புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
7 Posts - 58%
heezulia
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
1 Post - 8%
mohamed nizamudeen
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வராக மூர்த்திவரலாறு I_vote_lcapவராக மூர்த்திவரலாறு I_voting_barவராக மூர்த்திவரலாறு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராக மூர்த்திவரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 14, 2023 8:58 am


வராக மூர்த்திவரலாறு Main-qimg-329340ee046fc7b430b7a47e27adc047-lq
சொந்தமாக வீடு மனை வாங்க வழிபடவேண்டிய வராக மூர்த்தி
வரலாறு

இரண்யட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்கின்ற
பட்சத்தில் பூலோகத்தை தாங்கி நிற்கும் பூமி தாயாகிய
பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைக்கின்றான்.

இயற்கையின் அற்புதத்தை தாங்கி நிற்பவள் பூமித்தாய் .

உயிரினங்கள் எனும் அற்புத படைப்பை கண்டு மகிழ்ந்து
-அரவணைப்பவள் பூமித்தாய்.

நம்முடைய அர்த்தமுள்ளவாழ்க்கையின் பயனை அடைவதற்கு
இடம் அளிப்பவள் பூமித்தாய்.

அப்படிப்பட்ட கருணைக் கடலாகிய பூமாதேவியை இரண்யட்சகன்
கடலுக்கடியில் சென்று மறைத்துவிட

படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மனும் -தேவர்களும் சென்று
மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு தருமாறு வேண்டி நிற்க
மகாவிஷ்ணு பூமியில் வராக மூர்த்தியாக அவதாரம் எடுக்கிறார்.

எவராலும் தமக்கு அழிவு கிடையாதுஎந்த ஆயுதத்தாலும் தம்மை
அழிக்க முடியாது-
என்றவரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி
முகம் கொண்ட ரூபமாக தோன்றி அவனை அழிக்கின்றார்
மகாவிஷ்ணு.

பூமித்தாயை காப்பாற்றி- பூலோகத்தை மீட்ட மகாவிஷ்ணுவின்
அவதாரமாகிய வராக மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று
விட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும்.
நினைத்த காரியங்கள் ஜெயமாகும் .

வராக மூர்த்தியை வழிபட்டால் ஏற்படக்கூடிய பலன்கள்..

சிறப்பு 1 மகா விஷ்ணுவின் அருள் பெற்று வாழ்கின்ற வாழ்க்கை
வளமாகும் .

சிறப்பு 2பூமித்தாயின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.
நினைத்த காரியம் ஜெயமாகும் .

சிறப்பு- 3 வீடு மனை வேண்டி -வராக மூர்த்தியை வழிபட புதிய மனை
வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

சிறப்பு – 4 நமக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலங்கள்
கிடைப்பதற்கான அனுகூலம் உண்டாகும்.

சிறப்பு 5 புதிய வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த முயற்சி நிச்சயம்
நல்ல பலனைத் தரும்.

புதிதாக மனை வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என
நினைப்போர் வாழ்க்கையிலே -அந்த முயற்சி ஜெயமாக வராக மூர்த்தி
வழிபடுவதற்கான வழிமுறை..

பூமி அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் வியாழபகவான் குருவின்
ஆதிக்கம் பலம் பெற்று ..

வராக மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால்-
நிச்சயமாக சொந்தமாக நமக்கு மனை அமைந்து மிக அருமையாக
வீடு கட்டுவதற்கான யோகம் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அருகே இருக்கும் பெருமாள்
கோவிலுக்கு சென்று செவ்வாய் என்று அழைக்கக்கூடிய கிரகமான
அங்காரகனுக்கும்- குரு பகவானுக்கும் இரண்டு இடங்களிலும் இரண்டு
அகல்தீபம் ஏற்றி..

குருபகவானுக்கு அர்ச்சனை செய்து

கோவிலை வலம் வந்து ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை
போற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும்
ஜெயமாகும் என்பது திண்ணம்.

(ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடுதல் விரைவில் பலன்
கிடைக்கும்)

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடைய இல்லத்தில்
இந்த வழிபாட்டை செய்யலாம்..

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை
ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம்
பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தி நமஹ -என 108
முறை போற்றி வழிபாடு செய்யலாம்.

வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை
ஸ்ரீ வராக மூர்த்தியின் திருத்தலம் சென்று கீழ்வருமாறு வேண்டுதலை
நிறைவேற்றலாம்..

சந்தனகாப்பு -புஷ்பாபிஷேகம்

கலச திருமஞ்சனம் -துலாபாரம் லட்சார்ச்சனை என்று நம்மால்
முடிந்ததை – தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டுதலை
நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் வளம்பெற

செல்வ கடாட்சம் மேலோங்க

வீடு மனை சொந்தமாக அமைய

வாழ்விலே நிம்மதி பெற்று மகிழ்ச்சியோடு வாழ

ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா
& தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக