புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவகாலக் காய்ச்சல்
Page 1 of 1 •
திடீரென சிறுதூறல், சில்லெனக் காற்று. அடுத்த நிமிடம் சுள்ளென வெயில், புழுக்கம். பருவநிலை இப்படி மாறி மாறி பரதம் ஆடிக் கொண்டிருக்க, நம் உடம்புக்கு ஒரே குழப்பம்.
இருமல் தும்மல் என ஆரம்பித்து தலைவலி, காய்ச்சல் என தடுமாறுகிறது..
ஆம்; தமிழகத்தில் இப்போது காய்ச்சல் காலம். வழக்கமாக, மழைக்காலத்தில் பரவும் ஃபுளூ எனும் பருவகால காய்ச்சலோடு, டெங்கு, டைபாய்டு, மலேரியா எனப் பலதரப்பட்ட காய்ச்சல் வகைகள் இஷ்டத்துக்கும் பரவி வருகின்றன.
பருவகாலம் மாறும்போது அதுவரை உறங்கிக் கிடந்த பாக்டீரியாக்களும் வைரஸ்களும் விழித்தெழுந்து, உருமாறி, வீரியம் பெற்று, மக்களைத்தாக்கப் புறப்படுவதுதான் இந்தமாதிரியான காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணம்.
காய்ச்சல் வகைகளில் எது எப்படித் தோன்றும் என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொண்டால் காய்ச்சலுக்குச் சரியான சிகிச்சை பெறவும் அச்சம் தவிர்க்கவும் உதவும்..
ஃபுளூகாய்ச்சல் இப்போது பரவுகிற காய்ச்சல் வகைகளில் ‘இன்ஃபுளூயன்சா’ எனும் ஃபுளூ காய்ச்சல்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
இது இன்ஃபுளூயன்சா உள்ளிட்ட பலதரப்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டைவலி போன்றவை இதற்குரிய அறிகுறிகள்.
இந்தக் காய்ச்சலுக்கு 'பாராசிட்டமால்' மாத்திரையும் .'ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்து’களும் பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், 90 சதவீதம் பேருக்கு ஒருவாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே நிமோனியா எனும் தீவிர நுரையீரல் நோயை ஏற்படுத்தும்..
கொசுக்கடி மூலம் 'டெங்கு' (Dengue) எனும் வைரஸ் நமக்குப் பரவும்போது டெங்கு காய்ச்சல் வருகிறது.
நோயின் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்வலி, வாந்தி, களைப்பு, இருமல் ஆகிய மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, கண்ணுக்குப் பின்புறம் கடுமையான வலி, எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள்.
அத்தோடு உடலில் அரிப்பும், சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். விரல்களால் முன்கையைப் பிடித்தால் அங்கே விரல் தடம் விழும்..
டைபாய்டு பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது .அசுத்தமான குடி நீரும் உணவும் தான் இது பரவுவதற்குக் காரணம். முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து இரவில் கடுமையாகும்.
பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி எனப் பல தொல்லைகள் தரும். உடல் சோர்வடையும் .இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.
உணவுச் சுத்தமும், குடிநீர் சுத்தமும் இந்தக் காய்ச்சலைத் தடுக்கும். அரண்கள்..
தெருக்களில் தண்ணீர் தேங்கும் போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் புழங்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக்கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சலைப் (Leptospirosis) பரப்பும்.
கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்கமுடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.
இந்த நோய்க்கும் நவீன மருந்துகள் நிறைய உள்ளன. நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அமையும். தெருக்களில் நடக்கும் போது கணுக்கால் மூடும்படி செருப்பு அணிந்து கொள்வதும், வீட்டுக்கு வந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்..
இன்ஃபுளூயன்சா வைரஸ் மட்டுமல்லாமல் நியூமோக்காக்கஸ் எனும் பாக்டீரியா நுரையீரலைக் கடுமையாகப் பாதிப்பதாலும் நிமோனியா ஏற்படலாம். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இந்தநோயுள்ள குழந்தை சாப்பிட மறுக்கும். கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் தோன்றும். குழந்தை எந்தநேரமும் உறக்கத்திலேயே இருக்கும் அல்லது அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக்காணப்படும். சிறுநீர் பிரியாது. இந்தக் குழந்தைகளை அவசரப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்..
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் நிறைய நீராகரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, காய்கறி சூப் மற்றும் பழச்சாறுகள் நீரிழப்பைத் தவிர்க்க உதவும்.·
காய்ச்சல் பாதிப்பு உள்ளவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.·
கை, கால், முகத்தை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவவேண்டும்.·சளி, இருமல் இருப்பவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணியலாம்.·
தெருக்களிலும் பொது இடங்களிலு ம்எச்சில் / சளியைத் துப்பக் கூடாது.·
காய்ச்சல் பரவும் காலத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்ல வேண்டாம்.·
10 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடிப்ப துநல்லது.·
திறந்து வைக்கப்பட்ட உணவுகள், ஈக்கள் மொய்த்த உணவுகள் வேண்டாம்.
வீட்டையும், தெருக்களையும்சுத்தப்படுத்திபிளீச்சிங்பவுடர்தூவினால்ஈக்கள் வராது.·கொசுக்கடியிலிருந்து தப்பிக்க
உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியலாம்;
கொசுவலை, கொசுவிரட்டிகள், களிம்புகளைப் பயன்படுத்தலாம்.·
எந்தவகை காய்ச்சல் என்றாலும் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது நல்லது..·
சுய சிகிச்சை வேண்டாம்.
இன்ஃபுளூயன்சா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வருடத்துக்கு ஒருமுறை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு இதைச் செலுத்திக் கொள்ளலாம்.
நிமோனியாவைத் தடுக்கவும் ‘பிசிவி’ (PCV) தடுப்பூசி இருக்கிறது. இதை எல்லோரும் செலுத்திக் கொள்ளலாம்.
இருமல் தும்மல் என ஆரம்பித்து தலைவலி, காய்ச்சல் என தடுமாறுகிறது..
ஆம்; தமிழகத்தில் இப்போது காய்ச்சல் காலம். வழக்கமாக, மழைக்காலத்தில் பரவும் ஃபுளூ எனும் பருவகால காய்ச்சலோடு, டெங்கு, டைபாய்டு, மலேரியா எனப் பலதரப்பட்ட காய்ச்சல் வகைகள் இஷ்டத்துக்கும் பரவி வருகின்றன.
பருவகாலம் மாறும்போது அதுவரை உறங்கிக் கிடந்த பாக்டீரியாக்களும் வைரஸ்களும் விழித்தெழுந்து, உருமாறி, வீரியம் பெற்று, மக்களைத்தாக்கப் புறப்படுவதுதான் இந்தமாதிரியான காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணம்.
காய்ச்சல் வகைகளில் எது எப்படித் தோன்றும் என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொண்டால் காய்ச்சலுக்குச் சரியான சிகிச்சை பெறவும் அச்சம் தவிர்க்கவும் உதவும்..
ஃபுளூகாய்ச்சல் இப்போது பரவுகிற காய்ச்சல் வகைகளில் ‘இன்ஃபுளூயன்சா’ எனும் ஃபுளூ காய்ச்சல்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
இது இன்ஃபுளூயன்சா உள்ளிட்ட பலதரப்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டைவலி போன்றவை இதற்குரிய அறிகுறிகள்.
இந்தக் காய்ச்சலுக்கு 'பாராசிட்டமால்' மாத்திரையும் .'ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்து’களும் பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், 90 சதவீதம் பேருக்கு ஒருவாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே நிமோனியா எனும் தீவிர நுரையீரல் நோயை ஏற்படுத்தும்..
டெங்கு காய்ச்சல்
கொசுக்கடி மூலம் 'டெங்கு' (Dengue) எனும் வைரஸ் நமக்குப் பரவும்போது டெங்கு காய்ச்சல் வருகிறது.
நோயின் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்வலி, வாந்தி, களைப்பு, இருமல் ஆகிய மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, கண்ணுக்குப் பின்புறம் கடுமையான வலி, எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள்.
அத்தோடு உடலில் அரிப்பும், சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். விரல்களால் முன்கையைப் பிடித்தால் அங்கே விரல் தடம் விழும்..
டைபாய்டு காய்ச்சல்
டைபாய்டு பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது .அசுத்தமான குடி நீரும் உணவும் தான் இது பரவுவதற்குக் காரணம். முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து இரவில் கடுமையாகும்.
பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி எனப் பல தொல்லைகள் தரும். உடல் சோர்வடையும் .இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.
உணவுச் சுத்தமும், குடிநீர் சுத்தமும் இந்தக் காய்ச்சலைத் தடுக்கும். அரண்கள்..
எலிக் காய்ச்சல்
தெருக்களில் தண்ணீர் தேங்கும் போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் புழங்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக்கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சலைப் (Leptospirosis) பரப்பும்.
கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்கமுடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.
இந்த நோய்க்கும் நவீன மருந்துகள் நிறைய உள்ளன. நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அமையும். தெருக்களில் நடக்கும் போது கணுக்கால் மூடும்படி செருப்பு அணிந்து கொள்வதும், வீட்டுக்கு வந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்..
நிமோனியா காய்ச்சல்
இன்ஃபுளூயன்சா வைரஸ் மட்டுமல்லாமல் நியூமோக்காக்கஸ் எனும் பாக்டீரியா நுரையீரலைக் கடுமையாகப் பாதிப்பதாலும் நிமோனியா ஏற்படலாம். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இந்தநோயுள்ள குழந்தை சாப்பிட மறுக்கும். கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் தோன்றும். குழந்தை எந்தநேரமும் உறக்கத்திலேயே இருக்கும் அல்லது அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக்காணப்படும். சிறுநீர் பிரியாது. இந்தக் குழந்தைகளை அவசரப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்..
என்ன செய்ய வேண்டும்?·
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் நிறைய நீராகரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, காய்கறி சூப் மற்றும் பழச்சாறுகள் நீரிழப்பைத் தவிர்க்க உதவும்.·
காய்ச்சல் பாதிப்பு உள்ளவரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.·
கை, கால், முகத்தை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவவேண்டும்.·சளி, இருமல் இருப்பவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் வாயைக் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணியலாம்.·
தெருக்களிலும் பொது இடங்களிலு ம்எச்சில் / சளியைத் துப்பக் கூடாது.·
காய்ச்சல் பரவும் காலத்தில் மக்கள் கூடும் பொது இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்ல வேண்டாம்.·
10 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடிப்ப துநல்லது.·
திறந்து வைக்கப்பட்ட உணவுகள், ஈக்கள் மொய்த்த உணவுகள் வேண்டாம்.
வீட்டையும், தெருக்களையும்சுத்தப்படுத்திபிளீச்சிங்பவுடர்தூவினால்ஈக்கள் வராது.·கொசுக்கடியிலிருந்து தப்பிக்க
உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியலாம்;
கொசுவலை, கொசுவிரட்டிகள், களிம்புகளைப் பயன்படுத்தலாம்.·
எந்தவகை காய்ச்சல் என்றாலும் ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது நல்லது..·
சுய சிகிச்சை வேண்டாம்.
தடுப்பூசி உதவும்!
இன்ஃபுளூயன்சா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வருடத்துக்கு ஒருமுறை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு இதைச் செலுத்திக் கொள்ளலாம்.
நிமோனியாவைத் தடுக்கவும் ‘பிசிவி’ (PCV) தடுப்பூசி இருக்கிறது. இதை எல்லோரும் செலுத்திக் கொள்ளலாம்.
டாக்டர் கு.கணேசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|