புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
284 Posts - 45%
heezulia
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
19 Posts - 3%
prajai
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குளுக்கோமா - Glaucoma  Poll_c10குளுக்கோமா - Glaucoma  Poll_m10குளுக்கோமா - Glaucoma  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளுக்கோமா - Glaucoma


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 9:33 pm

குளுக்கோமா - Glaucoma  TuNfiRD

கண் அழுத்த நோய் (குளுக்கோமா) என்பது, கண்களுக்கு நிரந்தர சேதத்தை விளைவிக்கின்ற, குணப்படுத்த இயலாத கண் நோய்களுள் ஒன்றாகும். கண்ணுக்குள்ளே உருவாக்கப்படுகிற அதிகரித்த அழுத்தத்தின் காரணமாக இச்சேதம் ஏற்படுகிறது. மூளைக்கு உருவங்களை எடுத்து அனுப்புகின்ற கண்ணின் பார்வை நரம்பை இது சேதப்படுத்துகிறது. இயல்பான கண் அழுத்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் கூட கண் அழுத்த நோய் உருவாகக்கூடும். இது, இயல்பான அழுத்த குளுக்கோமா என அழைக்கப்படுகிறது என்கிறார் கண் சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரதி மலர் ஆனந்த்கண் அழுத்த நோயானது, வயதான முதியவர்களை மட்டுமே பாதிக்கின்ற நோய் என்ற தவறான கண்ணோட்டத்தில் பெரும்பாலான நபர்கள் இருக்கின்றனர்.

ஆனால், அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கக்கூடும். பிறக்கின்ற ஒவ்வொரு 10,000 குழந்தைகளுள் 1 குழந்தை கண் அழுத்த நோய் பிரச்சனையோடு பிறக்கிறது. அவ்வாறு கண் அழுத்த நோயோடு பிறக்கும் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, குறிப்பாக வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் இந்நோயின் பாதிப்பு வெளிப்படுகிறது.

குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்


மரபு ரீதியான பிறவிநிலை அல்லது குழந்தைப் பருவ கண் அழுத்த நோய் என்பது, குழந்தைகளை அவர்களது வாழ்க்கையின் மிக முந்தைய நிலையிலேயே பாதிக்கின்ற ஒரு வகை கண் அழுத்த நோயாகும். இந்த பாதிப்பு நிலையானது. குழந்தையின் பெற்றோர்கள், முன்னோர்களிடமிருந்து மரபு ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம். கண்ணின் வெளியேற்றல் அமைப்பு முறை தவறாக உருவாகியிருப்பதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கக்கூடும்.

பிற கண் நோய்களைப் போலல்லாமல், கண் அழுத்த நோயானது, கடுமையான கண் சேதத்தை விளைவிக்கும். ஏனெனில். இந்நோய் பாதிப்பின் காரணமாக, பாதிப்படைபவர்கள் அவர்களது பார்வைத்திறனை நிரந்தரமாக இழந்துவிடுவார்கள். பார்வைத்திறனை அவர்களால் மீண்டும் திரும்பப்பெற இயலாது. குழந்தை பிறக்கும் முன் கண்களின் வெளியேற்ற அமைப்பு சரியற்ற முறையில் உருவாவதே கண் அழுத்த நோயின் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

பிறவிநிலை கண் அழுத்த நோய்


இந்த நோயில் இரு வகைகள் உள்ளன.

*முதன்மை (பிரைமரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் (PCG) பிசிஜி நிலையோடு பிறந்திருக்கிற குழந்தைகள் பொதுவாகவே விரிவடைந்த பெரிய கண்களையும் மற்றும் கருவிழியில் மங்கலான தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

*இரண்டாம் நிலை (செகண்டரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் பிறவி நிலை கோளாறுகள், கண்ணில் காயம் அல்லது பிற நோய்களின் காரணமாக இது ஏற்படக்கூடும்.

குழந்தைப்பருவ கண்அழுத்த நோய் என்பது, மிகத்தீவிரமான மற்றும் அரிதான கண் நோயாகும். இந்நோய் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை அறிந்திருப்பது, ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிவதற்கு உதவும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்


பெரும்பாலான நேரங்களில் இந்நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியாது. சிலருக்கு வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசுவது, விரிவடைந்த பெரிய விழிகள், மங்கலான படலத்தைக் கொண்ட கருவிழிகள் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும். கண்ணில் எரிச்சல், பசி உணர்வின்மை மற்றும் விளிம்பு நிலைகளில் பார்வைத்திறன் இழப்பு போன்றவை இரண்டாம் நிலை அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள்


குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்க்கு மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சை ஆகிய இருமுறைகள் வழியாகவும், சிகிச்சை அளிக்கலாம். மாத்திரைகள் மற்றும் கண் சொட்டு மருந்துகள் ஆகியவை மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளடங்குபவை. கண்களுக்குள் இருக்கின்ற அழுத்தத்தை குறைப்பதே இந்த சிகிச்சையின் பிரதான நோக்கமாகும். கண்களிலிருந்து திரவப்போக்கை இது அதிகரிக்கக்கூடும் அல்லது அதன் போக்கை குறைக்கக்கூடும். கண் சொட்டு மருந்துகள், கண் அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே இது பயன்படும்.

அறுவை சிகிச்சை வழிமுறையில் இரு முக்கிய வகைகள் இருக்கின்றன. வடிகட்டல் (ஃபில்ட்டரேஷன்) அறுவைசிகிச்சை மற்றும் லேசர் அறுவைசிகிச்சை. பில்ட்ரேஷன் அறுவை சிகிச்சையில், அளவுக்கதிகமாக சேர்கின்ற திரவத்தை வெளியேற்றுவதற்காக ஒரு வழி உருவாக்கப்படும். இந்த நோயினை முற்றிலும் குணப்படுத்த இயலாது. எனினும் அதைக் கட்டுப்படுத்த இயலும். ஆரம்ப நிலையிலேயே இந்நோய் பாதிப்பைக் கண்டறிவதால், பார்வைத்திறனை இழப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் வழக்கமான ஒரு கண் பரிசோதனையை செய்துகொள்ள அநேக மக்கள் செல்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். பிற கண் நோய்கள்/ கோளாறுகளில், சிகிச்சையின் மூலம் பார்வைத்திறனை திரும்பவும் கொண்டுவர முடியும். ஆனால் குளுக்கோமா என்ற கண் அழுத்த நோயில் அவ்வாறு செய்ய இயலாது. கண்அழுத்த நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதற்கான அவசியம் அதிக அளவில் தற்போது இருக்கிறது. இந்த விழிப்புணர்வை பரப்புவதற்கான கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

குறிச்சொற்கள் #குளுக்கோமா #Glaucoma




குளுக்கோமா - Glaucoma  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக