புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
96 Posts - 49%
heezulia
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
7 Posts - 4%
prajai
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 1%
Barushree
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
223 Posts - 52%
heezulia
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
16 Posts - 4%
prajai
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%
Barushree
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...???


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 15, 2009 12:36 am

அனுபவம் புதுமை..!
டாக்டர் ஷ்ர்மிளா




புதுமையான அனுபவத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான்தெரியும். அதற்குள் மனதில் உருவான விரிசல்கள் வளர்ந்துவிடும்.
அப்படித்தான் தாம்பத்ய வாழ்க்கையும். முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்திலும் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. உடல்கள் சங்கமிக்கத் துடிக்கும் அந்த இரவில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மனப்பக்குவம், அதாவது மெச்சூரிட்டி என்று கூட சொல்லா. அனுபவம் வாய்ந்தவர்கள் யாரேனும் சொல்லித்தரவும் முன்வருவதில்லை.

பெற்றோர்களோ இதையெல்லாம் நாம் சொல்லி கொடுக்கனுமா? என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரையில், எத்தனையோ இளம்பெண்கள் முதலிரவில் கண்ணீர் வடிக்கும் நிலமைக்கு ஆளாகிறார்கள். பெண்ணின் அம்மாவுக்குத் தான் தன்னுடைய பெண்ணின் குணம், பயம், படபடப்பு, கோப, தாபம் ஆகிய உணர்ச்சிகள் தெரியும். அப்படிபட்ட நிலமையில் தன் பெண்ணை ஒருவன் கையில் பிடித்து கொடுத்தாகிவிட்டது. அப்பாடா.. என்று நிம்மதியாக இருந்துவிடுவார்கள்.

ஆனால், அந்தப் பெண்ணின் நிலைமையோ வேறுவிதமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆண் திருமணம் ஆவதற்கு முன்பே காதல் அனுபவத்தில் கைதேர்ந்துவிட்டு திருமணம் செய்கிறார். அந்த காதல் தோல்வியாகவும் இருக்கலாம். அல்லது காதலியை கழட்டிவிட்டு விட்டு பணம், வரதட்சணைக்காக வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா?

அதேபோல், பெண்ணும் காதலனை தியாகம் பண்ணிவிட்டு, பெற்றோர்கள் வற்புறுத்தலுக்கிணங்க வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறாள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவள் தயார் ஆவதற்கு ஆண்கள் இடம் கொடுப்பதில்லை. அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், அவர்களும் திருமணத்தை முடிப்பதற்குள் எத்தனையோ மேடு, பள்ளங்களைத் தாண்டித் தான் ஒரு நிலமையை எட்டியிருப்பார்கள்.

அந்த ஏக்கத்துக்கு வடிகால் உடல்கள் சங்கமம் ஒன்று தான். ஆனால், அதற்கு மனதும் ஒத்துழைத்தால் தான் சந்தோஷம் முழுமையடையும். எடுத்தவுடன் வில்லன் பாணியில் லைட்டை ஆப் பண்ணிவிட்டு பாய்ந்து தன்னுடைய சுகம் முடிந்தவுடன் முதுகை திருப்பிக் கொண்டு படுத்துவிட்டு, மறுநாள் காலையில் முதலிரவு ஓ.கே. என்று போகும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், பெண்ணின் மனம் எப்படியிருக்கும்? முன்பின் தெரியாத ஆண், திருமணத்துக்கு முன்பு மட்டும் பார்த்துவிட்டு நன்றாக பழகும் முன்பே உடல்ரீதியான உறவை கட்டாயத்தின் முலம் பெற்றுவிட்டு செல்வதை எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

தனக்கு கணவனுடைய அழகும், செயலும் பிடிக்காவிட்டாலும், தன்னுடைய உடலை தாரை வார்ப்பதற்கு அவள் மனம் உடன்படுகிறதா? என்பதை ஆண்கள் யோசிப்பதில்லை. ஆண் மயில் கூட தோகை விரித்து ஆடி பெண் மயிலை மயங்க வைத்து காதல் கீதம் பாடும். கூடி மகிழும். நம்ம சிக்கன் 65 வர்க்கத்தை பார்த்திருப்பீர்கள். அதாவது கோழியினம். அதில் சேவல் கோழியானது ஒருவகை வில்லன் பாணி தான். பெட்டைக் கோழியை விரட்டிச் சென்று தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளும். அது போல் தான் சில ஆண்களும்.

சில பெண்களுக்கு பயந்தாங்கொள்ளி ஆண்கள் கணவர்களாக சிக்குவார்கள். அவர்களுக்கு தங்களது மனைவியுடன் தாம்பத்ய உறவு ஏற்படுத்துவதற்காக இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அணுகுவார்கள். கெஞ்சுவார்கள். மனைவியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக