புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
Page 1 of 1 •
நம்மில் பலரும் வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம்.
இவ்வாறு நமது தூங்கும் பழக்கத்தில் ஏற்படும் சிறிய வேறுபாடுகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமற்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்கி எழுவதை சோசியல் ஜெட்லாக் என்று அழைக்கின்றனர்.
இவ்வாறு சோசியல் ஜெட்லாக் உள்ளவர்களின் உணவுப் பழக்கமும் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்பதால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஷிப்ட் வேலை செய்பவர்களால் தினமும் சீராக குறிப்பிட்ட நேரத்தில் தூங்க முடியாது. இதனால் தூக்கம் பெரியளவில் சீர்குலைகிறது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தினமும் தூங்கும், விழிக்கும் நேரங்களை சீராக வைப்பது, சீரான உணவை உட்கொள்வது நமது நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
லண்டன் கிங்ஸ் கல்லூரி விஞ்ஞானிகளால் ஏறக்குறைய 1,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இரவு தூக்கத்தின் நடுப்பகுதியில் 90 நிமிட வித்தியாசம் காணப்பட்டால்கூட மனித குடலில் காணப்படும் பாக்டீரியா வகைகளை அது பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது.
நமது செரிமான அமைப்பில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் இருப்பது மிகவும் முக்கியம். இதில் ஒரு சில பாக்டீரியாக்கள் மற்றவைகளைவிட சிறந்தவையாக இருக்கும். ஆனால் சரியான அளவில் இவை இருப்பது பல நோய்களைத் தடுப்பதற்கு அவசியம்.
சோசியல் ஜெட்லாக் உள்ளவர்கள் நன்றாக அதிக நேரம் தூங்குபவர்களைவிட குறைவான அளவே நார்ச்சத்துக்களை சாப்பிடுவதாக முந்தைய ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்தது. இதேபோல், எடை அதிகரிப்பு, நோய், மனச் சோர்வு ஆகியவற்றுடன் சோசியல் ஜெட்லாக்கிற்கு தொடர்பு இருப்பதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது.
“குறைந்த அளவே தூங்குவது மக்களின் தேர்ந்தெடுக்கும் திறனை பாதிப்பதாகவும், மேலும் அவர்கள் அதிக கார்போஹைட்ரேட், சர்க்கரை உணவுகளை விரும்புகிறார்கள்” என்றும் கூற்ஹகிறார் இந்த ஆய்வின் ஆசிரியரும் சுகாதார அறிவியல் நிறுவனமான ஸோவின் மூத்த ஊட்டச்சத்து விஞ்ஞானியுமான டாக்டர் கேத் பெர்மிங்காம்.
ஆரோக்கியமற்ற உணவு, குடலில் உள்ள குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் அளவை பாதிக்கும்.
குடலில் அதிகம் உள்ள ஆறு மைக்ரோபயோட்டா இனங்களில் மூன்று, மோசமான உணவுத் தரம், உடல் பருமன், அதிக அளவு வீக்கம், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இவை சோசியல் ஜெட்லாக்கின்போது அதிகமாகவே இருக்கும்.
தூக்கம், உணவு மற்றும் குடல் பாக்டீரியாவுக்கு இடையிலான உறவு சிக்கலானது என்றும் இதில் கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது என்றும் ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.
அதுவரை நாம் தூங்கும் நேரத்தை சீராக வைத்திருப்பது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தூக்க ஒழுக்கம் அவசியம்
நாம் தூங்கும் நேரத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் அதிகம் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ். ஜெயராமன்.
“தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் கண் விழிப்பது என்பதை நாம் பின்பற்ற வேண்டும். இதை தூக்க ஒழுக்கம் என்று அழைப்போம்.
இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு விழிப்பது சிறப்பானது. வாரத்தில் 5 நாட்கள் ஒரு நேரத்தில் தூங்கி எழுந்து, வார விடுமுறையில் அதைவிட நேரம் கடந்து தூங்கி எழுவதால் மூளையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
குடலில் உள்ள பாக்டீரியாக்களில் மாற்றம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்றவை ஏற்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
ஷிப்ட்களில் வேலை செய்பவர்கள் எப்படி சீரான தூக்கத்தைப் பேணுவது?
சீரான தூக்கத்தைப் பேணுவதில் ஒரு சிலருக்கு அவர்களின் பணிச் சூழல் தடையாக இருக்கிறது. ஒரு சிலர் இரவு வேலைகளுக்குச் செல்வதால் பகலில் தூங்கும் நிலைமை ஏற்படுகிறது.
இதேபோல் ஒரு சிலர் ஒரு வாரத்துக்கு ஒரு ஷிப்டில் வேலைக்குச் செல்வதால் அவர்களின் தூக்க சூழலும் பாதிக்கப்படுகிறது. இவர்கள் சீரான தூக்கத்தை எப்படிப் பேணுவது என்று மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “ தூங்கும் இடத்தைப் பொறுத்துவரை CCD (Cool, Calm, Dark) என்பதை நாம் கடைபிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தூங்கினால்தான் நம்மால் நீண்ட நேரம் தூங்க முடியும்.
வேறு வழியே இல்லை பகலில்தான் தூங்க முடிகிறது என்றால், நீங்கள் தூங்கும் அறையை குளிர்ச்சியாகவும், சத்தம் இல்லாமலும், இருட்டாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு நீண்ட தூக்கத்தைப் பெற முடியும்,” என்று ஆலோசனை வழங்கினார்.
இரவில் தூங்குவதற்கு முன்பு என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு சிலவற்றை நாம் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்,
இரவில் 10 மணிக்குத் தூங்கி காலை 6 மணிக்கு எழுவதைப் பின்பற்ற வேண்டும்.
இரவு 10 மணிக்கு தூங்கப் போகிறோம் என்றால் இரவு 8 மணிக்குள்ளாகவே உணவை உண்டுவிட வேண்டும்
இரவு நேரத்தில் காரம் அதிகமான, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளுக்குப் பதிலாக எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாலில் தூக்கத்துக்கு உதவும் ப்ரோட்டீன் இருப்பதால் தூங்குவதற்கு முன்பு அதை அருந்தலாம்.
சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் வாழைப் பழம் போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
தூங்குவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தியானம் செய்வது, பாட்டு கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.
இரவு உணவை எப்படி தூங்குவதற்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக முடித்து விடுகிறோமோ, அதேபோல், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பொதுவாக 10 மணிக்கு தூங்கப் போகிறேன்.
பாட்டெல்லாம் கேட்பதில்லை. ஈகரை பார்ப்பேன்.
பாட்டெல்லாம் கேட்பதில்லை. ஈகரை பார்ப்பேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|