புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_lcapசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_voting_barசுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 08, 2023 3:27 pm

சுசீலா பாடியுள்ள பாடல்களில், பிடித்த தனிப்பாடல்கள். VfHKS2p
-


1. கண்கள் இரண்டும்−மன்னாதி மன்னன்.

2.நலந்தானா? நலந்தானா?−தில்லானா மோகனாம்பாள்.

3.உன்னைக் காணாத−இதயக்கமலம்.

4.நினைக்கத் தெரிந்த−ஆனந்த ஜோதி.

5.காலமிது காலமிது−சித்தி.

6.மாலைப் பொழுதின்−பாக்கியலட்சுமி.

7.காதலெனும் வடிவம்−பாக்கியலட்சுமி.

8.காணவந்த காட்சியென்ன?−பாக்கிய லட்சுமி.

9.நெஞ்சத்திலே நீ நேற்று−சாந்தி.

10.கண்ணே பாப்பா−கண்ணே பாப்பா.

11.கடவுள் ஒருநாள்−சாந்தி நிலையம்.

12.இறைவன் வருவான்−சாந்தி நிலையம்.

13.சரவணப் பொய்கையில்−சாந்தி.

14.மறைந்திருந்து பார்க்கும்−தில்லானா மோகனாம்பாள்.

15.இறைவா உன் மாளிகையில்−ஒளிவிளக்கு.

16.என்னை மறந்ததேன்?−கலங்கரை விளக்கம்.

17.நீயும் நானும் ஒன்று−கொடுத்து வைத்தவள்.

18.அழகே வா−ஆண்டவன் கட்டளை.

19.சிட்டுக்குருவி−புதிய பறவை.

20.உன்னை ஒன்று கேட்பேன்−புதிய பறவை.

21.மன்னவன் வந்தானடி−திருவருட் செல்வர்.

22.கங்கைக்கரை தோட்டம்−வானம்பாடி.

23.தூக்கணாங் குருவிக்கூடு−வானம்பாடி.

24.ஊமைப்பெண் ஒரு−வானம்பாடி.

25.அத்தான் என்னத்தான்−பாவமன்னிப்பு.

26.பாலிருக்கும்−பாவமன்னிப்பு.

27.எட்டடுக்கு மாளிகையில்−பாத காணிக்கை.

28.கலைமகள் கைப்பொருளே−வசந்த மாளிகை.

29.ஆலயமணியின் −பாலும் பழமும்.

30. அத்தைமடி மெத்தையடி−கற்பகம்.

31.பக்கத்து வீட்டு பருவமச்சான்−கற்பகம்.

32.தன்னுயிர் பிரிவதை−பணம்படைத்தவன்.

33.ஆடாமல் ஆடுகிறேன்−ஆயிரத்தில் ஒருவன்.

34.தேரேது சிலையேது−பாசம்.

35.சொன்னது நீதானா?−நெஞ்சில் ஓர் ஆலயம்.

36.நெஞ்சம் மறப்பதில்லை−நெஞ்சம் மறப்பதில்லை.

37.மனம் படைத்தேன்−கந்தன் கருணை.

38. பூ உறங்குது− தாய் சொல்லைத் தட்டாதே.

39.குழந்தையும் தெய்வமும்−குழந்தையும் தெய்வமும்.

40.நாளை இந்த வேளை−உயர்ந்த மனிதன்.

41.காலம் எனும் நதியினிலே−பரிசு.

42.காதல் சிறகை காற்றினில்−பாலும் பழமும்.

43. தமிழுக்கும் அமுதென்று−பஞ்சவர்ணக்கிளி.

44.மாலை வண்ண மாலை−திருவருள்

45. கெட்டி மேளம்−சந்திரோதயம்.

46. தங்கத்திலே ஒரு குறை−பாகப்பிரிவினை.

47.மயங்குகிறாள் ஒரு மாது−பாசமலர்

48.மலரே மலரே தெரியாதா?−தேன்நிலவு.

49.பார்த்தால் பசி தீரும்−பார்த்தால் பசிதீரும்

50.காவேரி ஓரம்−ஆடிப்பெருக்கு.

51.சரவணப் பொய்கையில்−சாந்தி.

52.அத்தைமகனே போய்−பாதகாணிக்கை.

53.என்னை எடுத்து−படகோட்டி.

54.மலர்கள் நனைந்தன−இதயக்கமலம்.

55.ஓஹோ ஹோ ஓடும்−நீலவானம்.

56.அவள் மெல்லச் சிரித்தாள்−பச்சை விளக்கு.

57.ராமன் எத்தனை ராமனடி−லட்சுமி கல்யாணம்.

58.கண்ணன் என்னும்−வெண்ணிற ஆடை.

59.ஒருநாள் யாரோ−மேஜர் சந்திரகாந்த்

60. என்னுயிர் தோழி−கர்ணன்.

61.சொந்தமில்லை−கவிக்குயில்.

62.கேட்டேளா அங்கே−பத்ரகாளி.

63.டார்லிங் டார்லிங்−ப்ரியா.

64.காலைத் தென்றல்−உயர்ந்த உள்ளம்.

65.கானலுக்குள் மீன்−காதல் பரிசு.

66.பூந்தேனில் கலந்து−ஏணிப்படிகள்.

67. என்னவென்று நான் எழுத−ஏணிப்படிகள்

68.ராகவனே ரமணா−இளமைக்காலங்கள்.

69.ஆராரோ பாடவந்தேனே−பொறுத்தது போதும்.

70.ஏலே இளங்கிளியே−நினைவுச் சின்னம்.

71.தோப்போரம் தொட்டில்−எங்க ஊரு காவக்காரன்.

72.ஆசையில பாத்திகட்டி−எங்க ஊரு காவக்காரன்

73.காத்திருந்த மல்லி மல்லி−மல்லுவேட்டி மைனர்

74.செவ்வந்திப் பூவெடுத்தேன்−கோகுலம்

75.ராசாவே உன்னை−வைதேகி காத்திருந்தாள்.

76.இந்த ராசாத்தி மனசுல−ராசாவே உன்னெ நம்பி.

77.ஆசை வச்சேன் உன்மேலே−நட்பு.

78.ஆயிரம் பூக்கள் மலரட்டும்−ஆயிரம் பூக்கள் மலரட்டும்

79.மானே ஒரு மங்கலச்சிப்பி−கடல்மீன்கள்

80.வரம் தந்த சாமிக்கு−சிப்பிக்குள் முத்து.

81.ஏலேலங்கிளியே−நான் பேச நினைப்பதெல்லாம்.

82.மண்ணில் வந்த நிலவே−நிலவே மலரே.

83.பூ பூக்கும் மாசம்−வருஷம்16.

84.கற்பூர பொம்மை−கேளடி கண்மணி.

85.சொல்லச் சொல்ல−கந்தன் கருணை.

86.அழகன் முருகனிடம்−பஞ்சவர்ணக்கிளி.

87.இதய வீணை தூங்கும்போது−இருவர் உள்ளம்

88.கண்ணா கருமை நிறக் கண்ணா−நானும் ஒரு பெண்.

89.நட்டு வெச்சா ரோஜாசெடி−அரண்மனை கிளி.

90.கண்ணுக்கு மைஅழகு−புதியமுகம்
-
நன்றி-பூபதி (தமிழ் கோரா)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 08, 2023 3:35 pm

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
---
“மலர்கள் நனைந்தன பனியாலே”

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற நூலில் ஒரு காட்சி. பொழுது புலர்கிறது. இல்லறத் தலைவி எழுகிறாள். அப்போது அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து விட்டு யாழை மீட்டிப் பாடுகிறாள். அந்த இனிய பாடலைக் கேட்டு கணவனும் குழந்தைகளும் கண்விழிக்கிறார்கள்.

யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
‘வாழிய வையம் வாழிய’ என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோல்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினான்

அதே காட்சியின் அழகை இப்பாடலிலும் காணலாம்.

இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் எழுந்ததும் கந்த சஷ்டிக் கவசத்தையோ சுப்ரபாதத்தையோ ஒலிக்க விடுவதைக் கேட்கத்தானே செய்கிறோம்.

“மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

காலை நேரத்துக் காட்சியையும் முந்தைய இரவில் அவள் கண்ட இன்பங்களின் மீட்சியையும் இப்படி நான்கு வரிகளில் சொல்ல கண்ணதாசன் இருந்தார் அப்போது.

அந்தப் பெண் கணவனோடு கொண்ட காதல் விளையாட்டைக் கூட நாகரிகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

சேர்ந்து மகிழ்ந்து போராடி
தலை சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி

கூடல் இன்பத்தை மட்டும் பாட்டில் வைக்கவில்லை அவர். அந்தக் குடும்பத்தலைவியின் அகவொழுக்கத்தையும் இறைநம்பிக்கையையும் பாட்டில் வைக்கிறார்.

“இறைவன் முருகன் திருவீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி” என்று….

மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு சுசீலாம்மா கொடுத்திருக்கும் அழுத்தமும்… வருணிக்க வார்த்தைகளே இல்லை.

மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.
——————————-
படம்: இதயக் கமலம்
இசை: கே.வி. மகாதேவன்
குரல்: பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
——————————–
பாடல் வரிகள்:

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே… பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி

கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது

கண்ணாடி மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
---



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக