Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
4 posters
Page 1 of 1
வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
ஈகரை
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
சுதந்திரம், விடுதலை - இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே நூலளவே வேறுபாடு. அனால் இவ்விரண்டு சொற்களும் ஒன்று அல்ல.
நாம் இன்று 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் பெற்றது விடுதலை மட்டுமே சுதந்திரம் அல்ல.
நம்மை யாரும் இனியும் அடிமை படுத்திவிட முடியாது என்ற விடுதலை.
பாரத மாதாவின் கரங்களில் இருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டது. அதில் மாற்று கருத்தே இல்லை.
பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
ஆனால்
சுதந்திரம்?
இங்கேதான் நாம் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
தனிமனிதன் ஆகட்டும், ஒரு தேசமாகட்டும் எப்போது சுதந்திரம் அடையும்?
பிறர் தயவு இல்லாமல் இயங்கும்போது. சுருங்க சொன்னால் தன் நிறைவு பெரும் போது.
நாம் அத்தகைய தன்னிறைவை பெற்று விட்டோமா?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையை அது பிறர் தயவு இன்றி எட்டியுள்ளது. தற்சார்ப்பு பொருளாதாரத்தின் மூலமாக மட்டும்.
அந்த நாட்டின் வளம் "பால்வளம்". பெரும் பகுதி வருமானம் தரும் தொழில்.
அந்நாட்டு தலைவர்கள் அதை உணர்ந்து இருந்தனர். அதை கொண்டே தன் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நம்பினர்.
விளைவு இன்று இந்த இடத்துக்கு அது முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது. நான் சொல்ல வருவது தரவரிசை மாறலாம் அனால் வெற்றி நிரந்தரமானது.
இப்போது நம் நாட்டுக்கு வருவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பு எது?
ஆம் விவசாயம்.
அனால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லில் அடங்காது?
தக்காளி விலை 20 என்றாலும் 200 என்றாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை மாறாக இடை தரகர்களுக்கு தான் செல்கிறது.
விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
அது மாறினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
நாம் இன்று 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் பெற்றது விடுதலை மட்டுமே சுதந்திரம் அல்ல.
நம்மை யாரும் இனியும் அடிமை படுத்திவிட முடியாது என்ற விடுதலை.
பாரத மாதாவின் கரங்களில் இருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டது. அதில் மாற்று கருத்தே இல்லை.
பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
ஆனால்
சுதந்திரம்?
இங்கேதான் நாம் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
தனிமனிதன் ஆகட்டும், ஒரு தேசமாகட்டும் எப்போது சுதந்திரம் அடையும்?
பிறர் தயவு இல்லாமல் இயங்கும்போது. சுருங்க சொன்னால் தன் நிறைவு பெரும் போது.
நாம் அத்தகைய தன்னிறைவை பெற்று விட்டோமா?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையை அது பிறர் தயவு இன்றி எட்டியுள்ளது. தற்சார்ப்பு பொருளாதாரத்தின் மூலமாக மட்டும்.
அந்த நாட்டின் வளம் "பால்வளம்". பெரும் பகுதி வருமானம் தரும் தொழில்.
அந்நாட்டு தலைவர்கள் அதை உணர்ந்து இருந்தனர். அதை கொண்டே தன் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நம்பினர்.
விளைவு இன்று இந்த இடத்துக்கு அது முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது. நான் சொல்ல வருவது தரவரிசை மாறலாம் அனால் வெற்றி நிரந்தரமானது.
இப்போது நம் நாட்டுக்கு வருவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பு எது?
ஆம் விவசாயம்.
அனால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லில் அடங்காது?
தக்காளி விலை 20 என்றாலும் 200 என்றாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை மாறாக இடை தரகர்களுக்கு தான் செல்கிறது.
விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
அது மாறினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
Last edited by coderthiyagarajan1980 on Tue Aug 15, 2023 5:39 pm; edited 1 time in total
coderthiyagarajan1980- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
நடுநடுவே வரும் ஆங்கில இடைச்சொருகல்களை தவிர்க்கலாமே.
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
Last edited by T.N.Balasubramanian on Tue Aug 15, 2023 7:02 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
சரி ஐயா நீக்கி விடுகிறேன்
coderthiyagarajan1980- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
Re: வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
”பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.”
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
» இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் ஹைதர் அலி.
» முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன்
» மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)
» அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
» இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் ஹைதர் அலி.
» முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரன்
» மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)
» அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|