Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
2 posters
Page 1 of 1
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
அழகிய ஹைக்கூ....
-
-
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம்.
அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா
என்ன?
படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும்.
இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப்
பாருங்களேன்.
--
சுமையான போதும்
பாதுகாப்பு
நத்தையின் கூடு !
——————————————-
கடவுச்சீட்டு விசா இன்றி
கடல் கடந்து பயணம்
பறவை !
——————————————
சேற்றில் மலந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
——————————————-
குரல் இனிமை
குயில்
நிறம் கருமை !
————————————————-
அடைகாக்கா அறியாவிடினும்
காக்காவின் தயவில் பிறப்பு
குயிலினம் !
—————————————————
நம்பமுடியாத உண்மை
மானை விழுங்கும்
மலைப்பாம்பு !
———————————————————
இனிமைதான்
ரசித்துக் கேட்டால்
தவளையின் கச்சேரி !
——————————————————-
இனிய அனுபவம்
நனைந்து பாருங்கள்
மழை !
———————————————————
-:கவிஞர் இரா .இரவி
நன்றி- வெப்துனியா
-
-
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம்.
அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா
என்ன?
படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும்.
இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப்
பாருங்களேன்.
--
சுமையான போதும்
பாதுகாப்பு
நத்தையின் கூடு !
——————————————-
கடவுச்சீட்டு விசா இன்றி
கடல் கடந்து பயணம்
பறவை !
——————————————
சேற்றில் மலந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
——————————————-
குரல் இனிமை
குயில்
நிறம் கருமை !
————————————————-
அடைகாக்கா அறியாவிடினும்
காக்காவின் தயவில் பிறப்பு
குயிலினம் !
—————————————————
நம்பமுடியாத உண்மை
மானை விழுங்கும்
மலைப்பாம்பு !
———————————————————
இனிமைதான்
ரசித்துக் கேட்டால்
தவளையின் கச்சேரி !
——————————————————-
இனிய அனுபவம்
நனைந்து பாருங்கள்
மழை !
———————————————————
-:கவிஞர் இரா .இரவி
நன்றி- வெப்துனியா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
-
மழையில் நனைந்தும்
கரையவில்லை வண்ணம்
மயில் தோகை !
——————————————————
நிலா வேண்டி
அழும் குழந்தை
அமாவாசை !
——————————————————
முதல் மாதம் கனமாக
கடைசி மாதம் லேசாக
நாட்காட்டி !
——————————————————
மீண்டும் துளிர்த்தது
பட்ட மரம்
மனிதன் ?
—————————————————
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில்
செயற்கை மலர்கள்
————————————————-
பாடுவதில்லை
நாற்று நடுவோர்
பண்பலை வானொலி !
———————————————————
ரேகை பார்த்தது ஈசல்
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
————————————————-
மணி காட்டாவிட்டாலும்
மகிழ்ச்சி தந்தது
மிட்டாய் கடிகாரம் !
—————————————————
-:கவிஞர் இரா .இரவி
நன்றி- வெப்துனியா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ
--
--
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்
-
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி
-
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு
-
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்
-
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி
-
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்
-
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி
-
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
-
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை
-
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்
-
-ஜெயஸ்ரீ (நன்றி-புக்டே.இன்)
--
--
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்
-
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி
-
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு
-
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்
-
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி
-
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்
-
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி
-
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்
-
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை
-
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்
-
-ஜெயஸ்ரீ (நன்றி-புக்டே.இன்)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
ஹைகூ கவிதைகள்- பசுமலை த.சசிக்குமார்
---
-
---
-
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» படித்ததில பிடித்த ஹைகூ கவிதைகள்
» படித்ததில் பிடித்த கவிதைகள்
» படித்ததில் பிடித்த இரண்டு கவிதைகள்
» படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
» படித்ததில் பிடித்த கவிதைகள்
» படித்ததில் பிடித்த இரண்டு கவிதைகள்
» படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|