Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் அணுகலாம்!!
Page 1 of 1
முதலமைச்சரை யார் வேண்டுமானாலும் அணுகலாம்!!
-
ஒரு காலத்தில் சட்டசபை, எம்எல்ஏ ஹாஸ்டலில் படிப்பறிவில்லாதவரக்ள் பியூனாக பணிபுரிந்து வந்தார்கள்.
"இவர்களுக்கு சட்டசபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்த தெரியவில்லை. வெறுமனே கும்பிட்டு, கை கட்டி வாய் பொத்தி நிற்பதோடு சரி. சட்டசபை மூத்த அலுவலர்களை பக்குவமாக வணங்கி செல்வதில்லை" … இப்படி பல குற்றசாட்டுகள்.
அப்போது தமிழ்நாட்டில் காமராஜரின் ஆட்சி. முதலமைச்சரிடம் இந்த விஷயம் போனது.
'குறைந்த பட்ச படிப்பு அரசு பணிக்கு அவசியம்தான்' என்று நினைத்தார் காமராஜர்.
'எட்டாவது வரை படித்திருந்தால் மட்டுமே பியூன் ஆக இருக்க முடியும். குறிப்பிட்ட காலம் வரை வாய்ப்பு கொடுத்து, தேறமுடியாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற தடைவிதித்து' ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
எம்எல்ஏ ஹாஸ்டலில் சிங்காரம் என்ற ஒரு பியூன், முதியவர் இருந்தார். நாலாவதுவரை தான் படித்திருந்தார்.
மூக்கையா தேவர் எம் எல் ஏ-விடம் போய் "இந்த வயதில் என்னால் இதற்குமேல் படிங்க முடியாது. அவ்வளவு தான் என் தகுதி.
என்னை திடீரென்று வீட்டுக்குப் போகச் சொன்னால், நான் என்ன செய்வது.. பெண் குழந்தைகள் வேறு இருக்கிறது" என்று வேதனையுடன் கூறினார்.
மூக்கையா தேவர் "பரவாயில்லை, நமது முதலமைச்சரதான் உனக்கு தெரியுமே.. யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்று தானே எம்எல்ஏ ஹாஸ்டலில் ஒரு போன் நம்பர் எழுதி வைத்திருக்கிறார்…
போன் செய்து உன் குறைகளை சொல். ஒரு ஐஏஎஸ் ஆபீஸர் போன் எடுப்பார், கண்டிப்பாக உன் விஷயத்தை முதலமைச்சரிடம் கூறி விடுவார்" என்று கூறினார்.
-சிங்காரம் மன தைரியத்தை திரட்டி, வாளகத்தில் வைத்திருந்த பொது தொலைபேசியை எடுத்தார்..
"ஐயா நான் சிங்காரம் பேசுறேன்"
எதிர்முனையில் "சிங்காரம் என்றால்? யாரப்பா நீ" என்று பதில் கேள்வி..
" எம்எல்ஏ ஹாஸ்டலில் பியூனாக வேலை செய்கிறேனுங்க"
" என்னப்பா வேணும்"
"என்னங்கய்யா, இதுபோல படிக்காதவர்கள் எல்லாம் திடீரென வேலையை விட்டு போகச் சொன்னால் நாங்க எங்கே போறது?"
" ஏன்? எடுத்தா என்ன? அரசுக்கு அந்த அதிகாரம் இல்லையா" என்று திருப்பி கேள்வி.
சிங்காரம் விடாமல் "ஐயா நான் தெரியாமல் கேட்கிறேன், நம்ப ஐயா, முதலமைச்சரே நாலாவது, ஐந்தாவது தான் படித்திருக்கிறார். அவருக்கு பியூனாக இருக்கும் மற்றவர் மட்டும் எட்டாவது படித்து இருக்கணும் என்று சொன்னால் எப்படி சரியாகும்"
"நீ எங்கிருந்து பேசுகிறாய்"
சிங்காரம்"நான் எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து பேசுகிறேன்"
"சரி போன வை" என்று பதில்.
அடுத்த 15 நிமிடங்களில் ஒரு ஜீப் வந்தது..
"முதலமைச்சர் உன்னை கூப்பிடுகிறார்" என்று இவரை கூட்டிக் கொண்டு சென்றார்கள். இவருக்கு வெலவெலத்து விட்டது….
ஏனென்றால் போன் அட்டென்ட் செய்ததே காமராஜர்தான்!
முதலமைச்சர் காமராஜர் அறைக்கு சென்றால் அங்கே காமராஜர், சட்டசபை செயலர், தலைமை செயலர், சபாநாயகர் அனைவரும் இருந்தார்கள்.
-
காமராஜர் இவரை சோபாவில் உட்கார சொன்னார்
தயங்கி அமர்ந்த சிங்காரத்திடம் "போன்ல என்னப்பா சொன்ன" என்று கேட்டார்.
சிங்காரம் முகம் வெளுத்து போய், தயங்கியபடி, "அது ஒன்னுமில்ல ஐயா, இப்படி திடுதிப்பென்று வேலையில் இருந்து வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள், எட்டாவது படித்து இருந்தால் தான் பியூனாக முடியும் என்று சொல்கிறார்கள், அதுதான் போன் செய்தேன்" என்று கூறினார்.
காமராஜரும், "முழுசா என்ன சொன்ன சொல்லு? என்கிறார்.
இவரும் தயங்கியபடி… "அது இல்ல ஐயா… நம்ம முதலமைச்சரே நாலாவது அஞ்சாவது தான் படித்திருக்கிறார்… நாங்க மட்டும் எதுக்குயா எட்டாவது பாஸ் பண்ணனும் என்று கேட்டேன்" என்கிறார்.
வெடி சிரிப்பு சிரித்தார் காமராஜர்.
தலைமை செயலரை அழைத்து "அந்த ஜி ஓ வில் பியூன் வேலைக்கு சேருபவர்கள் எட்டாவதுக்கு மேல் படித்திருக்க வேண்டும்" என்ற வரியை "இனிமேல்" பியூன் வேலைக்கு சேருபவர்கள்" என்று மாற்றுங்கள். இப்போது இருப்பவர்கள் அப்படியே இருக்கலாம் என்று ஆணை இருக்கட்டும்" என்றார்.
சிங்காரம், தழுதழுக்க "ஐயா படிக்காதவன் என்கிறத காட்டிப்புட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க" என்று வழுகி தரையில் அமர்ந்தார்.
"எந்திரின்னேன் ! முதமைச்சர்ன்னா தப்பு செய்யமாட்டாரா? யார் சொன்னாலும் சரி பண்ணிக்கணும்ன்னேன்" என்று எழுந்து உள்ளே சென்று விட்டார் காமராஜர்.
--
படத்தேடல்: கூகிள்
நன்றி- மதிவாணன் - தமிழ் கோரா
Similar topics
» யார் வேண்டுமானாலும் ருத்ராடசம் அணியலாமா?
» முதலமைச்சரை நேரில் சந்தித்த சூரி
» யாரை அணுகலாம் ?
» தன்னம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
» முதலமைச்சரை நேரில் சந்தித்த சூரி
» யாரை அணுகலாம் ?
» தன்னம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|