புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
Page 1 of 1 •
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
#1378031தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு, ஆகஸ்ட் 2023
*****
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளுமாம், அப்படியொரு நம்பிக்கை நமக்குண்டு. கவிஞர் இரவியிடம் அமுதம் வேண்டுமா? என்று கேட்டால் அமுதினும் மேலாய், தன் ஆயுளுக்கும் மேலாய் தமிழே வேண்டுமென்பாராம், “அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம், தமிழ் வேண்டும் என்பேன்” எனும் வரிகளில் அவரது மொழிப்பற்று மிகுந்து காணப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். குறள் எதற்கு? என்றால் படிக்க மட்டுமல்ல, அதன்வழி நடக்கத்தான் என்பதை அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தாத படைப்புகளில்லை, பொழிவுகளுமில்லை. கவிஞர் இரவி 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் குறைந்தது பத்து குறள்பா நெறிகளை மேற்கொண்டாலேயே போதும் என்கிறார். “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று என்பது ஏற்கத்தக்கது. கவிஞர் இரவி எப்போதுமே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை விரும்பாதவர். தமது பல கவிதைகளில் இதை வலியுறுத்துவார். இந்த நூலிலும் ஒரு பாடல், “தமிழா நீயின்று பேசுவது தமிழா? தமிழை நீ இல்லாது பேசுவது தகுமா?” என்ற அறைதல் சிறப்பு. உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தின் பயன்பாடு பெருகிக் காணப்படும் மொழி தமிழ் எனும் கவிஞர் இரவி இணையத் தமிழ் குறித்தும் ஒரு கவிதை பாடியுள்ளார். இணையத்திலேயே இப்போது இன்பத் தமிழை மாந்தலாம் என்பதற்கு கவிஞர் இரவியே ஓர் எடுத்துக்காட்டு. அவரையும் அவரது படைப்புகளையும் இணையத்தில் பாராத நாடே இருக்காது. கீழடி சிறப்பைப் பற்றி இரண்டொரு கவிதைகள், என்னதான் ஆங்கில ஆதிக்கமிருப்பினும் இன்னும் தமிழில் தொலையாத வார்த்தைகள் குறித்த கவிதையும் சிறப்பு. இந்நூல் கவிஞர் இரவியின் தமிழ்ப்பற்றினை உணர்த்துவது மட்டுமின்றி நமக்கும் ஊட்டுகிறது.
*****
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு, ஆகஸ்ட் 2023
*****
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளுமாம், அப்படியொரு நம்பிக்கை நமக்குண்டு. கவிஞர் இரவியிடம் அமுதம் வேண்டுமா? என்று கேட்டால் அமுதினும் மேலாய், தன் ஆயுளுக்கும் மேலாய் தமிழே வேண்டுமென்பாராம், “அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம், தமிழ் வேண்டும் என்பேன்” எனும் வரிகளில் அவரது மொழிப்பற்று மிகுந்து காணப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். குறள் எதற்கு? என்றால் படிக்க மட்டுமல்ல, அதன்வழி நடக்கத்தான் என்பதை அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தாத படைப்புகளில்லை, பொழிவுகளுமில்லை. கவிஞர் இரவி 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் குறைந்தது பத்து குறள்பா நெறிகளை மேற்கொண்டாலேயே போதும் என்கிறார். “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று என்பது ஏற்கத்தக்கது. கவிஞர் இரவி எப்போதுமே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை விரும்பாதவர். தமது பல கவிதைகளில் இதை வலியுறுத்துவார். இந்த நூலிலும் ஒரு பாடல், “தமிழா நீயின்று பேசுவது தமிழா? தமிழை நீ இல்லாது பேசுவது தகுமா?” என்ற அறைதல் சிறப்பு. உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தின் பயன்பாடு பெருகிக் காணப்படும் மொழி தமிழ் எனும் கவிஞர் இரவி இணையத் தமிழ் குறித்தும் ஒரு கவிதை பாடியுள்ளார். இணையத்திலேயே இப்போது இன்பத் தமிழை மாந்தலாம் என்பதற்கு கவிஞர் இரவியே ஓர் எடுத்துக்காட்டு. அவரையும் அவரது படைப்புகளையும் இணையத்தில் பாராத நாடே இருக்காது. கீழடி சிறப்பைப் பற்றி இரண்டொரு கவிதைகள், என்னதான் ஆங்கில ஆதிக்கமிருப்பினும் இன்னும் தமிழில் தொலையாத வார்த்தைகள் குறித்த கவிதையும் சிறப்பு. இந்நூல் கவிஞர் இரவியின் தமிழ்ப்பற்றினை உணர்த்துவது மட்டுமின்றி நமக்கும் ஊட்டுகிறது.
*****
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|