ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் ஒரு வசந்தம்.

Go down

காலையில் ஒரு வசந்தம். Empty காலையில் ஒரு வசந்தம்.

Post by rajuselvam Sun Jul 23, 2023 1:57 pm

காலையில் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்த போது ஒரு காட்சி என்னை கண்டறிய காரணமாகியது.

இரண்டு நபர்கள் என் பாதையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் பின்னே வருவது மட்டும் என்னால் யூகிக்க முடிந்தது. அவர்களின் குரல்களை வைத்து அவர்கள் பெண்கள் என்று அனுமானித்துக் கொண்டேன்.


நான் அப்படியாக எந்த ஒரு 
சம்பாசணைகளையும் ஒட்டு கேட்பது இல்லை.

அந்த அளவிற்கு நான் என் நடைபயணத்தில் அல்லது என் உடம்பின் மீது அதிக அக்கரை செலுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !!??

இருந்தாலும் இதில் ஒரு உண்மை இருப்பதாக உணர்கிறேன். அதுவே எனக்கு ஒரு வலியை தந்தது.

அந்த வலியை இப்போது காண்போம்.


"அம்மா பசிக்குது" -இது ஒரு சிறுமியின் குரல்.
" எனக்கும் தான் " - தொடர்ந்தது மற்றொரு ஜீவன். 

இதோ , இங்கே டீ கடை போய் சாப்பிடுவோம்.

இதில் இருந்து பின்புறம் வருபவர்கள் நால்வராக இருக்கக் கூடும் என்பது என் கணிப்பு.

"அம்மா , எனக்கு பசிக்குது வடை , டி வாங்கி கொடு - வந்த இரண்டு குழந்தைகளும் கேட்க அவளும் அங்கு டீ சாப்பிட வந்தவர்களிடம் "சாமி இந்த பொன்னுக்கு பசிக்குது ஏதாவது " என்று சொன்னவுடன் ஒருவர் 8 வடைக்கு உள்ள காசை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு சாப்பிட சொல்லிவிட்டு சென்றார். 

நானும் என் பங்கிற்கு டீ சாப்பிடேன்.

அம்மா 'டீ ' வேணும்.

உடனே அவர்களுக்கு நான்கு டீக்கு உள்ள காசை , கடைக்காரிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன்.

அந்த வடையை அந்த பெரிய பெண் சாப்பிட்ட விதம் இருக்கிறதே , அப்பா , எவ்வளவு சந்தோஷம் . தங்கச்சிக்கு ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொல்லி பிறகு டீயை கரிசனத்துடன் ஊட்டிய விதம் அன்பின் பரிபூரணம்.


அவர்களிடம் இருந்த ஊசி மற்றும் பாசி மாலையை வாங்கினேன். என்னைப் பார்த்து சிலர் வாங்க தொடங்கினர்.


பிறகு மிதுவாக அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

நான் அவர்கள் பின் சற்று மிதுவாக சென்றேன். இப்போது என் கையில் 'கைபேசி '-அதில் பாட்டு ஒலித்து கொண்டு இருந்தது.


நான் அவர்களை கவனிக்க வில்லை என்பதற்கான ஏற்பாடு.

பேச்சு தொடர்ந்தது.

மீனா, உனக்கு ஒன்னு சொல்றேன்;என்னைப் பற்றி கவலை படாதே. என் புள்ளைகளை நான் கரை சேர்த்து விடுவேன்.

நமக்கு அப்பா இல்லை. அம்மா முடியாம இருக்கா ; அதனால அவ சொல்ற அந்த லோடு மேனை கட்டிக்கோ ; அம்மாவையும் பார்த்துக் கிட்டு , உன் வாழ்க்கையும் பார்த்துக் கொண்டு இந்த ஊரிலே இருக்கலாம்.

எதிர் வீட்டு எஜெண்ட் சொன்ன மாதிரி வெளிநாடு போய் 'வீட்டு வேலை செய்து ' புழைக்க ரூ 10000 கேட்கிறான் பாரு , அதை கண்டு ஏமாறதே ?

இங்கேயே நீ 4 வீட்டில் பாத்திரம் கழுவி நல்ல பெயர் வாங்கி வைத்து இருக்கிறாய்.


போதும் உனக்கு இது என்று எனக்கு தோன்றுகிறது.

நம்ம ஊரு தான் நமக்கு சுகம்.


சம்மதம் என்று சொன்னாள் என்று நினைக்கிறேன் அதற்குள் அவர்கள் பேச்சும் மொழி மாறி வேறு விதமாக சென்றது.


வாழ்க்கையில் எல்லாம் "சிறு சிறு"ஆலோசனைகள் நம்மை கட்டிப் போடுகிறது .

அன்பு திழைக்கும் -அங்கே உண்மை இருக்கும் பட்சத்தில்.
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020

https://selvasil.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum