புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
81 Posts - 68%
heezulia
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
18 Posts - 3%
prajai
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_m10இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!  நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை இனிமை புதுமை’! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 19, 2023 2:56 pm

தனிமையோடு பேசும்
‘இளமை இனிமை புதுமை’!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!
நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் !

வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017.
பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100
பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
******

இலக்கிய உலகின் இலட்சியக் கவிஞர் இரா.இரவி அவர்களின் 29ஆவது நூல் ‘இளமை இனிமை புதுமை’.

இந்நூலினை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

‘மலரினும் மெல்லிய காதலை’ கவிஞர் இரவி அவர்கள், இளமைத் துடிப்பான வார்த்தைகளால், வாசிக்க வாசிக்க இனிக்கும் உவமைகளால், புதுமையான சிந்தனைகளால் இந்நூலில் அழகுற வடிவமைத்துள்ளார்.

‘அகத்தில் இருப்பதை முகம் காட்டும்’ என்பதை,

“அகத்தில் தோன்றி
முகத்தில் தோன்றும்
காதல்”

என்ற வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பெண்ணின் விழிகளுக்கு இருக்கும் சக்தியை,

“இரும்பைக் கவரும் காந்தமென
இருவிழிகள் கவருகின்றன”

ஏன்ற காந்த வார்த்தைகளால் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

கவிஞர் இரவி, ‘மூட நம்பிக்கைகளை நம்பாதாவர், ஆனால் காதலை நம்புபவர்’.

“சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான்
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை”

கடவுளையும் காதலையும் உணரவே முடியும் என்று நாத்திகக்காதலை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார்.

காதல் வயப்பட்டவர்கள், காதல் வெற்றி பெறாவிட்டாலும் தன் வாழ்நாள் முழுவதும் அக்காதலின் நினைவலைகளில் நீந்துவர் என்பதை,

“மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை”

என்று அழகுற எடுத்துக்காட்டியுள்ளார்.

உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா
என்கிறார்கள்!
சாலையில் கடந்து செல்லும் நீ
என்னைப் பார்த்துவிட்டுத் தான்
செல்கிறாய்!

என்று இருபொருள் தரும் சொற்கள் கலந்த கவிதை வரிகளை ‘நச்’ என இளமை ததும்ப வழங்கியுள்ளார்.

காதலர்கள் மட்டும் வாசிக்க வேண்டிய நூல் அல்ல ; கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தவும், இந்நூல் உதவும். வாழ்த்துகள் … கவிஞருக்கு மட்டுமல்ல ; காதலர்களுக்கும் சேர்த்து!

தனிமையில் வாசியுங்கள்
இளமை ஊஞ்சலாடும்!
இனிமை உற்சாகமிடும்!
புதுமை புலப்படும்!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக