புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
91 Posts - 63%
heezulia
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
1 Post - 1%
viyasan
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
1 Post - 1%
eraeravi
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
283 Posts - 45%
heezulia
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
19 Posts - 3%
prajai
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராக மூர்த்திவரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 14, 2023 8:58 am


வராக மூர்த்திவரலாறு Main-qimg-329340ee046fc7b430b7a47e27adc047-lq
சொந்தமாக வீடு மனை வாங்க வழிபடவேண்டிய வராக மூர்த்தி
வரலாறு

இரண்யட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்கின்ற
பட்சத்தில் பூலோகத்தை தாங்கி நிற்கும் பூமி தாயாகிய
பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைக்கின்றான்.

இயற்கையின் அற்புதத்தை தாங்கி நிற்பவள் பூமித்தாய் .

உயிரினங்கள் எனும் அற்புத படைப்பை கண்டு மகிழ்ந்து
-அரவணைப்பவள் பூமித்தாய்.

நம்முடைய அர்த்தமுள்ளவாழ்க்கையின் பயனை அடைவதற்கு
இடம் அளிப்பவள் பூமித்தாய்.

அப்படிப்பட்ட கருணைக் கடலாகிய பூமாதேவியை இரண்யட்சகன்
கடலுக்கடியில் சென்று மறைத்துவிட

படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மனும் -தேவர்களும் சென்று
மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு தருமாறு வேண்டி நிற்க
மகாவிஷ்ணு பூமியில் வராக மூர்த்தியாக அவதாரம் எடுக்கிறார்.

எவராலும் தமக்கு அழிவு கிடையாதுஎந்த ஆயுதத்தாலும் தம்மை
அழிக்க முடியாது-
என்றவரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி
முகம் கொண்ட ரூபமாக தோன்றி அவனை அழிக்கின்றார்
மகாவிஷ்ணு.

பூமித்தாயை காப்பாற்றி- பூலோகத்தை மீட்ட மகாவிஷ்ணுவின்
அவதாரமாகிய வராக மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று
விட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும்.
நினைத்த காரியங்கள் ஜெயமாகும் .

வராக மூர்த்தியை வழிபட்டால் ஏற்படக்கூடிய பலன்கள்..

சிறப்பு 1 மகா விஷ்ணுவின் அருள் பெற்று வாழ்கின்ற வாழ்க்கை
வளமாகும் .

சிறப்பு 2பூமித்தாயின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.
நினைத்த காரியம் ஜெயமாகும் .

சிறப்பு- 3 வீடு மனை வேண்டி -வராக மூர்த்தியை வழிபட புதிய மனை
வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

சிறப்பு – 4 நமக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலங்கள்
கிடைப்பதற்கான அனுகூலம் உண்டாகும்.

சிறப்பு 5 புதிய வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த முயற்சி நிச்சயம்
நல்ல பலனைத் தரும்.

புதிதாக மனை வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என
நினைப்போர் வாழ்க்கையிலே -அந்த முயற்சி ஜெயமாக வராக மூர்த்தி
வழிபடுவதற்கான வழிமுறை..

பூமி அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் வியாழபகவான் குருவின்
ஆதிக்கம் பலம் பெற்று ..

வராக மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால்-
நிச்சயமாக சொந்தமாக நமக்கு மனை அமைந்து மிக அருமையாக
வீடு கட்டுவதற்கான யோகம் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அருகே இருக்கும் பெருமாள்
கோவிலுக்கு சென்று செவ்வாய் என்று அழைக்கக்கூடிய கிரகமான
அங்காரகனுக்கும்- குரு பகவானுக்கும் இரண்டு இடங்களிலும் இரண்டு
அகல்தீபம் ஏற்றி..

குருபகவானுக்கு அர்ச்சனை செய்து

கோவிலை வலம் வந்து ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை
போற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும்
ஜெயமாகும் என்பது திண்ணம்.

(ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடுதல் விரைவில் பலன்
கிடைக்கும்)

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடைய இல்லத்தில்
இந்த வழிபாட்டை செய்யலாம்..

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை
ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம்
பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தி நமஹ -என 108
முறை போற்றி வழிபாடு செய்யலாம்.

வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை
ஸ்ரீ வராக மூர்த்தியின் திருத்தலம் சென்று கீழ்வருமாறு வேண்டுதலை
நிறைவேற்றலாம்..

சந்தனகாப்பு -புஷ்பாபிஷேகம்

கலச திருமஞ்சனம் -துலாபாரம் லட்சார்ச்சனை என்று நம்மால்
முடிந்ததை – தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டுதலை
நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் வளம்பெற

செல்வ கடாட்சம் மேலோங்க

வீடு மனை சொந்தமாக அமைய

வாழ்விலே நிம்மதி பெற்று மகிழ்ச்சியோடு வாழ

ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா
& தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக