Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்து மந்து சுந்து
4 posters
Page 1 of 1
நந்து மந்து சுந்து
முதலில் ஈகரை தமிழ்க் களஞ்சியத்திற்க்கும், அதன் உறுப்பினர்களுக்கும் முதற்கண் வணக்கங்கள். வாழ்க தமிழ்!!
வாண்டுமாமா/சித்திரம் செல்லம்/நந்து மந்து சுந்து, இந்த மூன்று பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரு இளந்தொந்தி குரங்கு குட்டி செய்யும் லூட்டி கள் கொண்டு ஒரு சித்திரக் கதையை சிறுவயதில் எங்கோ படித்த நினைவு பல வருடங்கள் கடந்தும் ( சுமார் 40 ஆண்டுகள்) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயிருந்தது. பல வழிகளில் இந்த கதையை மீண்டும் படிக்க விழைந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த குரங்கு ஒரு மீனை தோளில் போட்டுக் கொண்டு செல்லும் ஒரு காட்சி மட்டுமே நினைவில் இருந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க/படிக்க முடிந்ததில் பரமானந்தம். நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது. ஈகரை க்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:bouquet: 💐](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f490.png?v=2.2.7)
![:bouquet: 💐](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f490.png?v=2.2.7)
சபிக்
பாம்பே.
வாண்டுமாமா/சித்திரம் செல்லம்/நந்து மந்து சுந்து, இந்த மூன்று பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரு இளந்தொந்தி குரங்கு குட்டி செய்யும் லூட்டி கள் கொண்டு ஒரு சித்திரக் கதையை சிறுவயதில் எங்கோ படித்த நினைவு பல வருடங்கள் கடந்தும் ( சுமார் 40 ஆண்டுகள்) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயிருந்தது. பல வழிகளில் இந்த கதையை மீண்டும் படிக்க விழைந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த குரங்கு ஒரு மீனை தோளில் போட்டுக் கொண்டு செல்லும் ஒரு காட்சி மட்டுமே நினைவில் இருந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க/படிக்க முடிந்ததில் பரமானந்தம். நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது. ஈகரை க்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f64f.png?v=2.2.7)
![:bouquet: 💐](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f490.png?v=2.2.7)
![:bouquet: 💐](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f490.png?v=2.2.7)
சபிக்
பாம்பே.
smsshafic- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 15/08/2023
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நந்து மந்து சுந்து
வருக [You must be registered and logged in to see this link.] அவர்களே!
புதியவரான தாங்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளுடன் புகைப்படத்தையும் பதிவிட்டால் தங்களைப்பற்றி அறிந்துகொள்வோமே?
புதியவரான தாங்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளுடன் புகைப்படத்தையும் பதிவிட்டால் தங்களைப்பற்றி அறிந்துகொள்வோமே?
mohamed nizamudeen and smsshafic இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கல்யாணி நான் இன்று ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ளேன் எனக்கு நாவல்கள் படிப்பது மிகவும் பிடிக்கும் அனைத்து எழுத்தாளர்களின் நாவல்கள் இந்திரா சௌந்தர்ராஜன் ,கல்கி ,ராஜேஷ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் ,சுபா, கல்கி, சாண்டில்யன் ,நாவல்கள் மிகவும் பிடிக்கும். மற்றபடி இணையத்தில் வேறு ஒன்றும் எனக்கு தெரியாது ஈகரையில் இணைந்ததின் மூலம் நிறைய நாவல்கள் படிக்கலாம் என்ற சந்தோஷம் மனதில் கூத்தாடுகிறது நன்றி.
கல்யாணி நாகப்பன் .
கல்யாணி நாகப்பன் .
கல்யாணி- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 07/08/2023
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நந்து மந்து சுந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நந்து மந்து சுந்து
[You must be registered and logged in to see this link.]smsshafic wrote:முதலில் ஈகரை தமிழ்க் களஞ்சியத்திற்க்கும், அதன் உறுப்பினர்களுக்கும் முதற்கண் வணக்கங்கள். வாழ்க தமிழ்!!
வாண்டுமாமா/சித்திரம் செல்லம்/நந்து மந்து சுந்து, இந்த மூன்று பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரு இளந்தொந்தி குரங்கு குட்டி செய்யும் லூட்டி கள் கொண்டு ஒரு சித்திரக் கதையை சிறுவயதில் எங்கோ படித்த நினைவு பல வருடங்கள் கடந்தும் ( சுமார் 40 ஆண்டுகள்) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயிருந்தது. பல வழிகளில் இந்த கதையை மீண்டும் படிக்க விழைந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த குரங்கு ஒரு மீனை தோளில் போட்டுக் கொண்டு செல்லும் ஒரு காட்சி மட்டுமே நினைவில் இருந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க/படிக்க முடிந்ததில் பரமானந்தம். நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது. ஈகரை க்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!
சபிக்
பாம்பே.
மிக்க நன்றி!
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நகரில் பிறந்து வளர்ந்த நான் தற்போது வசித்து வருவது பாம்பே நகரில். [You must be registered and logged in to see this link.]
smsshafic- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 15/08/2023
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|