புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
37 Posts - 29%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
173 Posts - 40%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_lcapஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_voting_barஉயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 24, 2023 11:31 am

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Kalkionline%2F2023-10%2F913a600e-5f02-4bbe-b682-1c930d110115%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள்
ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம்.

ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது
இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம்
வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை
பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும்
மயில்களை கண்டிருக்க முடியாது.

மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச்
சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு
தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும்
துல்லியமாகத் தெரிந்துவிடுமாம்.

தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள
ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத்
தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும்
அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.

கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக
அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு
கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என
சொல்லப்படுகிறது.

அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த்
துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று
கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள
மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை
நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்
கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.

தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல
மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர்
துறக்குமாம்‌. வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக்
கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து
விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்!

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி
மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய
உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம்,
7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக்
கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு
உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம்
- யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.

அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு
வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும்
இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும்
அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல்
முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.

விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை
மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டு
விடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப்
புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும்
உண்மை.

இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய,
‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்
படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி
பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக்
கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து
நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும்
படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உ
டல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய்
சிலிர்க்கிறதல்லவா?

-செளமியா சுப்ரமணியன்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக