புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயும் நானும் அன்பே.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
நீயும் நானும் அன்பே
கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!
பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
இரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)
மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.
நன்றி முகநூல் --
கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டா
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)
![:hearts: ♥](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2665.png?v=2.2.7)
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.
நன்றி முகநூல் --
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
இருக்கும் நேரம் குறைவு, இதில் ஆயிரம் priority ego. எங்கே செல்லும் இந்த பாதை?
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
[You must be registered and logged in to see this link.]ஆனால் தோழரே இப்பொழுதுள்ள காலகட்டத்தில் உண்மையான அன்பு கிடைப்பது என்பது இறைவனிடம் தவமிருந்து பெறுவது போல அப்படி பெற்றவர்கள் கூட மதிப்பு தெரியாமல் தவறவிட்டு அதற்கும் கூட கவலைப்படாமல் சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள் தோழரே பத்தில் எட்டு பேர்T.N.Balasubramanian wrote:நீயும் நானும் அன்பே
கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டாஇரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.
நன்றி முகநூல் --
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
[You must be registered and logged in to see this link.] முற்றிலும் உண்மை.ஆனந்திபழனியப்பன் wrote:[You must be registered and logged in to see this link.]ஆனால் தோழரே இப்பொழுதுள்ள காலகட்டத்தில் உண்மையான அன்பு கிடைப்பது என்பது இறைவனிடம் தவமிருந்து பெறுவது போல அப்படி பெற்றவர்கள் கூட மதிப்பு தெரியாமல் தவறவிட்டு அதற்கும் கூட கவலைப்படாமல் சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள் தோழரே பத்தில் எட்டு பேர்T.N.Balasubramanian wrote:நீயும் நானும் அன்பே
கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்!!!!!!!பையன்: ஹலோ
பொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…?பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்..
பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி நேரம் ஆச்சு, கால் வரல்ல..
பொண்ணு: இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது
( மறுபடியும் கால் பண்றா..)
பையன்: ஹலோ
பொண்ணு: அரைமணி நேரம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்ன, ஏன்டா கால் பண்ணல்ல….?பையன்: கால் பண்றேன்னு சொன்னா, கண்டிப்பா கால் பண்ணனுமா….?? அறிவு இல்லையா உனக்கு..? பிஸியா இருக்கேன்னு சொன்னா புரியாதா…?
சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ற…..?
எனக்கு வேற வேலை இல்ல….?
24 மணி நேரமும் உங்கூட பேசுறதுதான் என் வேலையா….?பொண்ணு: உங்கிட்ட பேசனும்னு நினைக்கிறது தப்பாடா….? ஏன்டா இப்படி பேசுற……?
பையன்: ஹேய், ….
வேற ஏதாவது சொல்லிட போறேன்.. போனை வைடி..பொண்ணு: ஸாரிடா என் தப்பு தான், இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஸாரி.. ஸாரி…
அழுதுட்டே கால் கட் பண்ணிட்டாஇரு நாட்களின் பின் பையன் கால் பண்றான்:-
அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..)
கோவமா இருப்பாளோ…?
சே, நேத்து ஏதோ டென்ஸன்ல அவள் திட்டிட்டேன்… பாவம், ரொம்ப அழுது இருப்பா…
(மறுபடியும் கால் பண்றான், அவ ரெஸ்பான்ஸ் பண்ணல்ல..
மெஸேஜ் பண்றான் ”ஸாரிடி செல்லம், நேத்து கோவத்துல திட்டிட்டேன், தப்பு தான்..
அவ்ளோ ஹார்ஷா பேசி இருக்க கூடாது.. [You must be registered and logged in to see this link.] அட்டண்ட் பண்ணு”)மறுபடி கால் பண்றான்
(பொண்ணோட அம்மா அந்த பையனுக்கு பதில் சொல்றங்கா)
பையன்: ஆன்டி
(அந்த பொண்ணு பெயர் சொல்லி.. அவ இல்லையான்னு கேட்க்குறான்)
பொண்ணு அம்மா: இல்லப்பா, அவ இறந்துட்டா
(, சொன்னதும் என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான்)
பொண்ணு அம்மா:- உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்கச் சொன்னா.. வந்து வாங்கிட்டு போ..
பையன் அந்த பொண்ணு வீட்டுக்கு போய் லெட்டர் வாங்கி படிக்கிறான்…
எனக்கு தெரியும்நீ என்னைத்_தேடி வருவேன்னு..
எனக்கு உன்மேல எந்த்கக் கோவமும் இல்லடா.. நீ பீல் பண்ணாத…
எனக்கு ப்ரையின் டியூமர்..
இது உனக்கு தெரிஞ்சா,
நீ கஷ்டப்படுவேன்னு தான் சொல்லாம மறைச்சேன்..
நேத்து எனக்கு ரொம்ப முடியல்ல, அதான் க்டைசியா உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்…
ஆனா, நீ பிஸியா இருந்த..
உங்கூட இருந்த கொஞ்ச நாள் தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்டா.. நீ அழாதடா.. நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்..
மிஸ் யூ டா.. மிஸ் யூ லாட் மை டியர்..
பையன்: ஏன்டி லூஸு எங்கிட்ட சொல்லாம மறைச்ச….?
தெரிஞ்சிருந்தா, நான் எப்படியாவது உன்னைக் காப்பாத்தி இருப்பேன்டி…
ஐயோ… ஏன்டி என்னை தனியா விட்டுப் போன…
கதறிக்_கதறி_அழுறான்)…
நம்_அன்புக்குரியவர்களிடம்_எந்தச்_சூழ்நிலையிலும் கடுமையான வார்த்தைகள் பிரயோகிப்பதை தவிருங்கள்
சிலவேளை_அடுத்த_நாள்
அவர்கள்_உயிரோடு_இல்லாமலும்_
போகலாம்.
நன்றி முகநூல் --
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
தோழி ஆனந்தி பழனியப்பன்
மற்றும் தோழர் அந்தோணிராஜ்
அவர்கள் கவனத்திற்கு :
மறுமொழி இடும் போது முதல் பதிவை COPY / PASTE
பண்ணுவதை தவிர்க்கவும்., நன்றி .
[You must be registered and logged in to see this link.]
மற்றும் தோழர் அந்தோணிராஜ்
அவர்கள் கவனத்திற்கு :
மறுமொழி இடும் போது முதல் பதிவை COPY / PASTE
பண்ணுவதை தவிர்க்கவும்., நன்றி .
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
ததங்களின் தகவலின்படி செய்கிறேன் தோழரே மிக்க நன்றி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
முயற்சி செய்கிறேன் அய்யா.
பள்ளிக்கூடம் போன மாதிரி ஒரு உணர்வு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பள்ளிக்கூடம் போன மாதிரி ஒரு உணர்வு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Anthony raj wrote:முயற்சி செய்கிறேன் அய்யா.
பள்ளிக்கூடம் போன மாதிரி ஒரு உணர்வு
ஆம் இந்த உலகத்தில் நாம் யாவரும் மாணாக்கர்களே !
கற்றதே கை மண்ணளவு என சரஸ்வதி தேவியே கூறி இருக்கையில்
நாம் எல்லாம் எந்த மூலைக்கு ?????????????
மேற்கண்ட பதிவு உங்களுக்கு பள்ளிக்கூட ஒரு உணர்வை உண்டாக்கி இருந்தால்
பெருமை ஈகரைக்கே .
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|