புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
7 Posts - 4%
prajai
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_m10ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 03, 2023 6:05 pm

*_"தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு"_*.
_மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது._
_பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்._
_அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்._
*_அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார்._*
*_அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்._*
_அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவா._
_வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்._
*_“சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப் படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!”_* _என்றார்._
_
ஆரோக்யம் ----ஆன்மீகம் --கணக்கு  371120480_1302610850459333_429968677955638764_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=4c1e7d&_nc_ohc=8RNi1k094rIAX_yKSOe&_nc_ht=scontent.fmaa2-3


அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல்,_ *_“நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?”_* _என்று கேட்டார் மகான்._
*_“கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!”_* _சொன்னார், அவர்._
*_“அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் ஒரு கேள்வி."_*
*_"நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே,
அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா?"_* _மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது._
_வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்._
*_“இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு!!"_*
*_"ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும் போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும்."_*
*_"இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே?"_*
_கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்._
*_இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சு விடுகிறதில் உள்ள கணக்கும்._*
*_"மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு."_*
*_"தூங்கிக் கொண்டிருந்தாலும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு."_*
*_"உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக் கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது."_*
*_"ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ.._*
*_எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்."_*
*_ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும்._*
*_இந்தக் கணக்கை எத்தனை பேர் சரியாகச் செய்கிறோம்?_*
*_கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது._*
*_கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப் படுத்துகிறோம்._*
*_அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை…சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக் கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள்._*
*_அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்._*
*_“முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!”_*
_பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர்._
*_தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பது உண்மை._*
*_ ஜெய ஜெய சங்கர!! ஹர ஹர சங்கர!

நன்றி முகநூல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and Krishna Myde இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக