Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
Page 1 of 1
கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
அனைவராலும் சிறப்புமிக்க ஆன்மிகக் காவியமாகப் போற்றப்படுவது "கம்பராமாயணம்'. ஆன்மிகத்தைத் தாண்டி கம்பர், தமிழில் கையாண்ட சொற்களின் அணிவகுப்பு நயம் படிப்போரை வியக்க வைக்கிறது.
"கவிச்சக்ரவர்த்தி', "கல்வியில் பெரியோன் கம்பன்',
"கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்'... என்றெல்லாம் புகழப்படுபவர் கம்பர்.
ராமாயணத்தை கம்பர் எழுத மூலகாரணமாக அமைந்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த,சடையப்ப வள்ளல். ராமாயணம் படைக்க அனைத்து உதவிகளையும் செய்து கடையேழு வள்ளல்களுக்கு இணையாக வாழ்ந்து காட்டியவர் இந்த வள்ளல். இவரின் காலம் எட்டு, ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டுஎனப் பலவாறு கூறுகின்றனர்.
கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் "திருவழுந்தூர்' என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர் சடையப்ப வள்ளல். அதனால்தான், கம்பரும் நன்றிக்கடனாக ராமகாதையின் பத்து பாடல்களில் சடையப்பரின் கொடைத்திறனை நன்றிப்பெருக்குடன் பதிந்துள்ளார்.
கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.
கம்பர் வழிபாடு செய்த காளி கோயில் இன்று திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வயல்காட்டின் நடுவில் அமைந்துள்ளது. சிலர் மட்டுமே வழிபடும் தெய்வமாகவும், வரங்களை அள்ளித்தரும் வள்ளலாகவும் இன்றும் விளங்குகிறாள் கம்பனின் காளி.
திருவெண்ணெய்நல்லூர் புராணகால சிறப்புடையது. தென்பெண்ணை ஆற்றின் தெற்கே, மலட்டாறு கரையில் அமைந்த தலமாக விளங்குகிறது.
அன்னை பார்வதி வெண்ணெய்க்கோட்டை அமைத்து இறைவனை நோக்கி தவம் இயற்றிய தலமாகவும், சிவ பெருமான் சுந்தரரை ஆட்கொண்டு முதல் பதிகம் பெற்ற தலமாகவும், சைவ சித்தாந்தத்தில் முதன்மையான சிவஞானபோதத்தை இயற்றிய சந்தானக் குரவர்களில் முதல்வராகத் திகழும் மெய்கண்டார் வாழ்ந்து அடைக்கலமான தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பரந்து விரிந்ததாக விளங்கிய இந்தக் கோயிலின் கட்டுமானங்கள் ஏதும் இதுவரை தென்படவில்லை. இந்தப் பகுதியில் காணப்படும் பழைமையான காளி "சிலா' வடிவம் மட்டுமே என்பதும், இதையே காளியாக பெயரிட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது.
திருவெண்ணெய் நல்லூர் கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாக்களுக்கு முன்னதாக, இந்தக் காளி கோயிலுக்கு தமிழறிஞர்களோடு இங்கு வந்து அன்னை காளியை வழிபடுகின்றனர். "பண்ணை வெண்ணெய் சடையன்" என்ற நூல் கம்பரும், வள்ளலும் இங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது.
இக்கோயில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் சரியான பாதைகளின்றி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக கம்பனுக்கு அருள்புரிந்த அன்னை காளி வானம் பார்த்த பூமியில் சிறிய மேடைமீது கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள். காளி, துர்க்கை ஆகிய திருமேனிகள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம்.
அன்னை காளி நான்கரைஅடி உயரம் கொண்டு, நின்றகோலத்தில் எண்கரங்களோடு காட்சி தருகிறாள். இந்தச் சிலா வடிவம் சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பல்லவர்கால துர்க்கை என்றும் பலகைக் கல்லில் உருவான புடைப்புச் சிற்பம் இது என்றும் தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி கூறுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர்} திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னசெவலை கிராமத்தில் இந்தக் கோயில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி
» வசிஷ்ட முனிவர் வழிபட்ட காரணீஸ்வரர் கோவில்
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» கம்பர்
» வசிஷ்ட முனிவர் வழிபட்ட காரணீஸ்வரர் கோவில்
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» இந்தியாவின் 7 அதிசயங்கள் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
» கம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|