புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
48 Posts - 60%
heezulia
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
43 Posts - 60%
heezulia
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடத்து கிளி - சரோஜா தேவி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 12, 2023 4:54 pm

கன்னடத்து கிளி - சரோஜா தேவி  385786570_227169503691066_818134993311601002_n.jpg?stp=dst-jpg_p843x403&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1mTv3JxlXjAAX8X6mJ0&_nc_ht=scontent.fmaa2-1


🌹சரோஜாதேவியின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின.
🌹ஆஹா மெல்ல நட  புதிய பறவை
🌹பெண் போனால் அவள் பின்னாலே - எங்க வீட்டு பிள்ளை
🌹. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.
🌹 ‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’
கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.
🌹தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.
🌹 இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது...
🌹 புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’ விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல,
🌹‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...!
தேவர் படங்கள் ஒன்று தவறாமல்
🌹காட்டு ராணி கோட்டையிலே
கதவுகள் இல்லை,
🌹காட்டுக்குள்ளே திருவிழா,
🌹‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும்.
பணத்தோட்டம் படத்தில் வரும்
🌹 ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்! ‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன் எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை’  தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும்
🌹 ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’  உலுக்கிய பாடல்.
டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.
. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு
🌹 ‘அன்று வந்ததும் அதே நிலா’  பணக்கார குடும்பம் -
டென்னிஸ் மட்டையோடு
🌹‘பறக்கும் பந்து பறக்கும்’ . அதிலேயே இன்னொரு இனிய கீதம் -
🌹‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.
பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் -
🌹‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’ . மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே
🌹, ‘உன்னைத் தானே ஏய் சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது. உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவது
🌹 நாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற
🌹‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட். அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன. பாகப்பிரிவினையின்
🌹‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’
கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார்.
🌹 ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம். அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்
🌹தனிமையிலே இனிமை காண முடியுமா
🌹காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது. தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால் வாலியின் வசந்தம் நிரந்தரமானது
.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம். ‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த
🌹என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும்  சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த
🌹‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.
தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின்
🌹பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நன்றி ஸ்ரீ நிவாஸ்.... —
Prashantha Kumar உடன்.
முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 13, 2023 11:39 am



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக