புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
7 பானங்கள் --நீர் சத்து குறைபாட்டை தீர்க்க -------
: நீர்ச்சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். நம்முடைய உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் நீரால் ஆனது. உடலின் தோல் முதல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிக அவசியம். அதனால் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இதற்கு நாள் முழுக்க நிறைய தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்களை குடிப்பது உடலின் நீர்ச்சத்து குறைபாடு தீர்க்க உதவி செய்யும். வாங்க... அந்த எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த 7 பானங்கள் குடிச்சா உடம்புல எந்த காலத்துக்கும் நீர்ச்சத்து குறைபாடே வராதாம்...
உடலில் உள்ள தண்ணீர் குறையக் குறைய நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் தான் உடலில் சிறுநீரகம், கல்லீரல், குடல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் முறையாக சீராகச் செயல்பட்டு கழிவுகளை முறையாக வெளியேற்றும். உடல் எடையைக் குறைப்பது முதல் சிறுநீரக செயல்பாடுகள் மற்றும் இதய ஆரோக்கியம் வரையிலும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க நீர்ச்சத்து மிக அவசியம்.
எலக்ட்ரோலைட்டுகள் என்றால் என்ன
நம்முடைய உடலில் உள்ள திரவங்களோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சில கனிமங்கள் சேரும்போது ஒருவித மின்சார உற்பத்தி நடக்கும். அது நம்முடைய உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும். அப்படி உடனடி ஆற்றலைக் கொடுக்க உதவும் கனிமங்களை தான் எலக்ட்ரோலைட்டுகள் என்று குறிப்பிடுவோம்.
சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைடு மற்றும் பாஸ்பேட் ஆகியவை முதன்மை எலக்ட்ரோலைட் கனிமங்கள் என்று சொல்லப்படுகின்றன.
இந்த தாதுக்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதிலும், நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும், உடலின் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் உடலுக்கு எப்போதும் எலக்ட்ரோலைட்டுகள் கொ்ண்ட திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த நீர்ச்சத்து கொண்ட பானங்கள் (hydrating drinks with electrolytes)இளநீர் - தேங்காய் தண்ணீர் (coconut water)
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடிய பானமாகும்.
மேலும் இளநீரில் கலோரி அளவும் குறைவு. அதனால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட ஜூஸ்களை விட இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும். உடலின் நீர்ச்சத்தையும் தக்க வைக்கும்.
வாட்டர் மெலன் ஜூஸ் (watermelon juice)
தர்பூசணி வெறும் கோடை காலத்துக்கான பழம் மட்டுமல்ல, நீர்ச்சத்துக்கள் நிறைந்ததும் கூட. கிட்டதட்ட தர்பூசணியில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வாட்டர் மெலன் ஜூஸ் என்றதும் அதை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கக் கூடாது பழங்களை அரைத்து அப்படியே சதையுடன் நார்ச்சத்துடன் குடிக்க வேண்டும்.
இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகளுடன் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இருப்பதால் இது ப்ரீ - ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகிறது.
எலுமிச்சை ஜூஸ் (lemonade drink)
குடித்தவுடன் அந்த கிளாஸை கீழே வைப்பதற்குள் உடலுக்குள் உடனடியான ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பானம் என்றால் அது எலுமிச்சை ஜூஸ் என்று சொல்லலாம். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதேசமயம் வைட்டமின் சி உள்ளிட்ட நோயெதிர்ப்பு வைட்டமின்களைப் பெறவும் மிகச்சிறந்த தேர்வாக இந்த எலுமிச்சை சாறு இருக்கும்.
ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவையான, புத்துணர்வான ஒரு எலக்ட்ரோலைட் பானம் தயார்.
ஆரஞ்சு ஜூஸ் (orange juice)
ஆரஞ்சு பழத்தில் அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு உடலுக்கு உனடியான எனர்ஜியைக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருக்கிறது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து அதில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து 4 புதினா இலைகளைக் கிள்ளிப் போட்டு குடித்துப் பாருங்கள். உடலுக்குள் புதிதாக மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும்.
வெள்ளரிக்காய் சேர்த்த பானம் (cucumber infused water)
நாம் வழக்கமாகக் குடிக்கும் சாதாரண நீரில் வெள்ளரிக்காயை ஊறவிட்டு குடிப்பது தண்ணீரின் சுவையைக் கூட்டுவதோடு அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலுக்கு சிறந்த எலக்ட்ரோலைட்டுகளாகச் செயல்படும்.
ஒரு வாட்டர் ஜக்கில் வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறு துண்டு இஞ்சியையும் துருவி சேர்த்து 15 புதினா இலைகளையும் போட்டு வைத்து விடுங்கள்.
இந்த தண்ணீரை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வர நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இருக்கும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உடலும் டீடாக்ஸ் ஆகும்.
கற்றாழை ஜூஸ் (aloe vera juice)
கற்றாழையில் புண்கள் மற்றும் வீக்கங்களை ஆற்றும் ஹீலிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதோடு நிறைய எலக்ட்ரோலைட் பண்புகளும் நிறைந்து இருக்கின்றன.
கற்றாழையில் வைட்டமின்கள், மினரல்னள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்தையும் அமைதிப்படுத்துவதோடு உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.
ஹெர்பல் டீ (herbal tea for re hydration)
நிறைய மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ உடலுக்கு எனர்ஜியைக் கொடுப்பதோடு மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்யும்.
செம்பருத்தி பூ, வெற்றிலை, துளசி, ரோஸ்மேரி, புதினா போன்ற ஃபிரஷ்ஷான மூலிகைகளுடன் சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி போன்ற உங்களுக்கு கிடைக்கிற மூலிகைகளை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் உடலின் நீர்ச்சத்து குறைபாட்டைத் தீர்த்து நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்யும்.
நன்றி மணிமேகலை /சமயம்
: நீர்ச்சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். நம்முடைய உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் நீரால் ஆனது. உடலின் தோல் முதல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றின் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிக அவசியம். அதனால் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இதற்கு நாள் முழுக்க நிறைய தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்களை குடிப்பது உடலின் நீர்ச்சத்து குறைபாடு தீர்க்க உதவி செய்யும். வாங்க... அந்த எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த 7 பானங்கள் குடிச்சா உடம்புல எந்த காலத்துக்கும் நீர்ச்சத்து குறைபாடே வராதாம்...
உடலில் உள்ள தண்ணீர் குறையக் குறைய நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதனால் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் தான் உடலில் சிறுநீரகம், கல்லீரல், குடல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளும் முறையாக சீராகச் செயல்பட்டு கழிவுகளை முறையாக வெளியேற்றும். உடல் எடையைக் குறைப்பது முதல் சிறுநீரக செயல்பாடுகள் மற்றும் இதய ஆரோக்கியம் வரையிலும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க நீர்ச்சத்து மிக அவசியம்.
எலக்ட்ரோலைட்டுகள் என்றால் என்ன
நம்முடைய உடலில் உள்ள திரவங்களோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சில கனிமங்கள் சேரும்போது ஒருவித மின்சார உற்பத்தி நடக்கும். அது நம்முடைய உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும். அப்படி உடனடி ஆற்றலைக் கொடுக்க உதவும் கனிமங்களை தான் எலக்ட்ரோலைட்டுகள் என்று குறிப்பிடுவோம்.
சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைடு மற்றும் பாஸ்பேட் ஆகியவை முதன்மை எலக்ட்ரோலைட் கனிமங்கள் என்று சொல்லப்படுகின்றன.
இந்த தாதுக்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிப்பதிலும், நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும், உடலின் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் உடலுக்கு எப்போதும் எலக்ட்ரோலைட்டுகள் கொ்ண்ட திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த சில பானங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த நீர்ச்சத்து கொண்ட பானங்கள் (hydrating drinks with electrolytes)இளநீர் - தேங்காய் தண்ணீர் (coconut water)
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடிய பானமாகும்.
மேலும் இளநீரில் கலோரி அளவும் குறைவு. அதனால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட ஜூஸ்களை விட இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும். உடலின் நீர்ச்சத்தையும் தக்க வைக்கும்.
வாட்டர் மெலன் ஜூஸ் (watermelon juice)
தர்பூசணி வெறும் கோடை காலத்துக்கான பழம் மட்டுமல்ல, நீர்ச்சத்துக்கள் நிறைந்ததும் கூட. கிட்டதட்ட தர்பூசணியில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வாட்டர் மெலன் ஜூஸ் என்றதும் அதை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கக் கூடாது பழங்களை அரைத்து அப்படியே சதையுடன் நார்ச்சத்துடன் குடிக்க வேண்டும்.
இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகளுடன் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இருப்பதால் இது ப்ரீ - ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுகிறது.
எலுமிச்சை ஜூஸ் (lemonade drink)
குடித்தவுடன் அந்த கிளாஸை கீழே வைப்பதற்குள் உடலுக்குள் உடனடியான ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பானம் என்றால் அது எலுமிச்சை ஜூஸ் என்று சொல்லலாம். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும் அதேசமயம் வைட்டமின் சி உள்ளிட்ட நோயெதிர்ப்பு வைட்டமின்களைப் பெறவும் மிகச்சிறந்த தேர்வாக இந்த எலுமிச்சை சாறு இருக்கும்.
ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவையான, புத்துணர்வான ஒரு எலக்ட்ரோலைட் பானம் தயார்.
ஆரஞ்சு ஜூஸ் (orange juice)
ஆரஞ்சு பழத்தில் அதிகமாக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு உடலுக்கு உனடியான எனர்ஜியைக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டிருக்கிறது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து அதில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து 4 புதினா இலைகளைக் கிள்ளிப் போட்டு குடித்துப் பாருங்கள். உடலுக்குள் புதிதாக மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும்.
வெள்ளரிக்காய் சேர்த்த பானம் (cucumber infused water)
நாம் வழக்கமாகக் குடிக்கும் சாதாரண நீரில் வெள்ளரிக்காயை ஊறவிட்டு குடிப்பது தண்ணீரின் சுவையைக் கூட்டுவதோடு அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலுக்கு சிறந்த எலக்ட்ரோலைட்டுகளாகச் செயல்படும்.
ஒரு வாட்டர் ஜக்கில் வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறு துண்டு இஞ்சியையும் துருவி சேர்த்து 15 புதினா இலைகளையும் போட்டு வைத்து விடுங்கள்.
இந்த தண்ணீரை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வர நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இருக்கும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உடலும் டீடாக்ஸ் ஆகும்.
கற்றாழை ஜூஸ் (aloe vera juice)
கற்றாழையில் புண்கள் மற்றும் வீக்கங்களை ஆற்றும் ஹீலிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதோடு நிறைய எலக்ட்ரோலைட் பண்புகளும் நிறைந்து இருக்கின்றன.
கற்றாழையில் வைட்டமின்கள், மினரல்னள், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்தையும் அமைதிப்படுத்துவதோடு உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.
ஹெர்பல் டீ (herbal tea for re hydration)
நிறைய மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ உடலுக்கு எனர்ஜியைக் கொடுப்பதோடு மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்யும்.
செம்பருத்தி பூ, வெற்றிலை, துளசி, ரோஸ்மேரி, புதினா போன்ற ஃபிரஷ்ஷான மூலிகைகளுடன் சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி போன்ற உங்களுக்கு கிடைக்கிற மூலிகைகளை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் உடலின் நீர்ச்சத்து குறைபாட்டைத் தீர்த்து நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்யும்.
நன்றி மணிமேகலை /சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எக்காலத்திற்கும் உகந்த பானங்கள்.
அருந்துவோம் அமைதி பெறுவோம்.
அருந்துவோம் அமைதி பெறுவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|