புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடங்கியது மழை: உடல் நலக் கோளாறுகளிலிருந்து உங்களைத் தற்காக்கும் வழிகள்
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல் என உடல் நல பிரச்னைகளும் ஏற்படும். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பரவலாக ஏற்பட்டது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழையையொட்டி, நாம் நம்மை எப்படி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால உடல் நல பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
"மிகப்பெரும் அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றது. ஆனால், கொரோனா தடுப்பூசியை மக்கள் பரவலாக எடுத்துக்கொண்டதால், குறிப்பிட்ட தொற்று நமக்கு வந்துபோயிருந்தால் அதனுடன் இணைந்த இணை தொற்றுக்கும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால், டெங்கு உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை இல்லை".
எனினும் பருவமழை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்
தினமும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டு உணவுகளையே உண்ண வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுவிடவோ அல்லது ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கோ வாய்ப்பு அதிகம்.
வீட்டில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடும்போது அதிக காரம், எண்ணெய் சேர்க்காமல் இருப்பது நல்லது.
போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துதல் சிறந்தது. குளிர்காலத்தில் தாகம் அதிகமாக எடுக்காது. இருந்தாலும், தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுநீர் தொற்று ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் நன்னீரில் உருவாகும் என்பதால், வீடுகளில் எங்கும் நன்னீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை நிலவேம்பு குடிநீர் குடிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மருத்துவமனையில் பணிபுரிவோர், மருத்துவமனைக் கழிவுகளை கையாள்வோர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் காய்ச்சல் வருவது மிகவும் இயல்பு. காய்ச்சலின் முதல் நாளில் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் 2 நாட்கள் நீடிக்கும். ஒருவாரம் உடல் சோர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவர்களை சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நீர்ச்சத்து அதிகமான உணவுப்பொருட்கள், பாரசிட்டமால் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். ஆனால், காய்ச்சலுடன் சளி, இருமல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அருகாமை மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.
நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், கஞ்சி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறு அருந்தலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோவிட் போன்றே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு முகக்கவசம் அணிந்து சுய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் நலம்.
காய்ச்சலுடன் அதிகப்படியான தலைவலி, உடல் வலி ஏற்படும்போது அருகாமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்றால், முன் நெற்றி வலி, முழங்கால் வலி, வயிற்று வலி இருக்கும். ரத்தம் உறையும் தன்மை குறைவதால், மலத்தின் நிறம் கருப்பு நிறமாகும். இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது.
தாமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சில மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
குழந்தைகளை தினந்தோறும் வெந்நீரில் குளிக்க வைத்தல் நல்லது.
சானிட்டைசரை பயன்படுத்தி எப்படி கைகளை சுத்தமாக கழுவுவது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
முழுக்கை கொண்ட உடைகளை அணிந்து, குழந்தைகளை எப்போதும் கதகதப்புடன் வைத்திருக்க வேண்டும்.
பருவமழைக்கால மருந்துகள் அடங்கிய 'கிட்' வைத்திருக்க வேண்டும். அடிப்படையான இருமல் மற்றும் காய்ச்சல் மருந்துகளை அதில் வைத்துக்கொள்ளலாம்.
பருவமழை காலங்களில் மற்ற ஃபுளூ காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கென உள்ள தடுப்பூசிகளை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விடுமுறை, பண்டிகை காலமாக இருப்பதால், இனிப்புகளை எடுத்துக்கொள்ளும்போது, குழந்தைகளுக்கு வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், குழந்தைகளுக்கு இனிப்புகளை அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து விட வேண்டும், அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
"மிகப்பெரும் அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றது. ஆனால், கொரோனா தடுப்பூசியை மக்கள் பரவலாக எடுத்துக்கொண்டதால், குறிப்பிட்ட தொற்று நமக்கு வந்துபோயிருந்தால் அதனுடன் இணைந்த இணை தொற்றுக்கும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால், டெங்கு உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை இல்லை".
எனினும் பருவமழை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்
தினமும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டு உணவுகளையே உண்ண வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுவிடவோ அல்லது ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கோ வாய்ப்பு அதிகம்.
வீட்டில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடும்போது அதிக காரம், எண்ணெய் சேர்க்காமல் இருப்பது நல்லது.
போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துதல் சிறந்தது. குளிர்காலத்தில் தாகம் அதிகமாக எடுக்காது. இருந்தாலும், தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுநீர் தொற்று ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் நன்னீரில் உருவாகும் என்பதால், வீடுகளில் எங்கும் நன்னீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை நிலவேம்பு குடிநீர் குடிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மருத்துவமனையில் பணிபுரிவோர், மருத்துவமனைக் கழிவுகளை கையாள்வோர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் காய்ச்சல் வருவது மிகவும் இயல்பு. காய்ச்சலின் முதல் நாளில் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் 2 நாட்கள் நீடிக்கும். ஒருவாரம் உடல் சோர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவர்களை சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
நீர்ச்சத்து அதிகமான உணவுப்பொருட்கள், பாரசிட்டமால் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். ஆனால், காய்ச்சலுடன் சளி, இருமல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அருகாமை மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், கஞ்சி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறு அருந்தலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோவிட் போன்றே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு முகக்கவசம் அணிந்து சுய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் நலம்.
காய்ச்சலுடன் அதிகப்படியான தலைவலி, உடல் வலி ஏற்படும்போது அருகாமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்றால், முன் நெற்றி வலி, முழங்கால் வலி, வயிற்று வலி இருக்கும். ரத்தம் உறையும் தன்மை குறைவதால், மலத்தின் நிறம் கருப்பு நிறமாகும். இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது.
தாமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சில மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
குழந்தைகளை தினந்தோறும் வெந்நீரில் குளிக்க வைத்தல் நல்லது.
சானிட்டைசரை பயன்படுத்தி எப்படி கைகளை சுத்தமாக கழுவுவது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
முழுக்கை கொண்ட உடைகளை அணிந்து, குழந்தைகளை எப்போதும் கதகதப்புடன் வைத்திருக்க வேண்டும்.
பருவமழைக்கால மருந்துகள் அடங்கிய 'கிட்' வைத்திருக்க வேண்டும். அடிப்படையான இருமல் மற்றும் காய்ச்சல் மருந்துகளை அதில் வைத்துக்கொள்ளலாம்.
பருவமழை காலங்களில் மற்ற ஃபுளூ காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கென உள்ள தடுப்பூசிகளை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விடுமுறை, பண்டிகை காலமாக இருப்பதால், இனிப்புகளை எடுத்துக்கொள்ளும்போது, குழந்தைகளுக்கு வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், குழந்தைகளுக்கு இனிப்புகளை அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து விட வேண்டும், அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|