புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
68 Posts - 41%
heezulia
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
1 Post - 1%
manikavi
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
319 Posts - 50%
heezulia
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_m10'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 13, 2023 11:59 am

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Vikatan%2F2019-05%2F62cdae0d-2622-4c7d-94da-3857665c7cc2%2F111394_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1

ஒரு பெண்ணுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி நடந்தது.
வளையல் போட்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசி வழங்கும்
பேரில் கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தது. எல்லாரும் அந்தப்
பெண்ணுக்கு வளையலை அணிந்துவிட்டு, வாயில் சர்க்கரையையும்
அள்ளிப் போட்டு விட்டு சொன்ன செய்தி சர்க்கரையைக் கூட
கசப்பாய் மாற்றிவிட்டது.

"இந்தா பாருமா! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையைப்
பெற்றுத்தரணும்!" ஏற்கெனவே அந்தப் பெண்ணின் கணவன்
"ஆண் பிள்ளை பிறந்தால்தான் என் வீட்டுக்கு வர வேண்டும் இல்லை
எனில், உன் அப்பா வீட்டோடவே இருந்து விடு!" என்று சொன்ன
வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பிரளயத்தை நடத்திக் கொண்டிருக்க
வந்தவர்கள் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.

இந்த வார்த்தைகளைச் சொல்லிப் போனவர்கள் எல்லாம் ஊர்ப்பக்கம்
'கட்டுகளத்திகள்' என்று மரியதையோடு அழைக்கப்படும் வயதில்
முதிர்ந்த பெண்கள்! இது ஏதோ பெண்ணடிமை காலத்தில்
சொல்லப்பட்ட வார்த்தைகளும் அல்ல. நாகரிகம் மிகுந்த இந்தக்
காலத்திலும் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லப்படும் வலி மிகுந்த
வார்த்தைகள்.

குழந்தை பெறுவது ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட ஒரு
விஷயம் ! இதில் பெண்ணை மட்டும் சாடுவதும் அதுவும் பெண் குழந்தை
வேண்டாம், ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று வேண்டுவதும்
எவ்வளவு பெரிய அறியாமை!

பொதுவாக, பெண்ணியம் பேசுபவர்கள் முன் வைக்கும் கருத்து
ஆண்களால்தாம் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று!
ஆனால், இன்று பல பெண்கள் தாங்கள் அடிமையாய் இருப்பதுதாம்
தங்களின் கற்புக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்ற நினைப்பதுதான்
அவர்களை இன்னும் அடிமையாய் வைத்திருக்கிறது.

தங்களின் மீதான அடக்குமுறையையே இத்தனை யுகங்கள் அடிமையாய்
இருந்தும் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்தச் சமூகமும், அவளைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவளை,
அடிமைத் தளையைப் பூண்டு கொள்வதுதான் பெண்ணின் பிறவிப் பயன்
என்னும் மடமையைப் போதித்துக்கொண்டிருக்கிறது.

எப்பொழுது ஒரு பெண் பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவளுக்குப்
படிப்பிக்கப்படும் வாழ்க்கை பாடம் என்ன தெரியுமா! திருமணம் செய்து
வைக்கப்படும் இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை
நீ சகித்துக்கொள்ள வேண்டும். கணவன் எப்படி இருந்தாலும் அங்குதான்
உன் வாழ்க்கை!

ஒரு வேளை நீ வாழாவெட்டியாகத் திரும்பி வந்தால் இந்தச் சமூகம் எங்கள்
வளர்ப்பைத்தான் குறை சொல்லும். இப்படியான படிப்பினைகளை
நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நீட்டி முழக்கி ஒவ்வொரு நாளும் அந்தப்
பெண்ணுக்குச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

அவளின் அம்மாவும் தன் அடிமை வாழ்க்கை மூலம் தன் மகளுக்கு
எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதே
சமயத்தில் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் அப்பாவும் தன் ஆண்
பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது செலுத்த
வேண்டும் என்பதை தன் மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் காட்டுகிறார்.

காலம் காலமாய் ஆண் பெண் வேறுபாட்டையும், பெண்ணடிமையையும்,
ஆணாதிக்கத்தையும் இன்றுவரை நிலைக்கச் செய்வது இந்த
போதனைகள்தாம். இதனை படிப்பு கொடுத்து மாற்றி விடலாம் என்று
பலபேர் நினைத்தனர். இன்று எத்தனையோ பெண்கள் படித்துவிட்டார்கள்.
வேலைக்குப் போகிறார்கள். ஆண் பெண் பாலின விகிதம் எவ்வளவோ
உயர்ந்திருக்கிறது. ஆனால், மாற்றத்தின் வேகம் திருப்தியாக இல்லையே!

மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

இன்று பெண்ணடிமை வாதம் மாறிவிட்டது என்று யாராவது சொல்ல
முன்வந்தால் அவர்கள் கடைக்கோடி கிராமங்களை இன்னும் முழுமையாய்
படிக்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

பெண்களுக்கு வெறும் பாலியல் கொடுமை மட்டும் பிரச்னையல்ல
உடலளவிலும் மனதளவிலும் இந்தச் சமூகம் நிதம் நிதம் ஏற்படுத்தும்
வலிகள் அதிகம்! ஆனால், அதையும் அமைதியோடு ஏற்பதே பெருமை
என்று போராடிக்கொண்டிருக்கிறது இந்தப் பெண் சமூகமும்!

இதிலிருந்து எல்லாம் வெளியே வர ஒரே வழி பெண்களே தங்களின்
பிரச்னையைப் புரிந்துகொண்டு சமூகம் என்ன நினைக்குமோ? என்று
பயந்து ஒடுங்கக் கூடாது. அதைவிட மிக முக்கியமானது பெண் என்பதில்
பெருமைகொள்ள வேண்டும்.

அந்த மனநிலைதான் பெண்ணியத்தின் முதல் படி.
இந்த வேலை பெண்ணான என்னாலும் செய்ய முடியும், தனக்குப் பெண்
குழந்தை பிறப்பதில் பெருமை, பெண் குழந்தை எனப் பேதம் பார்க்க
மாட்டேன் என்கிற மன உறுதிகளைப் பெற வேண்டும்.

இவ்வாறு நினைக்கும் சகப் பெண்களை மதித்து, அவர்களோடு இணைந்து
பணியாற்ற வேண்டும். அப்போதே சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க
முடியும்.
-
நன்றி-இர.ஏஞ்சலின் ரெனிட்டா (விகடன்)



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 13, 2023 9:05 pm

ஒரு பெண் கர்பம் ஆவதற்கு எப்பிடி ஆன் முக்கியமோ
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 15, 2023 6:41 pm

அறியாமை என்ற இருள்.

Print out கடவுள் தான் உரிமையாளர்  சோகம்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 15, 2023 6:46 pm

மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்  'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  1757813334

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக