புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_m10சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 09, 2023 4:33 pm

சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை E_65243
-
செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி
மறுபடியும் அதே தவறுகளை
செய்ய விடாமல்
நல்ல பாடங்களையும்
அனுபவத்தையும் கற்றுக் கொடுத்து
அடுத்த வெற்றிப் பாதைக்கு
வழி காட்டும் ஆசானாய்
வரும் தோல்வியே வா!
-
பிறர் கேவலமாக பேசி
மட்டம் தட்டி ஒதுக்கிய நிலையில்
வைராக்கியம் கொடுத்து எழுந்து
தன்னம்பிக்கையாய் வாழ வழி செய்த
அவமானமே வா!
-
எனக்குள்ளிருக்கும் குறைகளையும்,
குற்றங்களையும் புதைந்திருக்கும்
திறமைகளையும் வெளிக் கொண்டு வந்த
எதிரியே வா!
-
பிரச்னைகளைக் கண்டு
பின் வாங்கிய என்னை
எதையும் சாதிக்கவும்
சமாளிக்கவும் முடியும் என்று
தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
கொடுத்த சவாலே வா!
-
உளி தரும் வலியால் கல் சிலையாகிறது
நெருப்பில் சுட்டத் தங்கம்
புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது!
-
தோண்டி சிதைக்கப்பட்ட
மண்விளை நிலமாகிறது
முள் செடியிலே ரோஜா மலர்கிறது...
-
துன்பங்களால் மனம் உறுதியாக்கப்படுகிறது
பிரச்னைகள் சாதனை படைக்கத் துாண்டுகிறது!
--
— எம். பாலகிருஷ்ணன், பசுமலை, மதுரை
நன்றி-வாரமலர்



சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 09, 2023 5:53 pm

அவமானங்கள் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடத்தை விட சிறந்ததாக இவ்வுலகில் வேறெதையும் கூறிவிட முடியாது.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



சொர்க்கமும் நரகமும் நம்மிடமே! - கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 09, 2023 8:20 pm

உளி தரும் வலியால் கல் சிலையாகிறது

சிற்பியின் கையால் ஒரு கல் அழகிய மனித உரு பெற்றது.
பார்த்தவர் வியந்தனர். எப்பிடி இவ்வளவு தத்ரூபமாக உண்டாக்க முடிந்தது
என வினவ , சிற்பி, " நான் ஒன்றும் செய்யவில்லையே,
ஏற்கனவே இருந்த அழகிய உருவம்தான் உள்ளே இருந்தது.
இது.வேண்டாத பாகங்களை செதுக்கி வெளியேற்றினேன் என்றார்

இதில் ஒரு படிப்பினை அறிந்தேன்.
நாம் யாவரும் உள்ளத்தால் அழகானவர்களே .
விரும்பத்தகாத செய்கைகளால்
நாம் அரூபிகளாக இருக்கிறோம்.

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்.
அழகர் என நிரூபிப்போம்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Oct 13, 2023 9:58 pm

கல்வி சொல்லி தருபவை விட அதிக மாய் அனுபவம் சொல்லி தருகிறது.. ஆனால் செய்த தவறுகள் தான்..

தவறு செய்வது சரியல்ல  சிரி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக