புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
Page 1 of 1 •
ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. |
`செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாடு அரசும் பின்விளைவு தெரியாமல் மக்களுக்கு அதை விநியோகிக்கிறது’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. |
செறிவூட்டப்பட்ட அரிசி
இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified Rice) மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நுண்ணூட்டச் சத்துகளைச் சேர்த்து ‘ஃபோர்டிஃபைடு கெர்னல்’ (Fortified Rice Kernel) அரிசி உருவாக்கப்படுகிறது. பிறகு சாதாரண அரிசியுடன் இந்த அரிசியை 100:1 விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.
இதற்காக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த அரசு, முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டம் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கச் செய்தது. முதற்கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி மாவட்டம் இடம்பெற்றது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 5.51 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த அரிசி வழங்கப்பட்டது.
உள்ளூர் அரிசியை என்ன செய்வது?
தற்போது இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு, தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தினர், ``ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள சிறுதானியங்கள் உடல்நலத்துக்கு நல்லது எனக் கூறி, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஊட்டச்சத்தை அதிகரிக்க, செயற்கை முறையில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை எப்படி ஏற்க முடியும்... அரசுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு... மேலும், இந்த அரிசி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்கின்றனர். அப்படியானால் உள்ளூர் விவசாயிகள் விளைவித்த அரிசியை எங்கே அனுப்புவது?” எனக் கேள்வி எழுப்பினர்.
கேரளாவில் தடை
அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., ``தொடக்கம் முதலே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன், சட்டசபையிலும் என் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறேன். ‘இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என அமைச்சர் சொன்னார். ஆனால், இது பெரும் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்கள் கருத்தாக இருக்கிறது. இதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான் என்பதால், மற்றவர்கள் யாரும் எதிர்ப்பதில்லை. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பரவாயில்லையா... அரசு இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, ‘`உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஒழுங்குமுறை விதி 7(4)-ல், தலசீமியா (மரபணு ரத்தசோகை) நோய் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரிவாள் செல் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், இது தொடர்பாக மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. அடுத்தகட்டமாக செறிவூட்டப்பட்ட உப்பு (ஐயோடின்+இரும்பு), பால், கோதுமை, மைதா ஆகிய உணவுப் பொருள்களையும் வழங்க அரசு முற்படுகிறது. பால் செறிவூட்டப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க F+ என பாக்கெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ரேஷனில் வழங்கும் அரிசிக்கு எந்தக் குறியீடுமில்லை. இதுவரை இந்த அரிசியால் ஏற்பட்ட விளைவுகளை வெளிப்படையாகச் சொல்லாமல், திட்டத்தைப் பரவலாக்குவது ஏற்புடையதல்ல. 100% மத்திய அரசு நிதி ஒதுக்கும் இந்தத் திட்டத்தில் இத்தனை சிக்கல்கள் இருப்பதைக் குறிப்பிட்டுத்தான், ‘எங்கள் மாநிலத்தில் விநியோகிக்க மாட்டோம்’ என கேரளா அரசு கூறியிருக்கிறது. தமிழகத்திலும் விநியோகிக்க மாட்டோம் எனச் சொல்லியிருக் கலாமே?” எனும் கேள்வியை முன்வைத்தார்.
நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், ``இந்தியாவில் 45% மக்கள் ரத்தசோகையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதைத் தடுக்க செறிவூட்டப்பட்ட அரிசியை அரசு தேர்ந்தெடுத்திருப்பது சரிதான். ஆனால், சோதனை அடிப்படையில் இதுவரை இந்த அரிசியைப் பெற்ற மக்களிடம், அரிசியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” என்கின்றனர்.
இந்தச் சிக்கல்கள் குறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் விளக்கம் கேட்டோம். ``செறிவூட்டப்பட்ட அரிசியை, சோதனையோட்டமாக தமிழக மாவட்டங்களில் விநியோகித்தோம். அவை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் மத்திய அரசு தரவில்லை. இருப்பினும், இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதனால் இதை அமல்படுத்தியிருக் கிறோம். மரபணு ரத்தசோகை, அரிவாள் செல் ரத்தசோகை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட வாரியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு சாதாரண அரிசியை விநியோகிக்க உத்தரவிட்டிருக்கிறோம். இதற்காக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுவருகிறது” என்றார்.
விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஊட்டச் சத்திற்கான நடவடிக்கை தனியாக இருக்கவேண்டும்; அதை அரிசியில் கலந்து குழப்புவானேன்? இதன் உள்நோக்கம் என்ன? கேரளா அரசு வழிகாட்டியும் நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
செயற்கை முறையில் . உடலுக்கு ஒரு வேளை உபாதைகள் வருமா? வந்தால்?
- Sponsored content
Similar topics
» செறிவூட்டப்பட்ட அரிசி - இதனால் மக்களுக்கு பயனுள்ளதா?
» கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|