Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தே கடவுள் !!!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கருத்தே கடவுள் !!!
வணக்கம்.
இன்று சென்னை...
இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.
Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.
ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?
எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.
அதை காட்சிப் படுத்தலாமே?
அரசு தன் வேலையை செய்யட்டும்.
வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!
இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்
இரா . செ
இன்று சென்னை...
இன்று நான் TV ல் பார்த்த காட்சிகள்.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாமரம் என எங்கும் தண்ணீர்.
Ground floor ல் உள்ள வாசிகள் வீட்டை காலி செய்து உறவினர் மற்றும் அரசு காப்பங்களில் தஞ்சம் அடையும் காட்சிகள்.
ஊடகங்கள் இவற்றை காட்சிப் படுத்தி மக்களின் கஷ்டங்களை படம்பிடித்து காண்பிப்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏன் ! எவ்வளவோ Colony களில் Ground floor ல் உள்ளவர்களுக்கு first floor ல் உள்ளவர்கள் ஒரு 24 மணி நேரம் தஞ்சம் அடைய இருப்பிடம் கொடுக்க மாட்டார்களா ?
எவ்வளவோ நல்ல காரியங்கள் இந்த சூழலில் நடந்து இருக்கும்.
அதை காட்சிப் படுத்தலாமே?
அரசு தன் வேலையை செய்யட்டும்.
வேண்டாம் என்று யாரும் சொல்லப் போவது இல்லை.
இவ்வாறு கழிவு நீர் கலந்து தெருக்கள் தோறும் அடித்து செல்லும் போது நம்மிடையே ஒரு cooperative federalism தேவை !!!
இங்கே Barter system நன்றாக வேலை செய்யும்.
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்புடன்
இரா . செ
ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்தே கடவுள் !!!
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பில்
தரை பகுதியில் இருந்தவர்களை மேற்பகுதிக்கு வரவைத்து
விருந்தோம்பல் செய்தவர் பலருண்டு.
எங்கள் அடுக்ககத்தில் தரை பகுதியில் இருந்தவர்களை அழைத்து இருந்தோம்.
ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
மனிதாபிமானம் மக்களிடை நிறைந்தே இருக்கிறது.
சதவிகிதம் குறைவாக இருப்பதாலும்
மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு கொண்டுசெல்வதில்
ஊடகங்கள் மும்முரமாக இருந்தது.
ஊழல்கள் நிறைந்த இவ்வுலகில்
மனிதாபிமானங்கள் காணாமல் போவது
ஆச்சர்யமில்லை
@rajuselvam
தரை பகுதியில் இருந்தவர்களை மேற்பகுதிக்கு வரவைத்து
விருந்தோம்பல் செய்தவர் பலருண்டு.
எங்கள் அடுக்ககத்தில் தரை பகுதியில் இருந்தவர்களை அழைத்து இருந்தோம்.
ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை.
மனிதாபிமானம் மக்களிடை நிறைந்தே இருக்கிறது.
சதவிகிதம் குறைவாக இருப்பதாலும்
மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு கொண்டுசெல்வதில்
ஊடகங்கள் மும்முரமாக இருந்தது.
ஊழல்கள் நிறைந்த இவ்வுலகில்
மனிதாபிமானங்கள் காணாமல் போவது
ஆச்சர்யமில்லை
@rajuselvam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்தே கடவுள் !!!
பள்ளிக்கரணை என்கிற பகுதி சதுப்பு நிலம். அதைப் போற்றி பாதுகாக்க தவறியது ஒரு வரலாற்று பிழை.
இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.
ஒரு சில நிமிடங்கள் நம் மனித மான்பையும் இங்கே ஊடகங்கள் செய்ய வேண்டும்.
எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் மனிதாபிமானிகள்.
அது இறைவன் கொடுத்த கொடை.
பார்ப்போம் , இயற்கை அவனுக்கு இனியாவது உதவி கரம் நீட்டட்டும்.
நன்றிகள். வணக்கங்கள்.
இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.
ஒரு சில நிமிடங்கள் நம் மனித மான்பையும் இங்கே ஊடகங்கள் செய்ய வேண்டும்.
எல்லாக் காலங்களிலும் தமிழர்கள் மனிதாபிமானிகள்.
அது இறைவன் கொடுத்த கொடை.
பார்ப்போம் , இயற்கை அவனுக்கு இனியாவது உதவி கரம் நீட்டட்டும்.
நன்றிகள். வணக்கங்கள்.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்தே கடவுள் !!!
அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை நாம் ஒன்றும் தனித்தனி தீவில் வசிக்கவில்லையே காக்கைகள் போல சேர்ந்து தானே வாழ்கிறோம் அப்புறம் ஏன் தானம் கேட்க வேண்டும் நமக்கு நாமே என்று ஏன் யாரும் யோசிக்வில்லை பத்து பேர் சேர்தாலே ஓரு தெரு சுத்தமாகாதா நம்வாழ்வாதாரத்தை வைத்து பலபேர் சுகபோகமாக வாழ வழி வகுத்து கொடுத்திருக்கிறோம் நமக்கு தெரியாமலே ஏன் நாமே நமக்கு பார்க்க முடியாதா நம்முடைய அவலநிலையை வைத்து பல பேர் லாபம் பார்க்கிறார்கள் ஆனால் நம் நிலை ? யார் காரணம் நாம்தான் வேறு யாராக இருக்ககூடும் நாளை வேண்டும் என் பிள்ளைக்கு வேண்டும். பிள்ளையின் பிள்ளைக்கும் வேண்டும் என்று யோசிக்கிற நாம் இன்று என்று ஏன் யோசிக்க தவறுகிறோம் மண்ணிக்கவும் நமக்கு செய்வது அவர்களின் கடமை என்பதையே மறந்து பிட்சை போட்டது போல் அவ்வளவு செய்தேன் இவ்வளவு செய்தேன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டலையும் பிறவிகளிடம் போய் நிற்கிறோமே என்று என் ஆதங்கம் நாம்நினைத்தால் சுயமரியாதையுடன் வாழ முடியும் கண்டிப்பாக ஆனால் ஓரு கை ஓசை ஒருவருக்கும் கேட்க்காதல்லவா குதிரைக்கு கடிவாளம் போட்டது போலவே யோசிக்கிறோம் ஆதான் வலிக்கிறது நல்லதோர் விடியல் அமையட்டும் இழந்த மகிழ்ச்சி கிட்டட்டும்
ஆனந்திபழனியப்பன்- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 29/03/2023
rajuselvam and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்தே கடவுள் !!!
நன்றி.
தத்துவங்கள் நம்மை செழுமைப் படுத்துகின்றன.
அந்த வகையில் கீழே சில சுட்டிகள்.
I think you might like this book – "Freedom from the Known" by J Krishnamurti.
I think you might like this book – "J Krishnamurti Commentaries On Living Series 2" by J Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/8JNbiRh
தத்துவங்கள் நம்மை செழுமைப் படுத்துகின்றன.
அந்த வகையில் கீழே சில சுட்டிகள்.
I think you might like this book – "Freedom from the Known" by J Krishnamurti.
I think you might like this book – "J Krishnamurti Commentaries On Living Series 2" by J Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/8JNbiRh
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்தே கடவுள் !!!
U g கிருஷ்ணமூர்த்தி ஜீட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் பாடம் பயின்றவர்
ஆனால் மனதை திறந்து அவர் கூறிய வார்த்தைகள் நம்மை செயல்பட செய்யும்.
I think you might like this book – "Mind Is a Myth: Disquieting Conversations with the Man Called U.G." by U. G. Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/cJRFfgg
I think you might like this book – "U. G. Krishnamurti: Understanding : It is the absence of the demand for understanding… (U.G. Krishnamurti)" by U G Krishnamurti, Sunita Pant Bansal, Mahesh Bhatt.
Start reading it for free: https://amzn.in/a1qLHcY
ஆனால் மனதை திறந்து அவர் கூறிய வார்த்தைகள் நம்மை செயல்பட செய்யும்.
I think you might like this book – "Mind Is a Myth: Disquieting Conversations with the Man Called U.G." by U. G. Krishnamurti.
Start reading it for free: https://amzn.in/cJRFfgg
I think you might like this book – "U. G. Krishnamurti: Understanding : It is the absence of the demand for understanding… (U.G. Krishnamurti)" by U G Krishnamurti, Sunita Pant Bansal, Mahesh Bhatt.
Start reading it for free: https://amzn.in/a1qLHcY
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்தே கடவுள் !!!
ஆனந்தி பழனியப்பன் wrote:அவர் செய்வார் இவர் செய்வார் என்று யாரையும் எதிர்நோக்காமல் பல கைகள் ஒன்று சேர்ந்தாலே நிச்சயம் சரி செய்துவிட முடியும் அதை ஏன் எப்பொழுதும் யாரும் செய்வதில்லை
சமூக சேவை என்பது என்ன .?
சமூக சேவை செய்கிறேன் என்று
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல்வாதி,
பலரிடம் நன்கொடைகள் (100 %) வாங்கி
50 % மக்களுக்கு தந்து ,
20 % ஊடகங்கள் கொடுத்து
தான்தான் முழு செலவும் செய்வதாக விளம்பரப்படுத்தி,
30 % தனது பைக்குள் தள்ளிக்கொள்ளும்
சாமர்த்தியசாலிகள்.
எல்லா அரசு ஊழியர்களும் /கவுன்சிலர்கள் /MLA /MP
மந்திரிகளும் தங்கள் ஒரு நாள் கூடுதல் வருமானத்தை
கொடுத்தால் பல சமூதாய பணிகள் நன்கு நடைபெறும்.
நடக்குமா ? ஹ்ம் ஹ்ம் முடியவேமுடியாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
rajuselvam and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: கருத்தே கடவுள் !!!
உண்மை தோழர் மன்னர் ஆட்சியில் அடக்குமுறை இருந்தாலும் ஒழுக்கம் பேணப்பட்டது அன்பு பாசம் அலை அலையாக காணப்பட்டதை , நாட்டுமக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டால் சேர்ந்து வைத்த கஜானாவில்தான் வினியோகம் நடைபெற்றது ஆனால் மக்களாட்சி என்று கூறி மக்களின் மனதை கொத்தடிமைகள் போன்று மாற்றி விட்டார்கள் சுயமாக யோசித்து நல்வழிப்படுத்த நினைப்பவர்களையும் கைகளை கட்டபட்ட இழிநிலைக்கு தள்ளி விடுகிறார்கள்கள் தோழர் இதில் நானும் உள்ளேன் தோழர்
ஆனந்திபழனியப்பன்- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 29/03/2023
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்தே கடவுள் !!!
உதவியை மக்களுக்கு வீட்டில் சென்று வினியோகிக்க வேண்டும்.
இப்படி யாசகம் இடுவது போன்று ஊடக வெளிச்சத்தில் செய்வது மனித மாண்பை கொள்ளை அடிக்கிறது.
இப்படி யாசகம் இடுவது போன்று ஊடக வெளிச்சத்தில் செய்வது மனித மாண்பை கொள்ளை அடிக்கிறது.
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்தே கடவுள் !!!
புதிய உலகம் படைப்போம்.
அகத்தையும், புறத்தையும் ஒன்று இணைத்து ஒரு ஆன்மீகத் தேடல் சாத்தியம்.
உண்மை வெற்றி பெறும்
https://youtu.be/sidolrVWEMw?si=
இந்த காணொளி நாம் எவ்வாறு radical humanism யை உண்டு பண்ணி cybernetic religion ஐ எதிர் கெ கொள்வது என்பது பற்றிய SOCRETES STUDIO வின் முன்னெடுப்பு.
அகத்தையும், புறத்தையும் ஒன்று இணைத்து ஒரு ஆன்மீகத் தேடல் சாத்தியம்.
உண்மை வெற்றி பெறும்
https://youtu.be/sidolrVWEMw?si=
இந்த காணொளி நாம் எவ்வாறு radical humanism யை உண்டு பண்ணி cybernetic religion ஐ எதிர் கெ கொள்வது என்பது பற்றிய SOCRETES STUDIO வின் முன்னெடுப்பு.
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அயர்லாந்து சவீதா மரணத்துக்கு கத்தோலிக்க மத கருத்தே காரணம் - விசாரணை முடிவு
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
» கடவுள் வாழ்த்து ..இன்று சனிக்கிழமை 19.09.2009,கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம் ..
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?
» "கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!"
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|