Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை
4 posters
Page 1 of 1
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை
-
செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி
மறுபடியும் அதே தவறுகளை
செய்ய விடாமல்
நல்ல பாடங்களையும்
அனுபவத்தையும் கற்றுக் கொடுத்து
அடுத்த வெற்றிப் பாதைக்கு
வழி காட்டும் ஆசானாய்
வரும் தோல்வியே வா!
-
பிறர் கேவலமாக பேசி
மட்டம் தட்டி ஒதுக்கிய நிலையில்
வைராக்கியம் கொடுத்து எழுந்து
தன்னம்பிக்கையாய் வாழ வழி செய்த
அவமானமே வா!
-
எனக்குள்ளிருக்கும் குறைகளையும்,
குற்றங்களையும் புதைந்திருக்கும்
திறமைகளையும் வெளிக் கொண்டு வந்த
எதிரியே வா!
-
பிரச்னைகளைக் கண்டு
பின் வாங்கிய என்னை
எதையும் சாதிக்கவும்
சமாளிக்கவும் முடியும் என்று
தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
கொடுத்த சவாலே வா!
-
உளி தரும் வலியால் கல் சிலையாகிறது
நெருப்பில் சுட்டத் தங்கம்
புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது!
-
தோண்டி சிதைக்கப்பட்ட
மண்விளை நிலமாகிறது
முள் செடியிலே ரோஜா மலர்கிறது...
-
துன்பங்களால் மனம் உறுதியாக்கப்படுகிறது
பிரச்னைகள் சாதனை படைக்கத் துாண்டுகிறது!
--
— எம். பாலகிருஷ்ணன், பசுமலை, மதுரை
நன்றி-வாரமலர்
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை
அவமானங்கள் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடத்தை விட சிறந்ததாக இவ்வுலகில் வேறெதையும் கூறிவிட முடியாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை
உளி தரும் வலியால் கல் சிலையாகிறது
சிற்பியின் கையால் ஒரு கல் அழகிய மனித உரு பெற்றது.
பார்த்தவர் வியந்தனர். எப்பிடி இவ்வளவு தத்ரூபமாக உண்டாக்க முடிந்தது
என வினவ , சிற்பி, " நான் ஒன்றும் செய்யவில்லையே,
ஏற்கனவே இருந்த அழகிய உருவம்தான் உள்ளே இருந்தது.
இது.வேண்டாத பாகங்களை செதுக்கி வெளியேற்றினேன் என்றார்
இதில் ஒரு படிப்பினை அறிந்தேன்.
நாம் யாவரும் உள்ளத்தால் அழகானவர்களே .
விரும்பத்தகாத செய்கைகளால்
நாம் அரூபிகளாக இருக்கிறோம்.
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்.
அழகர் என நிரூபிப்போம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை
கல்வி சொல்லி தருபவை விட அதிக மாய் அனுபவம் சொல்லி தருகிறது.. ஆனால் செய்த தவறுகள் தான்..
தவறு செய்வது சரியல்ல
தவறு செய்வது சரியல்ல
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» நரகமும் சொர்க்கம்தான்
» சொர்கமும்... நரகமும்...
» சொர்க்கமும், நரகமும்!
» கிராமமும்.. நரகமும்!
» சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை
» சொர்கமும்... நரகமும்...
» சொர்க்கமும், நரகமும்!
» கிராமமும்.. நரகமும்!
» சொர்க்கமும், நரகமும்! | சிறுவர் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|