புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
Page 1 of 1 •
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?
அமெரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மிகப்பெரிய, லட்சியபூர்வமான உள்கட்டமைப்பு திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.
இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை ரயில் மற்றும் துறைமுக நெட்வொர்க் மூலம் இணைப்பது, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகள் ரயில் வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு, பின்னர் அவை கப்பல் பாதை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதன் பிறகு இந்த நெட்வொர்க் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
“இது வெறும் ஒரு ரயில் திட்டம் மட்டுமல்ல. இது கப்பல் மற்றும் ரயில் திட்டம். இந்தத் திட்டம் எவ்வளவு மதிப்புமிக்கது, லட்சியபூர்வமானது, முன்னோடியானது என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.
“இந்த ஒப்பந்தம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்குப் பயனளிக்கும். உலக வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிப்பதற்கு இது உதவும்," என்று அவர் கூறினார்.
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஓர் உள்கட்டமைப்பு திட்டமாகும்.
இதன் கீழ் துறைமுகங்கள் முதல் ரயில் பாதை இணைப்புகள் வரை எல்லாமே கட்டப்பட உள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் ரயில் பாதைத் தொடர்பு மிகவும் விரிவானது.
ஆனால் மத்திய கிழக்கைப் பார்த்தால் அங்குள்ள ரயில் பாதைகள் ஒப்பீட்டளவில் விரிவாக இல்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பெருமளவில் சாலை அல்லது கடல் வழியாகவே செய்யப்படுகிறது.
ரயில்வே பாதைகள் இணைக்கப்பட்டால், மத்திய கிழக்கின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு சரக்குகளைக் கொண்டு செல்வது எளிதாகும்.
இதனுடன் கூடவே இந்தத் திட்டத்தால் உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய கப்பல் போக்குவரத்து வழியையும் வழங்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியா அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை அடைகின்றன. இதன் பிறகு அவை ஐரோப்பிய நாடுகளை சென்றடைகிறது.
இதனுடன், அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்குச் செல்லும் பொருட்கள் மத்தியதரைக் கடல் வழியாக அட்லான்டிக் பெருங்கடலில் நுழைந்து, பின்னர் அது அமெரிக்கா, கனடா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளை அடைகிறது.
“தற்போது மும்பையில் இருந்து ஐரோப்பாவுக்கு புறப்படும் கண்டெய்னர்கள் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை அடைகின்றன. எதிர்காலத்தில் இவை துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயிலில் செல்ல முடியும்.
இதற்குப் பிறகு அவை ஐரோப்பாவை சென்றடையும். இதனால் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய நிபுணர் பிரமீத் பால் செளத்ரி கூறினார்.
தற்போது சர்வதேச வர்த்தகத்தின் 10 சதவீதம் சூயஸ் கால்வாயை நம்பியுள்ளது. இங்கு ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும்கூட சர்வதேச வர்த்தகத்திற்கு அது பெரும் சவாலாக உள்ளது.
'எவர் கிவன்' என்ற பெரிய சரக்குக் கப்பல், 2021ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.
இந்தச் சம்பவம் சர்வதேச வர்த்தகத்திற்கு நெருக்கடியை உருவாக்கியது. இந்தப் பிராந்தியத்தின் வழியாகச் செல்லும் சரக்குகளை ஒரு வார காலத்திற்கு இது தாமதப்படுத்தியது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடலுக்கு அடியில் ஒரு கேபிள் போடப்படும். அது இந்தப் பகுதிகளை இணைத்து, தொலைத்தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை விரைவுபடுத்தும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை இது கொடுக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று சர்வதேச வர்த்தக நிபுணர் டாக்டர் பிரபீர் டே கருதுகிறார்.
"இந்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை வழங்கும். சூயஸ் கால்வாய் வழியை நாம் சார்ந்திருப்பதை இது குறைக்கும்.
அத்தகைய சூழ்நிலையில் அந்த வழித்தடத்தில் எப்போதாவது ஏதேனும் சிக்கல் எழுந்தால், அது சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது. ஏனெனில் மாற்று வழி இருக்கும்.
இதனுடன், செளதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரயில் பாதைகள் சரியாக இல்லை. இந்தப் பாதை அமைக்கப்பட்டால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கொண்டு வருவது நமக்கு எளிதாகிவிடும்," என்று டாக்டர் டே கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது சாதகமானதாக இருக்கும் என்று சர்வதேச உறவுகள் நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான டாக்டர் ஸ்வரன் சிங் கருதுகிறார்.
"மத்திய கிழக்கு நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் நிறுவப்படுவதன் மூலம், இந்த நாடுகளில் நிலைமை மேம்படும். ஒருபுறம், உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மறுபுறம், இது மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டு வரும். ஏனெனில் ரயில்பாதை இணைப்புகள் வணிகரீதியாக நாடுகளை நெருக்கமாக்குகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.
“ஏதோவொரு விபரீத சூழல் ஏற்பட்டால், இரண்டு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்த முடியும். ரயில்வே வழித்தடத்தில் இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்து நடந்துகொள்ளும்,” என்று டாக்டர். ஸ்வரன் சிங் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இந்தப் பாதையின் வரவு இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வளவு ஊக்கமளிக்கும் என்பதை இப்போது மதிப்பிடுவது கடினம் எனக் கருதுகிறார் பிரபீர் டே.
“ஏனெனில் வணிகத்தின் வளர்ச்சி என்பது தூரத்தைக் குறைப்பதால் மட்டுமே ஏற்பட்டுவிடாது. இதற்கு வேறு பல காரணிகளும் உள்ளன,” என்றார் அவர்.
சீனாவின் சவால்
இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், ”இந்த ஒப்பந்தம் தொடர்பாக உலகம் முழுவதிலும் நேர்மறையான கருத்துகள் வெளியாகும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இதுதொடர்பாக நேர்மறையான அணுகுமுறை இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை முறியடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார்.
ஜி20 குழுவிற்கு உள்ளே அவர் அமெரிக்காவை, வளரும் நாடுகளுக்கான மாற்று பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் முன்வைக்கிறார்.
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் சீனா தனது செல்வாக்கு, முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரையிலும், ஆசியாவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரையிலும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம், சீனாவின் லட்சிய திட்டமான பிஆர்ஐ-க்கு வலுவான பதிலடி என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான தி வில்சன் மையத்தின் தெற்காசிய அமைப்பின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கருதுகிறார்.
"இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், அது இந்தியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும். பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு சவாலாக விளங்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்," என்று குகல்மேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்
இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பு தொடர்பான செய்திக்குப் பிறகு சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முயற்சிகள் போதுமானது அல்ல என்று விவரிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை 2008இல் தொடங்கியது. மேலும் இதன் கீழ் பல நாடுகளில் பணிகள் நடந்து வருகின்றன.
அதேநேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான இந்தத் திட்டம் 2023இல் தொடங்குகிறது.
அத்தகைய சூழ்நிலையில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்த்தைக் காட்டிலும் வலுவான மாற்றுவழி இது என்று சொல்ல முடியுமா?
பிஆர்ஐயுடன் ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் எங்கும் இல்லை என்று சொல்வது சரியானதுதான். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இந்தத் திட்டம் உலகிற்கு சாதகமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக டாகடர் ஸ்வரன் சிங் கூறினார்.
ஏனெனில், "அதன் நோக்கம் பிஆர்ஐ-இல் காணப்படுவதைப் போல எந்தவொரு அரசு அல்லது கட்சியின் செல்வாக்கை உலகம் முழுவதும் பரப்புவது அல்ல,” என்று டாக்டர் ஸ்வரன் சிங் சுட்டிக்காட்டினார்.
"இதன் நோக்கம், விதிகள் அடிப்படையிலான, உலகளாவிய ஒழுங்குமுறைக்கு ஏற்ப, ஒரு கட்டமைப்பை உருவாக்குவது. அதன்மீது எதிர்கால வர்த்தகம் கட்டமைக்கப்படும்.
ஏனென்றால் பிஆர்ஐ திட்டங்கள் எங்கு அமல் செய்யப்படுகின்றனவோ அந்த நாடுகளில் சில காலத்திற்குப் பிறகு சீனா பற்றிய எதிர்மறையான கருத்துகள் உருவாவதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் சீனாவின் நோக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.
பிபிசி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
அய்யா, இது ஏற்கனவே உள்ள வழி தடம் தான். பெயர் மாற்றம் மற்றும் சில நாடுகளில் முன்னுரிமை.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» மத்திய பட்ஜெட்டில் மராட்டியத்துக்கு 7 புதிய ரெயில் வழித்தடம்
» பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்
» மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு
» பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
» பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) என்றால் என்ன, அது ஐரோப்பா பற்றி ஐரோப்பா பேசுவதா?
» பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்
» மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு
» பொருளாதார சீர்திருத்தம் இல்லாததால் மத்திய அரசுக்கு வரும் 6 மாதங்கள் சிக்கல்தான்: கெளசிக் பாசு
» பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) என்றால் என்ன, அது ஐரோப்பா பற்றி ஐரோப்பா பேசுவதா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|