புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 5%
prajai
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
Raji@123
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 27, 2023 7:43 pm


மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Newslaundry%2F2023-05%2Ff4f3ff10-db37-440e-b24a-9b01e2ec62b6%2FAI___Manipur_Voilence_2.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=480&dpr=2

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, 'மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்' என்று மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்-மந்திரி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது அவா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் காயமடைந்தனா். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நேற்று இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்றும் மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 25 முதல் 30 போ் காயமடைந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவ-மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Sep 27, 2023 9:15 pm

இங்கு ஏற்கனவே பதற்றமான பகுதி என எல்லோருக்கும் தெரியுமே

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக