புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
106 Posts - 64%
heezulia
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
6 Posts - 4%
viyasan
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_m10அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 20, 2024 12:07 am

காட்டில் தவளை தன் நண்பன்

எட்டுக்கால் பூச்சியிடம் வந்து தனக்கு ஒரு சந்தேகம் இருக்கு என்று சொல்ல!

சரி என்ன சந்தேகம் சொல்லு என்றது
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-56d905dac31ae45e4c29c506882ea14f
-
தவளை சொல்லியது எனக்கு ரெண்டு கால் தான் இருக்கு அதில் எந்த காலை
முதலில் எடுத்து வைப்பது என்ற குழப்பத்தில் நான் தாவி தாவி போகிறேன்!
நீ எட்டு கால் வைத்து இருக்கிறாய் எப்படி குழப்பம் இல்லாமல் நடக்கிறாய்!
சரி சொல்லு நீ நடக்கும் போது நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று
கேட்க!
-
அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது! Main-qimg-558d161d55ceb6586cdd1e0e1dec8054
-
இப்ப எட்டு கால் பூச்சிக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, என்ன பதில் சொல்வது
என்று தெரியாமல் குழம்பி இருந்தது.

அப்பொழுது ஒரு மறவட்டை அந்த பக்கம் சென்றது. இப்ப எட்டு கால் பூச்சிக்கு மூச்சு
வந்தது.

மரவட்டை பார்த்து என் நண்பன் தவளைக்கு ஒரே சந்தேகம், அதற்கு ரெண்டு
கால் தான் இருக்கு அதில் எந்த காலை எடுத்து வைப்பது என்று குழம்பி இருக்கு!
மரவட்டை நீ குறைந்தது 200 – 300 கால்களாவது இருக்கு! அப்படி என்றால்
நீ எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய் என்று கேட்க! அப்பதான் மரவட்டை
குழப்பம் வர ஆரம்பித்தது.

இது நாள் வரை குழப்பமில்லாமல்

நடந்து கொண்டு இருந்த மரவட்டை அன்று முதல் தடுமாறி நடக்க ஆரம்பித்தது.

கருத்து –
வாழ்க்கையில் அன்றாடம் நிகழ்வுகளை ஆராயாமல் அப்படியே விட்டு விடுங்கள்!
அது தானாக நடக்கும்! ஆராய்ந்தால் இப்படித்தான் நடக்கும்.


-உமர்ஷெரீப் ஹபிபுல்லா – தமிழ் கோரா




Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 21, 2024 3:08 pm

கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:11 pm

Dr.S.Soundarapandian wrote: கதை சிறப்பு - ‘கருத்து ’ நீங்கலாக!
மேற்கோள் செய்த பதிவு: undefined


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

நன்றி இரமணியன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக