புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
Page 1 of 1 •
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
வெளியீடு வானதி பதிப்பகம் தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .
தொலைபேசி 044 24342810 / 24310769. மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 84 விலை ரூபாய் 70.
இந்நூலின் முன்பக்க அட்டையில் ஆதிக்கவிஞர் திருவள்ளுவரின் படமும். பின்பக்க அட்டையில் அதிநவீனக் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படமும், வாழ்த்து வரிகளும் வானதி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. மாமதுரைக் கவிஞர் பேரவையில் ஐயா வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் இரா.இரவி அவர்கள் வாசித்த கவிதைகள் பலவற்றையும் இந்நூலில் வாசிக்கும்போது எனக்கு மலரும் நினைவுகளாய் அமைந்தது. தமிழை வளர்க்க தன்னால் முடிந்த அத்தனையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
‘கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்’ என்று சொற்களின் வழியாக தமிழையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றான கீழடி என்று கூறுவதன் மூலம் கீழடியையும் பெருமைப்படுத்தி உள்ளார்.
திருக்குறள் பற்றி பெருமையாய் பேசும் கவிஞர்,
ஆறாவது அறிவைப் பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் திருக்குறள்
என்று மோனை நயத்தோடு திருக்குறளைச் சிறப்பிக்கிறார். மேலும் இரண்டு வரிகளில் மிக அழகாக,
முப்பால் வடித்து முத்திரை பதித்த நூல்
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் என
எதுகை, மோனை, இயைபு என இரண்டே வரிகளில் அழுத்தமாய் முன்னேற்ற நூல் என்ற வார்த்தைகளால் திருக்குறளை அலங்கரித்திருக்கிறார்.
தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படம் இருத்தல் கூடாது. அப்படிக் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.
பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்
இதனை அனைத்து இடங்களிலும், ஏன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் கூட எழுதி வைக்கலாம். அத்தனை அழுத்தம் மிகுந்த வரிகள் இவை.
கவிஞர் இரவி அவர்கள் தமிழ்நாடு என்பதற்கு புதிய விளக்கம் வேறு தந்திருக்கிறார்.
தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள்
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை.
என்கிறார்.
தமிழ் மீதுள்ள பற்றால்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப்படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டுவோம்.
என தமிழை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
நூல் முழுவதும் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் மற்றும் மதுரையின் பெருமை பற்றிய கவிதைகளே உள்ளன. தமிழை பாதுகாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் எழுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
தமிழ் வாழட்டும் பல்லாண்டு!
தொடரட்டும் தமிழுக்கு தங்களின் தொண்டு!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!
கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
வெளியீடு வானதி பதிப்பகம் தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .
தொலைபேசி 044 24342810 / 24310769. மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
பக்கங்கள் 84 விலை ரூபாய் 70.
இந்நூலின் முன்பக்க அட்டையில் ஆதிக்கவிஞர் திருவள்ளுவரின் படமும். பின்பக்க அட்டையில் அதிநவீனக் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் புகைப்படமும், வாழ்த்து வரிகளும் வானதி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. மாமதுரைக் கவிஞர் பேரவையில் ஐயா வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் இரா.இரவி அவர்கள் வாசித்த கவிதைகள் பலவற்றையும் இந்நூலில் வாசிக்கும்போது எனக்கு மலரும் நினைவுகளாய் அமைந்தது. தமிழை வளர்க்க தன்னால் முடிந்த அத்தனையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
‘கீழடியின் கீழடியில் கிடைத்த மொழி தமிழ்’ என்று சொற்களின் வழியாக தமிழையும் மதுரையின் பெருமைகளில் ஒன்றான கீழடி என்று கூறுவதன் மூலம் கீழடியையும் பெருமைப்படுத்தி உள்ளார்.
திருக்குறள் பற்றி பெருமையாய் பேசும் கவிஞர்,
ஆறாவது அறிவைப் பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் திருக்குறள்
என்று மோனை நயத்தோடு திருக்குறளைச் சிறப்பிக்கிறார். மேலும் இரண்டு வரிகளில் மிக அழகாக,
முப்பால் வடித்து முத்திரை பதித்த நூல்
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் என
எதுகை, மோனை, இயைபு என இரண்டே வரிகளில் அழுத்தமாய் முன்னேற்ற நூல் என்ற வார்த்தைகளால் திருக்குறளை அலங்கரித்திருக்கிறார்.
தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படம் இருத்தல் கூடாது. அப்படிக் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.
பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்
இதனை அனைத்து இடங்களிலும், ஏன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் கூட எழுதி வைக்கலாம். அத்தனை அழுத்தம் மிகுந்த வரிகள் இவை.
கவிஞர் இரவி அவர்கள் தமிழ்நாடு என்பதற்கு புதிய விளக்கம் வேறு தந்திருக்கிறார்.
தமிழ்நாடு என்றால் தமிழை நாடு என்று பொருள்
தமிழை நாடாமல் ஆங்கிலம் நாடுவது மடமையிலும் மடமை.
என்கிறார்.
தமிழ் மீதுள்ள பற்றால்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப்படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டுவோம்.
என தமிழை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
நூல் முழுவதும் தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் மற்றும் மதுரையின் பெருமை பற்றிய கவிதைகளே உள்ளன. தமிழை பாதுகாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் எழுத்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.
தமிழ் வாழட்டும் பல்லாண்டு!
தொடரட்டும் தமிழுக்கு தங்களின் தொண்டு!
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
#1376576"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-
அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-
அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
#1376584- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote:"பிறமொழி எழுத்தும் சொல்லும்
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்-
அருமை!
'நமச்சிவாயம்' என்ற தமிழை , அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகர் எப்படிப் பாடினார்? - ‘நமஸ்ஸி வாயம், நமஸ்ஸி வாயம் ’ ! ‘தமிழுக்காக உயிரைக் கொடுப்போர்’ யாரும் இதுவரை மூச்சு விடவில்லை!
மன்னிக்கவும். @Dr.S.Soundarapandian அவர்களே.
அவர் நமச்சிவாயம் நமச்சிவாயம் என பாடியதாக நினைவு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|