புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
1 Post - 1%
viyasan
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
19 Posts - 3%
prajai
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_m10தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sun May 08, 2011 1:47 pm

மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை ¬முன்னோரும்,
மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில்,
சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய
நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது.
"காணாமல், கோணாமல், கண்டு கொடு!' என்பது
வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு
¬முன் அர்க்யம் கொடு; இது, காணாமல் கொடு என்பதை குறிக்கும். கோணாமல்
என்பது, சூரியன் தலைக்கு நேராக உள்ள உச்சி காலத்தில், அர்க்யம் கொடு
என்பது.
அடுத்து, கண்டு கொடு என்பது, சூரியன் மறைவதற்கு ¬முன், மாலை
வேளையில் அர்க்யம் கொடுக்க வேண்டும். இதை சிரத்தையுடன் செய்து வந்தால்,
ஆரோக்கியம், புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.
"காணாமல், கோணாமல், கண்டு
கொடு...' என்பதற்கு, வேறு ஒரு விளக்கமும் உள்ளது. தர்மம் செய்யும் போது,
அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடு; இது, காணாமல் கொடு
என்பது.
கோணாமல் கொடு என்பது, தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல்,
¬முழு மனதோடு கொடு என்பது. கண்டு கொடு என்பது, யாருக்கு என்ன தேவை என்று
பார்த்து, ஸத் பாத்திரத்துக்கு கொடு என்பது. படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு
புத்தகமும், கல்யாண ஆசை இல்லாதவனுக்கு பெண்ணும், பசி இல்லாதவனுக்கு
அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.
அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை
அறிந்து, கொடுக்கச் சொன்னார்கள். தர்மம் செய்வதிலும் இத்தனை சூட்சமங்கள்
உள்ளன. ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில்
பிரயோசனமில்லை.
இப்படியாக காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பதற்கு,
சந்தியா வந்தனம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் சில நியதிகள் உண்டு.
இவைகளைத் தெரிந்து செய்வது நல்லது!
***
நன்றி தினமலர் வாரமலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 2:03 pm

சூப்பர் அக்கா சூப்பர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 2:45 pm

மிக அருமையான பயனுள்ள தகவல் ஷாந்தி... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun May 08, 2011 2:56 pm

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? 677196 தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? 677196 தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? 677196




தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக