புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்கதிர்
Page 1 of 1 •
சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா
-
சென்னை:
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் ,
விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த
திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்
ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து
தயாரிக்கின்றனர்
-தினகரன்
-
சென்னை:
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்திய படங்களில் ‘சூரரைப் போற்று’ படமும் ஒன்று.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் ,
விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்த
திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி
என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும்
ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து
தயாரிக்கின்றனர்
-தினகரன்
டோலிவுட் போனார் இந்துஜா
-
-
ஐதராபாத்:
இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில்
நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம்
ஆகிறார்.
கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்
மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை
இயக்கினார்.
தொடர்ந்து டைரக்ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம்
செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’,
‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில்
உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளார்.
இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான்,
மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன்
இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு
வெளியிட்டுள்ளது.
-தினகரன்
-
-
ஐதராபாத்:
இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில்
நடிக்கிறார். இப்படம் மூலம் இந்துஜாவும் தெலுங்கில் அறிமுகம்
ஆகிறார்.
கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்
மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். ‘புதுப்பேட்டை’,
‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ (2022) படத்தை
இயக்கினார்.
தொடர்ந்து டைரக்ஷனை ஒதுக்கிவைத்துவிட்டு நடிப்பில் கவனம்
செலுத்தினார். ‘பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’, ‘பகாசூரன்’,
‘ஃபர்ஹானா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
நடிகர் ரவிதேஜா, இயக்குநர் கோபிசந்த் மாலினேனி கூட்டணியில்
உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
உள்ளார்.
இதில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார். இவர் தமிழில் மேயாத மான்,
மகாமுனி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தமன்
இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு
வெளியிட்டுள்ளது.
-தினகரன்
ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)
-
-
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது.
அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்)
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர்.
ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு
கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப்
பிடிக்கவில்லை.
இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம்
செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு
போடுகிறார்.
அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம்
இது.
ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான
முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல்
என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும்,
தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது
என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது.
நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக
நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை
நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில்
வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் பார்க்கலாம்.
-
-தினகரன்
-
-
பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது.
அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்)
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர்.
ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு
கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள்
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப்
பிடிக்கவில்லை.
இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம்
செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு
போடுகிறார்.
அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம்
இது.
ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான
முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல்
என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும்,
தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது
என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது.
நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக
நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை
நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில்
வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது.
தமிழிலும் பார்க்கலாம்.
-
-தினகரன்
ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
-
-
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம்
இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின்
நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும்
என்பது ஆசை.
அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார்.
அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார்
(மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக
பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு.
இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு
செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து
கொள்கிறார்.
தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப்
பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்.
இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க
எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச்
சொல்லியிருக்கிறது படம்.
இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின்
ரியாக்ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித்
எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப்
பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா.
கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக,
வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.
மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு
காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.
சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்.
சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல்
வெளியாகியுள்ளது.
-தினகரன்
-
-
கல்லூரி விடுதி கலாட்டாக்களைக் கொண்ட பிளாக் காமெடி படம்
இது. துங்கா பாய்ஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான கதையின்
நாயகன் அஜித்துக்கு (பிரஜ்வால்) சினிமா இயக்குனராக வேண்டும்
என்பது ஆசை.
அதற்காக விடுதியிலேயே ஒரு குறும்படம் தயாரிக்க முயற்சிக்கிறார்.
அந்த விடுதியின் மிகவும் கண்டிப்பான வார்டன், ரமேஷ் குமார்
(மஞ்சுநாத் நாயகா). அவர் மீது அனைத்து மாணவர்களுக்கும் அதிக
பயம் இருக்கிறது. அதேவேளையில் பெருங்கோபமும் உண்டு.
இதை கதைக்கருவாக வைத்து, அவரையே நடிக்க வைக்க முடிவு
செய்கிறார். திட்டப்படி வார்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து
கொள்கிறார்.
தன் சாவுக்கு முக்கிய காரணம் இவர்கள்தான் என்று பத்துப்
பதினைந்து மாணவர்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்.
இதனால் மாணவர்கள் பயந்து, அவரது பிணத்தை மறைக்க
எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்பதை காமெடியாகச்
சொல்லியிருக்கிறது படம்.
இதில் வார்டன் மட்டும் இறந்தது போல் நடிக்கிறார். மாணவர்களின்
ரியாக்ஷன் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இப்படத்தை அஜித்
எடுத்து முடித்தாரா என்பது மீதி கதை. முழு படத்தையும் தாங்கிப்
பிடித்திருப்பவர், வார்டனாக நடித்துள்ள மஞ்சுநாத் நாயகா.
கண்டிப்புடன் மாணவர்களை நடத்துவதும், பிறகு பிணமாக நடிப்பதுமாக,
வெகு இயல்பாக தன் கேரக்டரை நகர்த்திச் சென்றுள்ளார்.
மாணவர்களாக நடித்துள்ள அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியில் மறைந்திருந்து படமாக்கியது போல் ஒவ்வொரு
காட்சியையும் படமாக்கி இருக்கிறார், இயக்குனர் நிதின் கிருஷ்ணமூர்த்தி.
சில காட்சிகளை தொடர்ந்து ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளார்,
ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப்.
சமீபத்தில் தியேட்டரில் வெளியான இப்படம், தற்போது ஜீ5 தளத்தி்ல்
வெளியாகியுள்ளது.
-தினகரன்
தமிழுக்கு வருகிறார் ஆனந்த் தேவரகொண்டா
-
-
-சென்னை:
இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா
நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’.
இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை
14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து
வெற்றியடைந்தது.
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’
கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’
பெரிய வரவேற்பை கொடுத்தது.
‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின்
ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர்
ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில்
ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ்,
தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு
வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன்
இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.
-
-தினகரன்
-
-
-சென்னை:
இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில்
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா
நாயகனாக நடித்து வெளியான தெலுங்கு படம் ‘பேபி’.
இப்படம் ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை
14ம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து
வெற்றியடைந்தது.
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’
கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’
பெரிய வரவேற்பை கொடுத்தது.
‘பேபி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின்
ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர்
ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்
கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் மற்றொரு படத்தில்
ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தமிழ்,
தெலுங்கில் உருவாகிறது. இப்படத்துக்கு ‘டூயட்’ என தலைப்பு
வைத்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனர் மிதுன் கிருஷ்ணன்
இயக்குகிறார். ரித்திகா நாயக் ஹீரோயினாக நடிக்கிறார்.
-
-தினகரன்
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்.
-
-
நவம்பர் 13
-
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார்.
53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை
மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகிறார்கள்.
-
நன்றி- செய்திச்சோலை
-
-
நவம்பர் 13
-
பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார்.
53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை
மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்
நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகிறார்கள்.
-
நன்றி- செய்திச்சோலை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|