புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_m10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10 
30 Posts - 79%
heezulia
குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_m10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_m10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_m10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_m10குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 18, 2023 11:11 pm

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  HmRfp8A

குழந்தை பிறந்தவுடன் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2021-ம் ஆண்டில் போர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், ஒரு குழந்தை பிறந்த பிறகு, நான்கில் ஒரு தாய் மற்றும் பத்தில் ஒரு தந்தை மனநலம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டடைந்திருக்கின்றனர்.

குழந்தைகளுடன் இருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் ஒருவருக்கொருவர் திருப்தி அடைவதையும் இந்த ஆய்வு அவதானித்திருக்கிறது.

அதே சமயம் குழந்தைகளைப் பெற்ற தம்பதியினரிடையே குழந்தை பிறந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து காதல் குறைந்து வருவதாகவும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. குழந்தை இல்லாத 62% பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளின் தாய்மார்களில் இந்த எண்ணிக்கை 38% ஆக மட்டுமே இருந்தது. இதற்கு ஒரு காரணம் அவர்கள் பாலுறவில் ஈடுபடும் அளவு குறைவது அல்லது அதன் தாக்கம் என்று கூறப்படுகிறது.

மன நோய் மற்றும் மன அழுத்தம்


குழந்தை பிறந்த பிறகு கணவன்-மனைவி உறவில் ஏற்படும் பாதிப்பால், பல தம்பதிகள் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள கான்கே மருத்துவமனையின் மத்திய மனநல மருத்துவக் கழகத்தின் (Central Institute of Psychiatry, Ranchi) இணைப் பேராசிரியர் டாக்டர். சஞ்சய் முண்டா, சில உணர்வுள்ள தம்பதிகள் கருத்தரித்த உடனேயே ஆலோசனைக்கு வருகிறார்கள் என்றும், இதனால் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவு மோசமாகப் பாதிக்கப்படாது என்றும் கூறுகிறார்.

டாக்டர் சஞ்சய் முண்டா பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “ஒரு குழந்தையின் பிறந்தவுடன் கணவன்-மனைவி இடையேயான உறவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த விளைவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கலாம். தற்காலத்தில் தனிக்குடும்பங்கள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற நேரங்களில் தம்பதிகளுக்கு அறிவுரை கூற குடும்பத்தில் வேறு யாரும் இல்லை. முதல் முறையாக பெற்றோர் ஆன தம்பதிகளுக்கு முன் அனுபவம் இல்லாததால் பதற்றம் அதிகரிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

“குழந்தை பிறந்த பிறகு, குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தம்பதிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போது, அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும்போது, நாங்கள் அவர்களுக்கு மருந்துகளையும் கொடுக்கிறோம் வேண்டும், கவுன்சிலிங்கும் செய்கிறோம்,'' என்றார்.

“ஆலோசனைக்குப் பிறகு, அத்தகைய ஜோடியின் உடல் நிலையையும் மனநிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலைமையை சீராக்க முயற்சிக்கிறோம்," என்கிறார் அவர்.

தனிக் குடும்பங்கள்


ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் அனுஜ் குமார் கூறுகையில், தற்போது நியூக்ளியர் குடும்பங்கள் எனப்படும் தனிக்குடும்பங்களில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் உருவாவதாகக் கூறுகிறார்.

இன்றைய தம்பதிகள் சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பதும், கணவன்-மனைவி இருவரும் தஙக்ள் அலுவலக வேலையிலேயே அதிக கவனம் செலுத்துவதுமாகவும் இருக்கின்றனர். “இவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு அவர்களது உறவில் மோசமான விளைவுகள் உருவாகின்றன," என்கிறார் மருத்துவர் அனுஜ் குமார்.

அவர் மேலும் கூறுகையில், முன்பு நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். குழந்தையைப் பார்த்துக் கொள்ள தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகள் இருந்தார்கள். இப்போது பெரும்பாலான மக்கள் தனிக் குடும்பமாக வாழ்கின்றனர்.

“இங்கு கணவன், மனைவி, குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இத்துடன் அவர்கள் அலுவலக பணியிலும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் இருவரும் பணியில் இருந்தால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். இவற்றில் சூழ்நிலைகள், குழந்தை பிறந்த பிறகு, கணவன்-மனைவி இடையேயான உறவு மோசமாக பாதிக்கப்படுகிறது," என்கிறார்.

அவர் மேலும் பேசுகையில், "மனைவி குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணவன் விரும்புகிறான், மனைவிகள் கணவனிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். பிறகு எல்லாப் பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் குவிந்து, கடைசியில் அது சண்டையாகவும், சச்சரவாகவும் மாறுகிறது. குழந்தை பிறக்கும் முன்னரே எதிர் காலத்தை நன்றாகத் திட்டமிடுவது முக்கியம்,” என்கிறார்.

குழந்தைப்பேறு ஒவ்வொரு தம்பதியையும் பாதிக்கிறதா?


குழந்தைகள் பிறப்பது எல்லா தம்பதிகளின் வாழ்க்கையிலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்பது இல்லை.

சில தம்பதிகள், தங்கள் உறவின் வலிமைக்கு குழந்தைகளும் காரணம் என்று சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஜோடியில் பாலிவுட்டின் பிரபல ஜோடியான சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூரும் இணைந்துள்ளனர்.

அவர்களது மகன் தைமூர் பிறந்த பிறகு அவர்களது பிணைப்பு வலுப்பெற்றதாக நம்புகிறார்கள்.

இது குறித்து கரீனா கபூர் 'பிரெக்னன்சி பைபிள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் தைமூர் பிறந்த பிறகு தங்களின் உறவு வலுப்பெற்றது எனவும், அவர்களுக்கிடையேயான காதல் மேலும் அதிகரித்தது, எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் புத்தகத்தில், கரீனா கபூர் கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 19, 2023 2:24 pm

குழந்தை பிறந்தவுடன் பாதிக்கப்படும் கணவன்-மனைவி உறவு  1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக