புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீடியோ கான்பரன்சிங் விசாரணை முதல் சமூக சேவை தண்டனை வரை: குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு
Page 1 of 1 •
தண்டனையின் மாற்று வடிவமாக சமூக சேவை; எப்.ஐ.ஆர்களை மின்னணு முறையில் தாக்கல் செய்தல், விரைவான நீதியை உறுதி செய்வதற்கான வீடியோ கான்பரன்சிங் மீதான விசாரணைகள் மற்றும் ஒரு கும்பலால் கொலையை உள்ளடக்கிய வெறுக்கத்தக்க குற்றங்களை ஒரு சிறப்பு குற்றமாக அங்கீகரித்தல் – இவை குற்றவியல் சட்டங்களின் முற்போக்கான மாற்றத்தை நோக்கி நகர்த்தும் முக்கிய மாற்றங்கள் ஆகும்.
இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்ற முற்படும் பாரதீய நியாய சன்ஹிதா, 2023-ன் கீழ், சிறு திருட்டு, அவதூறு மற்றும் தற்கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்றங்களுக்கான தண்டனையின் மாற்று வடிவமாக சமூக சேவை பரிந்துரைக்கப்படுகிறது. தன் கடமையை நிறைவேற்றுவதற்கு இதை செய்கிறது.
சிறையில் உள்ள அனைத்து கைதிகளில் நான்கில் மூன்று பங்கு விசாரணைக் கைதிகளாக இருப்பதால், சமூக சேவை தண்டனையாக முதல் முறையாக சிறைக்கு வெளியேயும், சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களை வெளியேயும் வைத்திருக்கிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மாற்றுவதற்கான மசோதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா- 2023, “மின்னணு தொடர்பு மூலம்” காவல்துறைக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் புகார்தாரர் பதிவில் கையெழுத்திட வேண்டும்.
விரைவான விசாரணைக்கு அனுமதிக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியங்களை பதிவு செய்வது உட்பட முழு விசாரணையையும் சன்ஹிதா அனுமதிக்கிறது.
முக்கியமாக, முன்மொழியப்பட்ட சட்டங்கள் கும்பல் கொலை மற்றும் வெறுப்பு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றங்களை குறியீடாக்கும் விதிகளை அறிமுகப்படுத்துகின்றன.பாரதிய நியாய சந்ஹிதா-2023, கொலை வழக்கில் வகைகளை உருவாக்குகிறது. வழக்கில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது
திருமண பலாத்காரம் பற்றி இன்னும் கூறப்படவில்லை. மைனர் மனைவியுடன் உடலுறவு கொள்வதை கற்பழிப்பு என்று சேர்க்க இந்த மசோதா வகை செய்கிறது. ஐ.பி.சி தற்போது திருமண பலாத்காரம் வழக்கிற்கு ஒரே ஒரு விதிவிலக்கை மட்டுமே வழங்குகிறது – 15 வயதுக்கு குறைவான மனைவியுடன் உடலுறவு. இந்த 15 ஆண்டு தண்டனை வரம்பு போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தை பலாத்காரச் சட்டங்களுக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் 2017 இல் கூறியது.
இந்த விதிவிலக்கில், மசோதா பின்வருமாறு கூறுகிறது: “ஒரு ஆண் தனது சொந்த மனைவியுடன், மனைவி பதினெட்டு வயதுக்குக் கீழ் இல்லாத நிலையில் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் அல்ல” என்று கூறிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீடியோ கான்பரன்சிங் விசாரணை முதல் சமூக சேவை தண்டனை வரை: குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு
#1377671தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்
தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
கடந்த மே மாதம் தில்லி யூனியன் பிரதேசத்தில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த யூனியன் பிரதேசத்தில் காவல் துறை, பொது அமைதி, நிலம் ஆகிய விவகாரங்களைத் தவிர, இதர துறைகள் சாா்ந்த விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை தில்லி அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பின்னா், இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தில்லி அரசு அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.
இதைச் சட்டமாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த தில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் 3-இல் மக்களவையும், ஆகஸ்ட் 7-இல் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா: தனிநபா் தரவுகளைச் சேகரிக்கவும், அந்தத் தரவுகளைக் கையாளவும் எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதாவில் பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதாவில் தனிநபா் தரவுகளை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரிவுகள் உள்ளன. அத்துடன் அந்த நிறுவனங்கள் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது தரவுகளைப் பாதுகாக்கத் தவறினால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சிறாா்களின் தரவுகளை அவா்களின் பாதுகாவலா்கள் ஒப்புதலை பெற்ற பின்னா் கையாள முடியும்.
தனிநபரின் தரவுகள் திருடப்பட்டால், அதுகுறித்து தரவுப் பாதுகாப்பு வாரியம் மற்றும் பயனருக்கு தரவுகளை கையாளும் நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் 7-இல் மக்களவையும், ஆகஸ்ட் 9-இல் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. நாடாளுமன்றத்தின் ஒப்புதலை தொடா்ந்து குடியரசுத் தலைவா் ஒப்புலுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாகியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ‘எக்ஸ்’ (ட்விட்டா்) வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டாா்.
பிறப்பு & இறப்பு சட்டத்திருத்த மசோதா: கல்வி நிறுவனங்களில் சோ்க்கை, ஓட்டுநா் உரிமம் வழங்கல், வாக்காளா் பட்டியல் தயாரித்தல், ஆதாா் எண், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழை மட்டுமே ஆவணமாகப் பயன்படுத்திக்கொள்ள பிறப்பு மற்றும் இறப்பு சட்டத்திருத்த மசோதா அனுமதிக்கிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
இதேபோல நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப் பிரிவுகள் திருத்த மசோதா, இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» வீடியோ கான்பரன்சிங் விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
» இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்
» காஜல் அகர்வாலின் சமூக சேவை...
» அறிமுகம் ஜெயசிவா -- (சமூக சேவை)
» வீடியோ கான்பரன்சிங் விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
» இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்
» காஜல் அகர்வாலின் சமூக சேவை...
» அறிமுகம் ஜெயசிவா -- (சமூக சேவை)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|