புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திராயன் 3 வெற்றி!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சந்திராயன் திட்ட இயக்குநர் தமிழரான வீரமுத்துவேல் பாராட்டுக்குரியவர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெங்களூரு
நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது. பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்.
நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது. பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
இந்த வெற்றி நேரத்தில் நாம் மறக்காமல் முதலில் நினைக்க வேண்டியது - விக்ரம் சாராபாய் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு
-
--
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு
சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி
அறிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ்
நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை
பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த
பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று
வரவேற்றனர்.
அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர்
மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு
வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம்
தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,
தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில்
தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய
விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா
பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி
தெரிவித்தார்
-
நன்றி- நியூஸ் 18
-
--
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு
சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி
அறிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ்
நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை
பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த
பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று
வரவேற்றனர்.
அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர்
மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு
வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம்
தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,
தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில்
தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய
விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா
பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி
தெரிவித்தார்
-
நன்றி- நியூஸ் 18
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|