புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திரு!!!
Page 1 of 1 •
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
விழித்திரு!!!
இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???
இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???
எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??
விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி
கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!
திருமதி.தி
இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???
இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???
எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??
விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி
கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!
திருமதி.தி
சிவா, T.N.Balasubramanian, ஸ்ரீஜா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote:விழித்திரு!!!
திருமதி.தி
விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்து காட்டும் நல்ல பதிவு ....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
T.N.Balasubramanian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote::
நன்றி தோழி
![:slight_smile: 🙂](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f642.png?v=2.2.7)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
உன் குழந்தையை நன்றாக
வளர்க்க வேண்டியதில்லை...
நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.
நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.
இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.
வளர்க்க வேண்டியதில்லை...
நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...
கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.
நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.
இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.
இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.
T.N.Balasubramanian, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.
இந்த காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.
மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.
இந்த காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
பெற்றோர்கள் வலி உணருகிறேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|