புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.
இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.
அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.
நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
காயம் ஆறவே ஆறாதா?
சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது புண் ஏற்பட்டாலோ ஆறவே ஆறாது என்று கூறப்படுவது ஓரளவு உண்மைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஒரு சிலருக்கு வருட கணக்கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருக்கும், பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் அல்லது புண் ஏற்பட்டால் ஆறாமல் இருப்பதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணம்
குறிப்பாக கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டால் அதை கவனிக்காமல் விட்டால் அறுவை சிகிச்சை மூலம் கால் விரலை துண்டிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் கால் கட்டைவிரல் உட்பட உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உடனடியாக ஆறிவிடும்.
ரத்தத்தின் சர்க்கரை அளவை இயற்கையாக சரி செய்ய முடியவில்லை என்றால் இன்சுலின் போட்டு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழைப்பழம் சாப்பிடலாமா?
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை நேந்திரம் ஆகிய பழங்களை குறைந்த அளவு சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் ஒரு வாழைப்பழம் என்ற வகையில் பச்சை வாழைப்பழம் செவ்வாழை ஆகிவற்றை சாப்பிடலாம் என்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பூவம் பழம், ரஸ்தாலி நாட்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் அதில் இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்
ரத்த தானம் செய்யலாமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில் இது குறித்து தற்போது பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகள் ரத்ததானம் போன்ற செயலை தாராளமாக செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சில குறிப்புகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு இருந்தாலும் அவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மேலும் சர்க்கரை பாதிப்புக்கு இன்சுலின் செலுத்தி கொள்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டாம்.
அதேபோல் ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கு குறைவாக இருப்பவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களும் ரத்த தானம் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு.
பேரீச்சை பழத்தில் சர்க்கரை சத்து இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் பேரிச்சம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.
தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் அதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நார்ச்சத்து தேவை என்பதால் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கூறப்படுகிறது.
எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதும் குறிப்பாக ஒரு சில பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அந்த வகையில் எலுமிச்சை சாறு என்பது கோடை நேரத்தில் மிகவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை குடிக்கலாமா என்றால் எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து குடிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலுமிச்சை பழத்தில் சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளது என்பதால் எலுமிச்சை பல சாறு அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் எலுமிச்சம் பழச்சாறில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்து விடும் என்பதால் எலுமிச்சை சாற்றை பறித்து உடன் வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் அதேபோல் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மைதாவை தொடவே கூடாது..!
மைதா என்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் மைதாவை சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாது என்றும் கூறப்படுகிறது. மைதாவை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கான உணவுகளில் ஒன்று மைதா என்றும் கோதுமையில் இருக்கும் சத்துக்களில் சிறிதளவு கூட மைதாவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோதுமையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்தான் மைதா என்றும் இதில் ரசாயன பொருள்களை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதால் இது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்றும் உடம்பில் கொழுப்பு அதிகரித்து இதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கோதுமை அளவுக்கு மைதாவில் நார்ச்சத்து இல்லை என்பதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் இதில் வேதிப்பொருட்கள் இருப்பதால் செரிமான கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும்.
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடலாம்.
மா, பலா, வாழை போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். இருப்பினும் மருத்துவரின் அறிவுறுத்தலோடு கொஞ்சமாக இந்த பழங்களை சாப்பிடலாம்.
வாழைத்தண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை குறையுமா?
வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரையும் என்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே வாழைத்தண்டு மூலம் சிறுநீரக கற்களை கரைத்து விடலாம் என்றும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் வாழைத்தண்டு தொடர்ச்சியாக சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும் என கூறப்படுகிறது. சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை உயர்வையும் தடுக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு ஒன்று என்று கூறப்படுகிறது.
வாழைத்தண்டை சட்னி செய்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் உடலுக்கு நல்லது என்றும் சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வாழைத்தண்டு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றும் குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது வாழைத்தண்டை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
உலர்ந்த பழங்களை சாப்பிடலாமா?
உலர்ந்த பழங்கள் மற்றும் பிரஷ் ஆன பழங்கள் என பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் நல்லது என முன்னோர்கள் கூறி இருக்கும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் உலர்ந்த பழங்களை சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கும்.
இந்த நிலையில் பிரஷ் பழங்களை ஒப்பிடும்போது உலர்ந்த பழங்களில் அதிக சர்க்கரை இருக்கும் என்றும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுவதால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர்ந்த படங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
உலர்ந்த பழங்களை விட பிரஷ் பழங்கள் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் என்றும் அனைத்து ஊட்டச்சத்துகளும் செயற்கையாக இல்லாமல் இயற்கையாக அப்படியே இருப்பதால் அந்த பழங்களில் சத்து காணப்படும் என்றும் உலர்ந்த பழங்களை பொறுத்தவரை நீர் சத்து பிரித்து எடுக்கப்படுவதால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
எனவே சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் சரி சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி உலர்ந்த பழங்களை ஒப்பிடும்போது பிரஷ் பழங்களை சாப்பிடுவதே சிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|