புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
17 Posts - 3%
prajai
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_lcapஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_voting_barஇலக்கியத் தேன் சொட்டு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத் தேன் சொட்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 6:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.




[You must be registered and logged in to see this image.]

கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை

விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்

மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்

எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே



சிவபெருமான் கண்டத்தில் இருக்கும் கறையால் வானவர் (ஒருமுறை தான்) அமுதம் பெற்றனர். ஆனால், எங்கள் ஊர் உழவர்களின் எருதின் கண்டத்தில் ஏரை வைத்து உழுததால் அந்த எருதின் கழுத்தில் இருக்கும் கறையால் பூவுலகத்தில் இருக்கும் அனைவரும் தினமும் அமுதம் பெறுகின்றனர்.

அதனாலேயே யாகங்கள் எல்லாம் செய்ய முடிகின்றது. வானுலகமும் காக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் அந்தக் கறையை ஒத்தது இங்கே உழவர் தம் எருதின் கழுத்தில் இருக்கும் இக்கறை என்னும் பொருள்படும் படியான கம்பநாடரின் ஏரெழுபது என்னும் வேளாண் சிறப்புச் சொல்லும் 70 பாடல்களில் இது 15வது பாடல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 01, 2023 9:42 pm

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.


ரசித்தேன்
இனி தேனும் தித்திக்காதோ
இத்திரிப் படித்தால்.

ரசனை மிக வேண்டும்
படித்து -ருசிக்க

நன்றி சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:38 pm

[You must be registered and logged in to see this image.]

குறுந்தொகை:



157. மருதம் - தலைவி கூற்று

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

கோழியின் மீது கோபம்


தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார்.

தோழி என்... ... வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

பொருள்:


துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,
தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்
வைகறை --‍‍‍ விடியற்காலை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:13 am


[You must be registered and logged in to see this image.]

நளவெண்பாவிலிருந்து நாட்டின் சிறப்பை நயத்துடன் கூறும் பாடலைக் காண்போம்.

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.



இந்த நாட்டில் வளைந்திருப்பது வில் மட்டும் தானாம். நெகிழ்ந்து சோர்ந்திருப்பது பெண்களின் கருங்குழல்கள் மட்டும் தானாம். வாய்விட்டு அரற்றுவது அம்மங்கையர் காற்சிலம்பு மட்டும் தானாம். கலங்குவது குளத்தின் நீர் (கஞ்சம்) மட்டும் தானாம். அடிக்கடி மெய்யான வழியை விட்டு விலகுவது மாளிகை மேல் நின்று கொண்டு ரசிக்கும் போது அங்கிங்குமாய்ப் பாயும் பெண்களின் கண்கள் மட்டும் தானாம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:24 am


[You must be registered and logged in to see this image.]

ஒரு குறள்



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.



சான்றோர்கள் தொகுத்து வைத்திருக்கும் அனைத்து நூல்கள்/வேதங்கள் ஆகியவற்றின் சாரம் என்ன என்பதை வள்ளுவர் ஏழு சொற்களில் சொல்லிய விதம் ஆணித்தரமானது. தனக்குக் கிடைப்பதைத் தானே அனுபவிக்காமல், அதைப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பதே அனைத்து நூல்களின் சாரம் என்று கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் இதைக் கொல்லாமை அதிகாரத்தின் கீழ் ஏன் கொணர்ந்தார் என்பது யோசிக்கத் தக்கது. இதன் மூலம் மனிதநேயம் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது மனிதரின் கடமை என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர் என அறியலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக