புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
3 Posts - 2%
jairam
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
2 Posts - 1%
Poomagi
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
1 Post - 1%
சிவா
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
1 Post - 1%
Manimegala
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
17 Posts - 4%
prajai
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
7 Posts - 2%
jairam
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலையில் ஒரு வசந்தம். Poll_c10காலையில் ஒரு வசந்தம். Poll_m10காலையில் ஒரு வசந்தம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் ஒரு வசந்தம்.


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Jul 23, 2023 1:57 pm

காலையில் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்த போது ஒரு காட்சி என்னை கண்டறிய காரணமாகியது.

இரண்டு நபர்கள் என் பாதையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் பின்னே வருவது மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது. அவர்களின் குரல்களை வைத்து அவர்கள் பெண்கள் என்று அனுமானித்துக் கொண்டேன்.


நான் அப்படியாக எந்த ஒரு 
சம்பாசணைகளையும் ஒட்டு கேட்பது இல்லை.

அந்த அளவிற்கு நான் என் நடைபயணத்தில் அல்லது என் உடம்பின் மீது அதிக அக்கரை செலுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !!??

இருந்தாலும் இதில் ஒரு உண்மை இருப்பதாக உணர்கிறேன். அதுவே எனக்கு ஒரு வலியை தந்தது.

அந்த வலியை இப்போது காண்போம்.


"அம்மா பசிக்குது" -இது ஒரு சிறுமியின் குரல்.
" எனக்கும் தான் " - தொடர்ந்தது மற்றொரு ஜீவன். 

இதோ , இங்கே டீ கடை போய் சாப்பிடுவோம்.

இதில் இருந்து பின்புறம் வருபவர்கள் நால்வராக இருக்கக் கூடும் என்பது என் கணிப்பு.

"அம்மா , எனக்கு பசிக்குது வடை , டி வாங்கி கொடு - வந்த இரண்டு குழந்தைகளும் கேட்க அவளும் அங்கு டீ சாப்பிட வந்தவர்களிடம் "சாமி இந்த பொன்னுக்கு பசிக்குது ஏதாவது " என்று சொன்னவுடன் ஒருவர் 8 வடைக்கு உள்ள காசை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு சாப்பிட சொல்லிவிட்டு சென்றார். 

நானும் என் பங்கிற்கு டீ சாப்பிடேன்.

அம்மா 'டீ ' வேணும்.

உடனே அவர்களுக்கு நான்கு டீக்கு உள்ள காசை , கடைக்காரிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன்.

அந்த வடையை அந்த பெரிய பெண் சாப்பிட்ட விதம் இருக்கிறதே , அப்பா , எவ்வளவு சந்தோஷம் . தங்கச்சிக்கு ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொல்லி பிறகு டீயை கரிசனத்துடன் ஊட்டிய விதம் அன்பின் பரிபூரணம்.


அவர்களிடம் இருந்த ஊசி மற்றும் பாசி மாலையை வாங்கினேன். என்னைப் பார்த்து சிலர் வாங்க தொடங்கினர்.


பிறகு மிதுவாக அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

நான் அவர்கள் பின் சற்று மிதுவாக சென்றேன். இப்போது என் கையில் 'கைபேசி '-அதில் பாட்டு ஒலித்து கொண்டு இருந்தது.


நான் அவர்களை கவனிக்க வில்லை என்பதற்கான ஏற்பாடு.

பேச்சு தொடர்ந்தது.

மீனா, உனக்கு ஒன்னு சொல்றேன்;என்னைப் பற்றி கவலை படாதே. என் புள்ளைகளை நான் கரை சேர்த்து விடுவேன்.

நமக்கு அப்பா இல்லை. அம்மா முடியாம இருக்கா ; அதனால அவ சொல்ற அந்த லோடு மேனை கட்டிக்கோ ; அம்மாவையும் பார்த்துக் கிட்டு , உன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு இந்த ஊரிலே இருக்கலாம்.

எதிர் வீட்டு எஜெண்ட் சொன்ன மாதிரி வெளிநாடு போய் 'வீட்டு வேலை செய்து ' புழைக்க ரூ 10000 கேட்கிறான் பாரு , அதை கண்டு ஏமாறதே ?

இங்கேயே நீ 4 வீட்டில் பாத்திரம் கழுவி நல்ல பெயர் வாங்கி வைத்து இருக்கிறாய்.


போதும் உனக்கு இது என்று எனக்கு தோன்றுகிறது.

நம்ம ஊரு தான் நமக்கு சுகம்.


சம்மதம் என்று சொன்னாள் என்று நினைக்கிறேன் அதற்குள் அவர்கள் பேச்சும் மொழி மாறி வேறு விதமாக சென்றது.


வாழ்க்கையில் எல்லாம் "சிறு சிறு"ஆலோசனைகள் நம்மை கட்டிப் போடுகிறது .

அன்பு திழைக்கும் -அங்கே உண்மை இருக்கும் பட்சத்தில்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக