புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedayyasamy ram wrote:
நமக்கேன் வம்பு.போட்டு வைப்போம் லைக்கு.
இருப்பதும் இல்லையென்றால் நமக்குதான் கஷ்டம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…
தாங்கள் admin ஆக இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது என்பதும் நிர்வாகத்தின் அடிப்படை. Wikipediaவின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
என் பதிவில் இடப்பட்ட வேண்டுகோளுக்கு நான் இட்ட பதில்.
என் பதிவில் வந்த ஐயத்துக்கு நான் இறுத்த பதில்.
பாராட்டு மடல்களுக்கு நன்றியும், விருப்பமும் முறையாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedTI Buhari wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:
ஒரு சிலர் கருமமே கண்ணாயினார் என்பதே போல்
இவர்கள் தங்கள் பதிவுகளை பதிவு செய்வார்கள்.
மற்றவர்கள் இவர் பதிவுக்கு மறுமொழி இடவில்லை என்பார்.
இவருக்கு வரும் பதிவையும் பார்க்கமாட்டார் .
இவரது வாழ்த்து மடல்களையும் பார்க்கமாட்டார் .
பார்த்து இருந்தாலும் மறுமொழி இடமாட்டார்
இவருடைய கடந்த கால ஒரு பதிவு
- Code:
வருத்தத்துடன் ஓர் பதிவு
நான் இடும் பதிவுகளுக்கு மிகவும் குறைவான, ஏன், விருப்பம் ஏதும் வராத காரணத்தால், இனி மிகக் குறைந்த அளவிலேயே பதிவுகள் இட முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி…தாங்கள் admin ஆக இருந்து கொண்டு எவ்வாறு இது போன்ற ஒரு தலை பட்சமான கருத்தைப் பதிவு செய்தீர்கள் என்பது விளங்கவில்லை. நான் பதிவுகள் மட்டும் இடவில்லை. Orathanadu Karthik, Prajai போன்றோரின் பதிவுகளைத் தரவிறக்கம் செய்வதோடு, விருப்பத்தையும் தவறாமல் பதிவிடுகிறேன். சிலர் விழையும் நாவல்கள் என் வசம் இருந்தால், தரவேற்றம் செய்யவும் முயல்கிறேன். சமீபத்தில் கூட @Visweswaran கேட்டிருந்த சாண்டியன் அவர்களின் வசந்த காலம் என்ற நூலின் ஒலிப் பேழையின் சுட்டிகளை அளித்தேன். என் பதிவுகளுக்கு வரும் பாராட்டுதல்களுக்குத் தவறாமல் விருப்பமும் தெரிவித்து வருகிறேன். வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? தங்களது இந்த ஒரு தலை பட்சமான பதிவுக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
Admin ஆக இருப்பவர் பயனர்கள் மனம் வருந்தும்படி நடத்தல் கூடாது என்பதும் ஒருதலை பட்சமாக நடத்தல் கூடாது என்பதும் நிர்வாகத்தின் அடிப்படை. Wikipediaவின் அடிநாதமாக இக்கொள்கைகள் உள்ளன.
திருவாளர் TI BUHARI அவர்களுக்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்கள் பிறந்த தினமான 30 /11 /2023 ஐ 29 /11 / 2023 அன்றே வாழ்த்துமடலை தயாரித்த எனக்கும்
தொடர்ந்து 30 /11 /காலை முதல் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும் 13 /12 /2023 நன்றி தெரிவித்த
உங்கள் பெருங்குணத்தை பாராட்டுகிறேன் அய்யா.
அய்யா இப்பவாவது உங்களுக்கு நன்றி சொல்ல நேரம் கிடைத்ததை அறிய புல்லரிக்கிறது.
ஆதம்பாக்கம் --புயல் --தொடர் மழை என சென்னையே தவித்தபோதும் 30 /11 /23 முதல்
நீங்கள் இடைவிடாது 70 / 80 பதிவுகள் இன்று வரை இட்டு ஈகரையை பெருமை படுத்தியதற்கு
மிகவும் நன்றி அய்யா.
உங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறுவதா , முக்கியம் ?
copy paste பதிவு விடுவதுதான் முக்கியம். நிறுவனருக்கும் தெரியப்படுத்துகிறேன் .
விக்கிபீடியா --கொள்கை --நீங்கள் கூறி அறிவதற்கு மிகவும் மகிழ்ச்சி அய்யா. இது நாள் வரை அதை
பற்றி அறிந்ததே இல்லை அய்யா.அதை பற்றி ஒரு பதிவு இடுங்கள் அய்யா. என்னைப்போல் பலர்
பயன் பெறுவார்கள் நன்றி
நீங்கள் கூறியுள்ள அறிவுரைகள் கேட்கும்போது உங்களை எப்பிடி புகழ்வது என்பதே தெரியவில்லை அய்யா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- TI Buhariசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023
@T.N.Balasubramanian
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification வந்திருக்கும். நானும் உடனடியாகக் கண்ணுற்று, பதில் அளித்திருந்திருப்பேன். நான் admin ஆக இருந்தால், அவ்வாறுதான் செய்திருப்பேன். நல்லது யார் கூறக் கேட்டாலும், ஏற்றுக் கொள்வது பண்பாடு. ஆனால், வயதில் பெரியவரான தாங்கள் எல்லாவற்றுக்கும் கிண்டலும், எள்ளி நகையாடும் விதத்திலும் பதில் அளிப்பதால், தங்களுக்கு இனி நான் பதில் அளிக்கப் போவதில்லை.
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification வந்திருக்கும். நானும் உடனடியாகக் கண்ணுற்று, பதில் அளித்திருந்திருப்பேன். நான் admin ஆக இருந்தால், அவ்வாறுதான் செய்திருப்பேன். நல்லது யார் கூறக் கேட்டாலும், ஏற்றுக் கொள்வது பண்பாடு. ஆனால், வயதில் பெரியவரான தாங்கள் எல்லாவற்றுக்கும் கிண்டலும், எள்ளி நகையாடும் விதத்திலும் பதில் அளிப்பதால், தங்களுக்கு இனி நான் பதில் அளிக்கப் போவதில்லை.
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedTI Buhari wrote:@T.N.Balasubramanian
பயனருக்குத் தகவல் தெரிவிக்க உதவும் @ குறியீட்டைப் பயன்படுத்தி, வாழ்த்துத் தெரிவித்திருந்தால், எனக்கும் notification
கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
ஆஹா!!!! பயனருக்கு தெரிவிக்கும் குறியீடா? புஹாரி அவர்களே !
தலைப்பே உங்கள் பெயருக்குதான் சூட்டப்பட்டது.
அதை தவிர சிறப்பு குறியீடா ??
இதிலிருந்து என்ன தெரிகிறது? புஹாரி அவர்களுக்கு என்று போட்டால்தான் படிப்பீர்களோ?
என்னமோ ------எங்கேயோ ? உதைக்குதே????? @TI BUHARI
மற்றவர் பதிவுகளை படிக்கிறேன் என்கிறீர்களே ! ,அதிலெல்லாம் உங்கள் பெயரின் குறிப்பீடு இருந்ததா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
பதிவை பார்க்கும்போது மனம் வருத்தம் அளிக்கிறது..
கருத்து பகிர்வு நல்லது ஆனால் பெரியவர்கள் நீங்கள் இருவரும்..
பிறருக்கு வழி காட்டுபவர்கள்.. கோபம் வேகம் சோகம் ego சண்டை எதுவும் இல்லாமல் pvt பேசி விடுங்கள். பப்ளிக்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இங்கு அனைவரும் ஒரே குடும்பமாய் என்பதை நினைவில் கொள்ள
கருத்து பகிர்வு நல்லது ஆனால் பெரியவர்கள் நீங்கள் இருவரும்..
பிறருக்கு வழி காட்டுபவர்கள்.. கோபம் வேகம் சோகம் ego சண்டை எதுவும் இல்லாமல் pvt பேசி விடுங்கள். பப்ளிக்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இங்கு அனைவரும் ஒரே குடும்பமாய் என்பதை நினைவில் கொள்ள
TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|