புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 25%
viyasan
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Aug 2023 - 3:20

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  INDIA-POLITICS-MANIPUR-UNREST-154139


மியான்மரில் 2021ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பத்தால், மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் ஆகியவை, மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகை தலையங்கம் எழுதி உள்ளது.

மணிப்பூரில் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3ம் தேதி மோதல் வன்முறையாக வெடித்தது. 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கலவரம் வெடித்த மறுநாள் கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த ‛ தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் ' என்ற பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

சட்ட விரோத குடியேற்றம்


இந்தியா மியான்மர் நாடுகள் 1,643 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லை பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் 16 கி.மீ.,தூரம் வரை விசா இன்றி சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, 2021ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மியான்மரில் இருந்து வருபவர்கள் குறித்து கண்காணிப்பு ஏதும் இல்லை. இதனால், பலர் எளிதாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறி வந்தனர். மணிப்பூர் மாநிலமானது, மியான்மருடன் 398 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் இருந்து ஏராளமானோர், மணிப்பூருக்குள் நுழைகின்றனர். கடந்த ஜூலை 22 மற்றும் 23ல் மியான்மரின் கம்பார் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 718 பேர் அங்கிருந்து மணிப்பூருக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக அதிகளவு குடியேற்றமும் நடப்பதால், பெரும்பான்மை அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் மெய்டி சமூகத்தினர் இடையே ஏற்பட்டது. இந்த மக்கள்தொகை மாற்றத்தை அடிப்படையாக வைத்தே, கலவரம் மூண்டதாக தெரிகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி சமூகத்தினர் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக தெரியவந்து உள்ளது. மற்ற 90 சதவீத மக்கள் தொகையில், ‛கூகி, நாகா இனத்தவர்கள்' உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

மியான்மரில் வசிக்கும் ‛சின்' இன மக்களுடன் கூகி இன மக்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களை சட்டவிரோதமாக மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவவும் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய மெய்டி சமூகத்தினர், ‛கூகி' சமூகத்தினரில் பெரும்பான்மையானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு


கலவரம் தொடர்பாக முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் மியான்மரில் வசிக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களால் மணிப்பூரில் கலவரம் வெடித்ததாகவும், இவர்கள் மாநிலத்தை சீர்குலைக்கவும் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த கலவரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல்கள் இன்னும் உரிமை கோரப்படவில்லை எனவும், அவர்கள் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்தார்.

கணக்கெடுப்பு


சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான பிரச்னை வெடித்ததை தொடர்ந்து, மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து மணிப்பூரில் குடியேறியவர்கள் குறித்து அடையாளம் கணக்கெடுக்கும் பணியை மாநில அரசு துவக்கியது. பயோ மெட்ரிக் முறையில் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மணிப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எவ்வளவு பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லாத நிலையில், ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர் என்ற ‛மெய்டி' சமூகத்தினரின் குற்றச்சாட்டை ‛கூகி' சமூகத்தினர் நிராகரித்துள்ளனர். தங்களை அவமதிக்கவும், பதற்றத்தை தூண்டவுமே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக தெரிவித்தவர்கள். சட்டவிரோதமாக கணக்கெடுத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் விவகாரம்


கலவரத்தின் மற்றொரு முக்கிய பிரச்னையாக இருப்பது மணிப்பூரின் மலைப்பகுதிகளில் போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் ‛பாப்பி' சாகுபடி பரவலாக உள்ளது. உள்ளூர் போராளி குழுக்களின் கண்காணிப்பின் கீழ் ‛கூகி' சமுதாயத்தினர் இதனை பயிரிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது மியான்மர் உள்ளிட்ட தெற்கு - கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் ஆகிறது.

போதை கடத்தல் பிரச்னை குறித்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து இதற்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என தெரிவித்த ‛கூகி' சமூகத்தினர், வேறு வாய்ப்புகள் மற்றும் வழி இல்லாததால் இதனை பயிரிடுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‛பாப்பி' சாகுபடியை மாநில அரசே ஊக்குவிக்கிறது. சாகுபடியை தவிர்க்கவும், இது இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மாநில அரசு எந்த ஆதரவையும் தரவில்லை. உணவு பதப்படுத்தும் மையம், போக்குவரத்து மானியம், குளிர்சாதன பதப்படுத்தும் கிடங்கு ஆகியவற்றை நீண்ட காலமாக கோரி வருகிறோம். ஆனால் மாநில அரசு கண்டு கொள்ளாததால், காய்கறி சாகுபடி சாத்தியம் இல்லாததாக ஆகி உள்ளது. பொருளாதார ரீதியாக பலன் அளிப்பதாலும், குழந்தைகளின் கல்விச்செலவு, நிலையான வருமானம் கிடைப்பதால் ‛பாப்பி' சாகுபடியில் ‛கூகி', ‛ நாகா' மற்றும் நேபாளிகள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

சட்ட விரோத ஊடுருவல், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை எளிதாக நடப்பதால், இந்தியா - மியான்மர் எல்லை அதிக கவனம் பெற்றது. இதனையடுத்து மணிப்பூரில் வேலி அமைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

https://www.straitstimes.com/asia/south-asia/unrest-in-myanmar-linked-to-ongoing-ethnic-strife-in-india-s-manipur



மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக