புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
96 Posts - 49%
heezulia
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
7 Posts - 4%
prajai
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
223 Posts - 52%
heezulia
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
16 Posts - 4%
prajai
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 0%
Barushree
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_m10உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 05, 2023 9:23 pm

கண்ணதாசனின்  எளிமை + விளக்கம்.
அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...
அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி ,
கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன்.
ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம்.
நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் ,
இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது..
அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க ,
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !

“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."

உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   396877622_360165753054529_5783813019474649649_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=otUOMx216KYAX9QUi36&_nc_ht=scontent.fmaa2-4

பதறிப் போனார் அந்தப் பெண் .
அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள ,
போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க சார் ..”
தொடர்ந்து கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் ,
உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் ,
பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் ,
கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
இது தவறு என்று சொல்கிறீர்களா?"

ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் ,
இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் :
“மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”
இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...
அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
அடுத்த காரணம் ..
திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் ,
இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்”


நன்றி....!
உங்களில் ஒருவன்/முகனூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia, ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 05, 2023 9:28 pm

உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   103459460 உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   3838410834
-


heezulia and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Sun Nov 05, 2023 10:20 pm

T.N.Balasubramanian wrote:கண்ணதாசனின்  எளிமை + விளக்கம்.
அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...
அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!
ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி ,
கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன்.
ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம்.
நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் ,
இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது..
அற்புதமாக பேசினீர்கள்..!”
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க ,
உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!
மறுபடியும் ஒரு போன் கால் !

“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.
மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."

உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுபவை---கண்ணதாசன்   396877622_360165753054529_5783813019474649649_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=otUOMx216KYAX9QUi36&_nc_ht=scontent.fmaa2-4

பதறிப் போனார் அந்தப் பெண் .
அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!
உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள ,
போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க சார் ..”
தொடர்ந்து கண்ணதாசன் :
"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள்.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் ,
உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் ,
பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.
அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் ,
கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
இது தவறு என்று சொல்கிறீர்களா?"

ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் ,
இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் :
“மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”
இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :
“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...
அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
அடுத்த காரணம் ..
திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் ,
இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
ஆம் ..!
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்”


நன்றி....!
உங்களில் ஒருவன்/முகனூல்
மேற்கோள் செய்த பதிவு: undefinedஅருமையான பதிவு தோழர் மண்ணிக்கவும் தோழரே பல நல்ல பதிவுகளை இவ்வளவு நாள் கவனிக்க தவறி விட்டேன் எனக்கு தெரியவில்லை தோழர் தற்போதுதான் கவனித்தேன் எப்படி உள்ளிட்ட தகவல்களை காணவேண்டும் என்று மகிழ்ச்சி தோழர் நன்றி

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Nov 05, 2023 10:28 pm

நன்றி. யோசிக்க வேண்டிய செய்தி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக