புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீருக்காக....
Page 1 of 1 •
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
தினமும் காலையில் நேரத்தோடு எழுவதெல்லாம் உன்னை சுடச்சுட ருசிக்கத்தான்...
அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...
பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன உன்னை ருசிக்கத்தான்...
கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....
என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...
எத்தனை சிறுவர்களை சைக்கிள் பழக வைத்திருப்பாய்...
எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...
எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...
எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...
எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...
எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...
எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...
எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....
எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...
எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...
அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...
என்றும் உனக்கு இணை நீயே...
நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"
அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...
பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன உன்னை ருசிக்கத்தான்...
கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....
என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...
எத்தனை சிறுவர்களை சைக்கிள் பழக வைத்திருப்பாய்...
எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...
எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...
எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...
எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...
எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...
எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...
எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....
எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...
எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...
அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...
என்றும் உனக்கு இணை நீயே...
நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"
ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
ஸ்ரீஜா and நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
மிக்க நன்றி...
நவநிதி wrote:இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி @நவநிதி
தங்களின் பங்களிப்பை ஈகரையில் வழங்க முன்வந்தமைக்கு நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
மிக்க நன்றி....
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
காப்பி எப்படி இப்புடி ரசிச்சு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|