Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
2 posters
Page 1 of 1
டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
டாக்டர் பத்ரிநாத் -கண் மருத்துவர் --சங்கர நேத்ராலயா நிறுவனர்
நேற்று இயற்கை எய்தினார்.
தினமும் 100 கணக்கான ஏழைகளுக்கு இலவசமாகி கண் மருத்துவம் செய்தவர்.
நேற்று இயற்கை எய்தினார்.
தினமும் 100 கணக்கான ஏழைகளுக்கு இலவசமாகி கண் மருத்துவம் செய்தவர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
-
[You must be registered and logged in to see this image.]
-
சங்கர நேத்ராலயா இந்தியாவின் தொண்டு நிறுவன மருத்துவமனைகளில்
ஒன்று ஆகும். டாக்டர். எஸ். எஸ். பத்ரிநாத் தான் இதன் நிறுவனர் மற்றும்
தலைவர் ஆவார்.
-
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர்,
இன்று (நவம்பர் 21) காலமானார். அவருக்கு வயது 83. இவர் பத்மபூஷன்,
பத்மஸ்ரீ, டாக்டர் பி சி ராய் விருது, சிவிலியன் விருது உள்ளிட்ட விருதுகளை
பெற்றுள்ளார்.
-
டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் அமெரிக்காவில் தனது உயர் படிப்புகளை படித்து
முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்த இவர், குறைந்த செலவில் மக்களுக்கு
சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் "சங்கர நேத்ராலயா"
மருத்துவமனையைத் தொடங்கினார் இவர்.
-
இது இன்று பல கிளைகளாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு
சிகிச்சை அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும்
சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக கண்புரை
அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
-
பத்ரிநாத்தின் மனைவி வசந்தி ஒரு குழந்தை நல மருத்துவர் மற்றும்
ரத்த நோய் நிபுணர் ஆவார்.
-
இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமான
டாக்டர் . எஸ் . எஸ் பத்ரிநாத்துக்கு பிரதமர் மோடி, ஆளுநர் என். என். ரவி,
தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் தங்கள்
இரங்கல் தெரிவித்தனர்.
-
நன்றி- ஏசியா நெட் நியூஸ்
-
[You must be registered and logged in to see this image.]
-
சங்கர நேத்ராலயா இந்தியாவின் தொண்டு நிறுவன மருத்துவமனைகளில்
ஒன்று ஆகும். டாக்டர். எஸ். எஸ். பத்ரிநாத் தான் இதன் நிறுவனர் மற்றும்
தலைவர் ஆவார்.
-
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த இவர்,
இன்று (நவம்பர் 21) காலமானார். அவருக்கு வயது 83. இவர் பத்மபூஷன்,
பத்மஸ்ரீ, டாக்டர் பி சி ராய் விருது, சிவிலியன் விருது உள்ளிட்ட விருதுகளை
பெற்றுள்ளார்.
-
டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் அமெரிக்காவில் தனது உயர் படிப்புகளை படித்து
முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்த இவர், குறைந்த செலவில் மக்களுக்கு
சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் "சங்கர நேத்ராலயா"
மருத்துவமனையைத் தொடங்கினார் இவர்.
-
இது இன்று பல கிளைகளாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு
சிகிச்சை அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருக்கும்
சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாக கண்புரை
அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
-
பத்ரிநாத்தின் மனைவி வசந்தி ஒரு குழந்தை நல மருத்துவர் மற்றும்
ரத்த நோய் நிபுணர் ஆவார்.
-
இந்நிலையில் உடல் நலக்குறைவால் காலமான
டாக்டர் . எஸ் . எஸ் பத்ரிநாத்துக்கு பிரதமர் மோடி, ஆளுநர் என். என். ரவி,
தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் தங்கள்
இரங்கல் தெரிவித்தனர்.
-
நன்றி- ஏசியா நெட் நியூஸ்
Re: டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் மரணம் ..
» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
» நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்
» சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
» வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் மரணம்
» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
» நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்
» சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
» வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|