fbe7fdddadce2f2b203e43d3ac363cfbbf0113](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/850x474_90/fetchdata16/images/4c/b9/a1/4cb9a12bf4a598c12c20b8a058fbe7fdddadce2f2b203e43d3ac363cfbbf0113.webp)
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
-
![கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா? 4cb9a12bf4a598c12c20b8a058fbe7fdddadce2f2b203e43d3ac363cfbbf0113](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/850x474_90/fetchdata16/images/4c/b9/a1/4cb9a12bf4a598c12c20b8a058fbe7fdddadce2f2b203e43d3ac363cfbbf0113.webp)
-
நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால்
அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து
ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை
ஏந்தி மக்களவையில் நுழைந்த இருவர் பிடிபட்டனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த
அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை
உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்வையாளர்களாக வந்த இருவர் கண்ணீர் புகை குப்பியை வீசியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஓடி வந்த நபர்களை பாதுகாவலர்கள் பிடித்து சென்றனர்.
இருவரும் சர்வாதிகாரம் கூடாது என முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று
மக்களவை கூட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை
சூழ்ந்தது புகை சூழ்ந்ததை தொடர்ந்து மக்களவையில் இருந்து எம்பிக்கள்
அவசர அவசரமாக வெளியேறினர்.
மக்களவையில் அத்துமீறிய இரு ஆண்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,
அவருடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே
நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட
2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்..
_செய்திச்சோலை
Re: கோழி அமுக்குவது போல்.. லோக்சபாவில் நுழைந்த நபரின் கழுத்தை பிடித்த பாஜக எம்பி! யார் இவர் தெரியுமா?
மிகவும் வருந்தத்தக்க செய்தி.!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
அதுவும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.
இரெண்டு ஆண்கள் இரெண்டு பெண்கள்.
கோரிக்கைகளை வைக்க, இல்லாத வழிமுறைகளா?
அந்த காலத்தில் இருந்தே உள்நுழைவதற்கு பல முக்கிய
கட்டுப்பாடுகள் இருந்தன. இன்றும் இருக்கும் என நினைக்கிறேன் .
ஒருமுறை டெல்லி சென்றபோது ராஜ்யசபாவில்
PROCEEDINGS பார்க்க பாஸ் கிடைத்தது.
ப்ரொபெஸ்ஸர் (PROFESSOR ) NG ரங்கா (அன்றைய ஸ்வதந்திரா பார்ட்டி)
அவர்களுக்கும் Hiren Mukkerji (CPM ) அவர்களுக்கும் தகராறு .
விஷயம் ---முகர்ஜி அவர்கள் ரங்காவை fellow traveller என்று குறிப்பிட்டு
இருந்தார். முகர்ஜி அவர்கள் அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.
ஒரு வேளை நாம் இருவரும் ராஜ்யசபா அங்கத்தினர் என்று கூறியிருப்பாரோ?
அதில் ரங்கா அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அமளி துமளி.
ரங்கா அவர்கள் மிகவும் படித்தவர். ஆங்கில புலமை உண்டு.
வீட்டிற்கு வந்து fellow traveler அர்த்தம் பார்த்தேன் .
அப்போதுதான் புரிந்தது ரங்கா அவர்கள் தன்னை fellow traveler
என்று அழைப்பதை ஏன் விரும்பவில்லை என்று.
fellow traveler க்கு அர்த்தம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!!!!!!!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊழலை வெளிப்படுத்தியவரை கொன்ற பாஜக எம்பி?
» இவர் போல் உண்டா
» தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்
» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» இவர் போல் உண்டா
» தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்
» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|