புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணத்தில் பார்வை
Page 1 of 1 •
- Yunesha. Sபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023
பயணத்தில் பார்வை
அன்று காதலர் தினம்!
வீதிஓரங்களிலும், கோவில்களிலும், சாலைகளிலும், ஆங்காங்கே சில பொது இடங்களிலும், ஏன் வாகனங்களிலும் ஆணும் பெண்ணுமாகச் செல்வதை அன்றைய தினம் நான் அதிசயமாகவே பார்த்தேன். நான் காரில் கடந்து வந்த அந்தப் பாதையில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் நல்ல காதலர்களாகவே என் கண்ணிற் பட்டனர். காதல் என்பது வாழ்க்கையில் என்னைத் தொட்டது போல அனைவரையும் ஒரு முறையாவது எட்டிப் பார்த்துள்ளது என்று மனதில் எண்ணியபடியே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். காரை ஒரு பூக்கடையின் அருகில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நான் எத்தனையோ முறை அந்தப் பூக்கடைக்குச் சென்றிருந்தாலும் இன்று அந்தப் பூக்கடையின் அழகோ தனி! எதை எடுப்பது என்றும் புரியவில்லை. அத்தனை பூக்களையும் மொத்தமாக வாங்கி விட வேண்டும் போல் இருந்தது. இதையெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் கடைக்காரன் ஒருவன் வந்தான்.
"சார் என்ன பூ வேண்டும்?"
"இரண்டு மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும் விலை உயர்ந்த பூக்கொத்து ஒன்று வேண்டும்" என்றேன்.
"அப்படியென்றால் அந்தூரியம், ரோஸ், ஓகிட்.... இவைகளில் ஒன்று தான் வாங்க வேண்டும்" என்றான்.
என் மனைவிக்கு ரோசாப்பூ என்றால் அத்தனை பிரியம். அப் பகுதிக்குச் சென்றேன். தேர்ந்தெடுப்பதற்கு ஆயிரம் வர்ணங்களிலும், வகைகளிலும் பூக்கொத்துகள் அங்கே குவிந்து கிடந்தன. இருப்பினும் அந்தக் கடை அதிக நெரிசலாக இருந்ததனால் ஒரு பூக்கொத்தைக் கையில் எடுத்தேன். அதில் நல்ல சிகப்பு ரோஜாவுடன் வெள்ளை பேபிபிரித் பூ வைத்து கட்டப்பட்டிருந்தது. எதுவும் யோசிக்காமல் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டுக் கடையை விட்டு வெளியேறிக் காரிலேயே ஏறினேன்.
அப்போது காரின் கண்ணாடியை யாரோ தட்டுவது போலிருந்தது. கண்ணாடியைத் திறந்தேன். அங்கு அழுக்குப் படிந்த கைகளை நீட்டியவாறு ஒரு சிறுமி நின்றாள். அவளின் தோற்றம்; கிழிந்து போன ஆடை, அது என்ன நிறமென்றே சொல்லமுடியாது, சீப்பே பாத்திராத வறண்ட பரட்டைத் தலை, குழி விழுந்த கண்கள், பல்லோடு சேர்த்துப் படுகுழியில் கிடந்த கண்ணம், எலும்பைப் போர்த்திய தோல், அதுவும் காய்ந்து கருகியிருந்தது. அவளின் தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எதுவும் நினையாமல் பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்தேன். அதனை வாங்கியெடுத்தபோது அவளின் முகம் மலர்ந்தது. சிறிதும் தாமதியாமல் அவள் குதூகலத்துடன் பூக்கடைக்குள் ஓடினாள். அவளின் சிரிப்பை ஒருகணம் மீண்டும் நினைத்தேன். அந்த அழகில் பூக்கடையில் குவிந்து கிடந்த அத்தனை பூக்களும் தோற்றுப் போனது. என் மனம் நிறைந்தது. இதை எண்ணும் நேரத்திலேயே அச் சிறுமி சிரித்த முகத்துடன் ஒரு சிகப்பு ரோஜாவைக் கையிலே ஏந்தியபடி குதூகலமாகக் கடையிலிருந்து வெளியேறி வீதியோரமாக ஓடினாள். அவளின் தோற்றத்தைக் கண்டு அவ்வளவு பணத்தை எண்ணிக் கொடுத்த என் மனத்திற்கு அந்தச் செயல் அவ்வளவு சகிப்பைத் தரவில்லை. முளையிலே காதல் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இன்றுதான் அதைக் கண்ணால் கண்டேன். பல்லை 'நற நற' என்று கடித்தேன். அந்த அழுக்குச் சூரியனை இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று முணுமுணுத்தபடியே அவளைப் பின்தொடர்ந்தேன். ஓடிச் சென்ற அவளது கால் ஓரிடத்தில் நின்றது.
ஆத்திரத்தின் உச்சியில் நின்றனான், காரை நிறுத்திச் சட்டென்று இறங்கினேன். நான் அடுத்த அடி எடுத்துவைப்பதற்குள் அவள் பேசினாள்.
"ஐ லவ் யூ அம்மா!..."
" ஐ மிஸ் யூ...!!" என்று கண்ணீர் தத்தும்ப வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன் தாயினுடைய கல்லறையில் அந்தப் பூவை வைத்தபடி அவளும் சாய்ந்தாள்.
சாய்ந்து அழுதாள்!
அழுதுபுலம்பினாள்!!
இதைனைக் கண்ட நான் உணர்வாலே மரித்தேன்.
சற்று நேரத்தில் அவளைப் பற்றி நான் நினைத்தது எல்லாம் சுக்குநூறானது. என் மனம் எரிமலையாய் குமுறியது. கண்களில் கண்ணீர் நிறைந்தது. என்னைப் பார்த்து என் மனசாட்சியே ஏளனமாகச் சிரித்தது. படித்திருந்தும் அறிவிழந்து நின்ற என்னை எனக்கே பிடிக்கவில்லை. இன்று நான் வீதியில் கண்ட ஆண்களும், பெண்களும் சிலவேளைகளில் நல்ல சகோதரர்களாகவோ, அல்லது நல்ல நண்பர்களாகவோ, அல்லது தந்தை மகள் உறவாகவோ இருந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் அப்போதுதான் எழுந்தது. ஆனால் நான் அனைவரையும் காதலர்களாகவே எண்ணினேன். காதலர் தினம் என்பது தம்பதியினருக்கு மாத்திரம் அல்ல, உண்மையான அன்பு இருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் என்பது புரிந்தது. எல்லாமே அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும் என்று எண்ணினேன். என் தவறை எண்ணி வெட்கப்பட்டு, மனம் கசிந்தபடி, மீழாத் துயரோடு என் பயணத்தை மீண்டும் தொடர்ந்தேன்.
ச.யுனேசா
அன்று காதலர் தினம்!
வீதிஓரங்களிலும், கோவில்களிலும், சாலைகளிலும், ஆங்காங்கே சில பொது இடங்களிலும், ஏன் வாகனங்களிலும் ஆணும் பெண்ணுமாகச் செல்வதை அன்றைய தினம் நான் அதிசயமாகவே பார்த்தேன். நான் காரில் கடந்து வந்த அந்தப் பாதையில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் நல்ல காதலர்களாகவே என் கண்ணிற் பட்டனர். காதல் என்பது வாழ்க்கையில் என்னைத் தொட்டது போல அனைவரையும் ஒரு முறையாவது எட்டிப் பார்த்துள்ளது என்று மனதில் எண்ணியபடியே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். காரை ஒரு பூக்கடையின் அருகில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நான் எத்தனையோ முறை அந்தப் பூக்கடைக்குச் சென்றிருந்தாலும் இன்று அந்தப் பூக்கடையின் அழகோ தனி! எதை எடுப்பது என்றும் புரியவில்லை. அத்தனை பூக்களையும் மொத்தமாக வாங்கி விட வேண்டும் போல் இருந்தது. இதையெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் கடைக்காரன் ஒருவன் வந்தான்.
"சார் என்ன பூ வேண்டும்?"
"இரண்டு மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும் விலை உயர்ந்த பூக்கொத்து ஒன்று வேண்டும்" என்றேன்.
"அப்படியென்றால் அந்தூரியம், ரோஸ், ஓகிட்.... இவைகளில் ஒன்று தான் வாங்க வேண்டும்" என்றான்.
என் மனைவிக்கு ரோசாப்பூ என்றால் அத்தனை பிரியம். அப் பகுதிக்குச் சென்றேன். தேர்ந்தெடுப்பதற்கு ஆயிரம் வர்ணங்களிலும், வகைகளிலும் பூக்கொத்துகள் அங்கே குவிந்து கிடந்தன. இருப்பினும் அந்தக் கடை அதிக நெரிசலாக இருந்ததனால் ஒரு பூக்கொத்தைக் கையில் எடுத்தேன். அதில் நல்ல சிகப்பு ரோஜாவுடன் வெள்ளை பேபிபிரித் பூ வைத்து கட்டப்பட்டிருந்தது. எதுவும் யோசிக்காமல் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டுக் கடையை விட்டு வெளியேறிக் காரிலேயே ஏறினேன்.
அப்போது காரின் கண்ணாடியை யாரோ தட்டுவது போலிருந்தது. கண்ணாடியைத் திறந்தேன். அங்கு அழுக்குப் படிந்த கைகளை நீட்டியவாறு ஒரு சிறுமி நின்றாள். அவளின் தோற்றம்; கிழிந்து போன ஆடை, அது என்ன நிறமென்றே சொல்லமுடியாது, சீப்பே பாத்திராத வறண்ட பரட்டைத் தலை, குழி விழுந்த கண்கள், பல்லோடு சேர்த்துப் படுகுழியில் கிடந்த கண்ணம், எலும்பைப் போர்த்திய தோல், அதுவும் காய்ந்து கருகியிருந்தது. அவளின் தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எதுவும் நினையாமல் பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்தேன். அதனை வாங்கியெடுத்தபோது அவளின் முகம் மலர்ந்தது. சிறிதும் தாமதியாமல் அவள் குதூகலத்துடன் பூக்கடைக்குள் ஓடினாள். அவளின் சிரிப்பை ஒருகணம் மீண்டும் நினைத்தேன். அந்த அழகில் பூக்கடையில் குவிந்து கிடந்த அத்தனை பூக்களும் தோற்றுப் போனது. என் மனம் நிறைந்தது. இதை எண்ணும் நேரத்திலேயே அச் சிறுமி சிரித்த முகத்துடன் ஒரு சிகப்பு ரோஜாவைக் கையிலே ஏந்தியபடி குதூகலமாகக் கடையிலிருந்து வெளியேறி வீதியோரமாக ஓடினாள். அவளின் தோற்றத்தைக் கண்டு அவ்வளவு பணத்தை எண்ணிக் கொடுத்த என் மனத்திற்கு அந்தச் செயல் அவ்வளவு சகிப்பைத் தரவில்லை. முளையிலே காதல் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இன்றுதான் அதைக் கண்ணால் கண்டேன். பல்லை 'நற நற' என்று கடித்தேன். அந்த அழுக்குச் சூரியனை இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று முணுமுணுத்தபடியே அவளைப் பின்தொடர்ந்தேன். ஓடிச் சென்ற அவளது கால் ஓரிடத்தில் நின்றது.
ஆத்திரத்தின் உச்சியில் நின்றனான், காரை நிறுத்திச் சட்டென்று இறங்கினேன். நான் அடுத்த அடி எடுத்துவைப்பதற்குள் அவள் பேசினாள்.
"ஐ லவ் யூ அம்மா!..."
" ஐ மிஸ் யூ...!!" என்று கண்ணீர் தத்தும்ப வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன் தாயினுடைய கல்லறையில் அந்தப் பூவை வைத்தபடி அவளும் சாய்ந்தாள்.
சாய்ந்து அழுதாள்!
அழுதுபுலம்பினாள்!!
இதைனைக் கண்ட நான் உணர்வாலே மரித்தேன்.
சற்று நேரத்தில் அவளைப் பற்றி நான் நினைத்தது எல்லாம் சுக்குநூறானது. என் மனம் எரிமலையாய் குமுறியது. கண்களில் கண்ணீர் நிறைந்தது. என்னைப் பார்த்து என் மனசாட்சியே ஏளனமாகச் சிரித்தது. படித்திருந்தும் அறிவிழந்து நின்ற என்னை எனக்கே பிடிக்கவில்லை. இன்று நான் வீதியில் கண்ட ஆண்களும், பெண்களும் சிலவேளைகளில் நல்ல சகோதரர்களாகவோ, அல்லது நல்ல நண்பர்களாகவோ, அல்லது தந்தை மகள் உறவாகவோ இருந்திருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் அப்போதுதான் எழுந்தது. ஆனால் நான் அனைவரையும் காதலர்களாகவே எண்ணினேன். காதலர் தினம் என்பது தம்பதியினருக்கு மாத்திரம் அல்ல, உண்மையான அன்பு இருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் என்பது புரிந்தது. எல்லாமே அவரவர் பார்வைக்கேற்ப மாறுபடும் என்று எண்ணினேன். என் தவறை எண்ணி வெட்கப்பட்டு, மனம் கசிந்தபடி, மீழாத் துயரோடு என் பயணத்தை மீண்டும் தொடர்ந்தேன்.
ச.யுனேசா
T.N.Balasubramanian, ayyasamy ram and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இது உங்கள் கற்பனை பதிவா? பிடியுங்கள்
அல்லது நீங்களே கதாநாயகியா ? பிடியுங்கள்
மூலப்பதிவு வேறொருவரா ??? பிடியுங்கள்
@Yunesha. S
அல்லது நீங்களே கதாநாயகியா ? பிடியுங்கள்
மூலப்பதிவு வேறொருவரா ??? பிடியுங்கள்
@Yunesha. S
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Yunesha. Sபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedதங்களுக்கும் இந்தக் குழுமத்தில் உள்ளவர்களுக்கும் காலை வணக்கம்..T.N.Balasubramanian wrote:இது உங்கள் கற்பனை பதிவா? பிடியுங்கள்
அல்லது நீங்களே கதாநாயகியா ? பிடியுங்கள்
மூலப்பதிவு வேறொருவரா ??? பிடியுங்கள்
@Yunesha. S
இந்தப் பதிவு தற்போதைய யதார்த்தத்தோடு சற்றுக் கற்பனை கலந்தது ஐயா.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedYunesha. S wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedதங்களுக்கும் இந்தக் குழுமத்தில் உள்ளவர்களுக்கும் காலை வணக்கம்..T.N.Balasubramanian wrote:இது உங்கள் கற்பனை பதிவா? பிடியுங்கள்
அல்லது நீங்களே கதாநாயகியா ? பிடியுங்கள்
மூலப்பதிவு வேறொருவரா ??? பிடியுங்கள்
@Yunesha. S
இந்தப் பதிவு தற்போதைய யதார்த்தத்தோடு சற்றுக் கற்பனை கலந்தது ஐயா.
அப்பிடியா !
அப்பிடி என்றால் பிடியுங்கள்
@Yunesha. S
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023
அன்பின் உருவமாய்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj
Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|